<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-37772377</id><updated>2012-01-28T05:24:11.137Z</updated><category term='கறுப்பு யூலை'/><category term='ஒட்டுண்ணிகள்'/><category term='சோனியா காந்தி'/><category term='ஈழம்.அரசியல்'/><category term='shopping'/><category term='cyber war'/><category term='ராஜபக்ச'/><category term='டெயிலி மெயில்'/><category term='கப்பல் விபத்து'/><category term='உண்மைச் சம்பவம்'/><category term='அகதி அந்தஸ்து'/><category term='vanni'/><category term='ஈழம். அரசியல்'/><category term='ஆடவர் தினம்'/><category term='வவுனியா'/><category term='தியாக மரணம்'/><category term='வன்னி'/><category term='சமூகம்'/><category term='ஈழக் குநதை'/><category term='காதல்'/><category term='மேற்குலக நாடுகள்'/><category term='Diario La Tarde'/><category term='வலைப்பூச் சமூகம்'/><category term='கரும்புலிகள் தினக் கதை'/><category term='இந்தியா'/><category term='மக்கள் அரங்கம்'/><category term='குறும்படம்'/><category term='சவூதிஅரேபியா'/><category term='ஈழம்'/><category term='குடிகாரப் பெண்கள்'/><category term='பொருண்மியம்'/><category term='வன்னி மக்கள்'/><category term='சனல்-4'/><category term='மகளிர்'/><category term='முள்ளிவாய்க்கால்'/><category term='வீரவணக்கங்கள்.'/><category term='கணணி'/><category term='தமிழன அழிப்பு'/><category term='அரசியல்'/><category term='விளையாட்டு'/><category term='ஆண்கள் தினம்'/><category term='ஈழத்தில் இந்திய சுதந்திர தினம்'/><category term='சென்னை'/><category term='நாய்'/><category term='இயற்கை'/><category term='துப்பாக்கிச் சனநாயகம்'/><category term='ஒலிம்பிக் 2008'/><category term='சமுகம்'/><category term='ஹெலி'/><category term='இணையக் கருத்தியல்'/><category term='உண்மைக் கதை'/><category term='அப்துல் கலாம்'/><category term='முருகன்'/><category term='சீனா'/><category term='ராஜீவ் காந்தி'/><category term='சிறீலங்கா'/><category term='உண்மை'/><category term='நகைச்சுவை'/><category term='Euro zone'/><category term='விஜய்'/><category term='பிரபாகரன்'/><category term='படத்தால் பேசுதல்'/><category term='நேட்டோ'/><category term='jaffna'/><category term='தமிழ் சினிமா'/><category term='வலைப்பதிவுகள்'/><category term='சட்டைக்கு நடுவில் இடைவெளி என்ன'/><category term='பொன்னாடை'/><category term='ஈழம்.'/><category term='கே பி'/><category term='சிங்கள வரலாறு'/><category term='ஆர்ஜென்ரீனா'/><category term='ஈழம்.யாழ்ப்பாண போலி அரசியல்'/><category term='ஜோடி-1'/><category term='Sri Lanka&apos;s war crime and genocide of Tamils'/><category term='state terrorism'/><category term='பாலூட்டல்'/><category term='த(னு)ஸிங்கிலிஷ்'/><category term='புலம்பெயர் வாழ்வில் தமிழர்'/><category term='ஆங்கிலம்'/><category term='ரஷ்சியா'/><category term='கருணாநிதி -சோனியா நாடகம்'/><category term='காட்சிகள்'/><category term='குட்டிமணி'/><category term='சமுகம்.'/><category term='HERA'/><category term='கிரிக்கெட்'/><category term='நேரடி அனுபவம்'/><category term='செருப்படி'/><category term='பெரியார் ஒரு கேலிக்கூத்து'/><category term='நாடு கடந்த தமிழீழ அரசு'/><category term='தீர்வு'/><category term='கதை'/><category term='பொங்கல்'/><category term='கண்'/><category term='மனிதாபிமானம்'/><category term='மக்க'/><category term='கட்டுரை'/><category term='கருத்து'/><category term='Mahavamsa'/><category term='கிருஷ்ணமூர்த்தி'/><category term='கிட்டு மாமா'/><category term='இணைய அரசியல்'/><category term='கனவு'/><category term='ஈழ அரசியலின் கொடுமை'/><category term='சுனாமி நினைவலைகள்'/><category term='A. P. J. Abdul Kalam'/><category term='உலகப் பொருண்மியம்'/><category term='மேனன்'/><category term='இனப்பிரச்சனை'/><category term='1987'/><category term='அசின்'/><category term='சன்'/><category term='ஈழம்.சமூகம்'/><category term='புரட்சிக் கானம்.'/><category term='ஆண்கள்'/><category term='பெண்கள்'/><category term='கருணாநிதி'/><category term='சென்சிற்றிவ் மாற்றர்'/><category term='ஆய்வு'/><category term='மைக்கல் ஜக்சன்'/><category term='KFC'/><category term='இத்தாலி'/><category term='ஈழத்தமிழர்'/><category term='மீன்பிடி'/><category term='பாடல்கள்'/><category term='தென்னிந்திய திரையுலகத்திற்கான வேண்டுகோள்'/><category term='மாயச் சொல்லாடல்கள்'/><category term='முஸ்லிம் காடைக்கும்பல்கள்'/><category term='புகலிடம்'/><category term='புலிகள்'/><category term='குட்டிக்கதை'/><category term='ஜனநாயகம்'/><category term='எமன்'/><category term='சிறுகதை'/><category term='அமெரிக்கா'/><category term='மூடநம்பிக்கை'/><category term='தமிழ்நாடு'/><category term='kolaveri di song'/><category term='மிலேச்சத்தனம்'/><category term='தமிழன்'/><category term='நடனம்'/><category term='தமிழினப் படுகொலை'/><category term='யாழ்ப்பாணம்'/><category term='இன அழிப்பு'/><category term='யதார்த்தம்'/><category term='IMF'/><category term='கிணறு'/><category term='பெண்ணிலை'/><category term='ஆப்கானிஸ்தான்'/><category term='அலசல்'/><category term='வாழ்வியல்'/><category term='சர்வதேசம்'/><category term='சிங்களப் பேரினவாதம்'/><category term='spending'/><category term='ஈழம்.வை.கோ'/><category term='சந்திரசிறி'/><category term='காணொளி'/><category term='தலிபான்'/><category term='புலம்பெயர் காதல்'/><category term='சன நாய் அகம்'/><category term='தமிழகம்'/><category term='நாராயணன்'/><category term='ஈழம்.மகாவம்சம்'/><category term='3 idiots'/><category term='பெரியார்'/><category term='தமிழர்கள்'/><category term='முருகக் கடவுள்'/><category term='கதைகள்'/><category term='தேர்தல்'/><category term='செய்திகள்'/><category term='மீட்பு பணி'/><category term='so called safety zone'/><category term='காட்சி'/><category term='கொலைவெறி'/><category term='துரோகிகள்'/><category term='தமிழ் தேசியம்'/><category term='தியாக தீபம்'/><category term='விடுதலைப் போராட்டம்'/><category term='Costa Concordia'/><category term='சூரிய கிரகணம்'/><category term='திரை'/><category term='கச்சைதீவு'/><category term='சனல்- 4'/><category term='திகில் கதை'/><category term='இறுதி மூச்சு'/><category term='லண்டன்'/><category term='சமூகத்திரை விமர்சனம்.'/><category term='சினிமா'/><category term='தாய்மை'/><category term='ஐநா'/><category term='சைபர் போர்'/><category term='ஈழத்துயரம்'/><category term='கேர்ள் பிரண்ட்'/><category term='நவம்பர் 9'/><category term='சிறுவர் படையணி'/><category term='தனுஷ்'/><category term='Tamils diaspora'/><category term='மகளிர் தினம்'/><category term='தரவுச் சேமிப்பு'/><category term='ஜோர்ஜியா'/><category term='உலகம்'/><category term='திறந்த வெளிச் சிறைகள்'/><category term='kiddu'/><category term='மக்கள் அவலம்'/><category term='ஈழக்கதை'/><category term='கைது'/><category term='தூதுக்குழு'/><category term='வணங்கா மண்'/><category term='சுயநலம்'/><category term='நண்பன் திரைப்படம்'/><category term='ஈழம்.குட்டிக்கதை.சிறுகதை'/><category term='free storage'/><category term='feelings u'/><category term='கவிதை'/><category term='மொக்கை'/><category term='ஐஸ்வரியா ராய்'/><category term='புலம்பெயர் மக்கள்'/><category term='கொலை வலயம்'/><category term='நினைவஞ்சலி'/><category term='பகிரங்க மடல்'/><category term='ஆண்ணிலை'/><category term='குட்டிக்கவிதை'/><category term='பத்மநாதன்'/><category term='கட்டுரை.'/><category term='அனுபவம்'/><category term='அரச பயங்கரவாதம்'/><category term='தமிழீழம்'/><category term='மக்கள் பார்வை'/><category term='நாகாஸ்திரம்'/><category term='டயறி'/><category term='தமிழர் சமூகம்'/><category term='ரெலிகிராப்'/><category term='செய்தி'/><category term='தமிழக மீனவர்கள்'/><category term='ஆடவர்'/><category term='காந்தி'/><category term='ஐநா மன்றம்.மனித உரிமை'/><category term='அவள்'/><category term='ஆயுதப் போராட்டம்'/><category term='சோனியா காங்கிரஸ்'/><category term='வானொலி நாடகம்'/><category term='போர் முறை விதிகள்'/><category term='பிரிட்டன்'/><category term='விஜய் ரீவி'/><category term='International Men&apos;s Day'/><category term='சிலோன்'/><category term='மாற்றுக் கருத்து'/><category term='மக்கள் பார்வை.'/><category term='ஈழ - அரசியல்'/><category term='சிங்களம்'/><category term='வன்னி அவலம்'/><category term='நாசாவுக்கு வயது 50'/><category term='பாடல்'/><category term='திலீபன்'/><category term='microsoft'/><category term='ஈழத்தமிழர் அவலம்'/><category term='பாடகர்'/><category term='கதை - உண்மைச் சம்பவம்'/><category term='இலங்கை'/><category term='முஸ்லீம்கள்'/><category term='ஈழபடுகொலை'/><category term='சமூகம் - பண்டைய முன்னோடிச் சிந்தனைகள்.'/><category term='நகைச்சுவையும் நயமும்'/><category term='அவலம்'/><title type='text'>குண்டுமணி</title><subtitle type='html'>குப்பையாகியுள்ள  உலகம்  எனும்  குண்டுமணி  பற்றி..</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>254</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-2482876345654135229</id><published>2012-01-27T23:04:00.000Z</published><updated>2012-01-28T05:17:26.005Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்ஜென்ரீனா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்துயரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்துல் கலாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Diario La Tarde'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>அணுகுண்டு விஞ்ஞானி அப்துல் கலாமிற்கு புரியாத தமிழரின் சோகம் ஆர்ஜென்ரீனாவில் புரியப்பட்டுள்ளது.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ly1UtdGMy2M/TyMs4MmTmAI/AAAAAAAABBk/6asGfnfnvtA/s1600/23.01.12genocidio+srilanka.JPEG" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://2.bp.blogspot.com/-ly1UtdGMy2M/TyMs4MmTmAI/AAAAAAAABBk/6asGfnfnvtA/s320/23.01.12genocidio+srilanka.JPEG" width="320" /&gt;&lt;/a&gt;மே 2009 என்பது ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு இன அழிவுக்கான அடையாள மாதம் என்றால் மிகையாகாது. இந்திய இராணுவ.. மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் மேலும் 25 நாடுகளின் இராணுவ.. மற்றும் புலனாய்வு உதவிகளுடன்&amp;nbsp; சிறீலங்காச் சிங்களப் பயங்கரவாத பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்தில் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த மாதம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படுகொலைகளை இந்திய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை கண்டித்ததில்லை. ஏன் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து போன இந்திய அழிவியல் விஞ்ஞானி.. அணுகுண்டு விஞ்ஞானி.. அப்துல் கலாம் கூட ஒரு வார்த்தை போரால் உறவுகளை இழந்து நிற்கும் மக்களுக்கு ஆறுதலாகக் கூறவில்லை. போர் இழப்புக்கள் பற்றிய பேச்சையே அவர் பேசவில்லை. மாறாக.. தமிழ் - சிங்கள - ஆங்கில.. மும்மொழி இணைப்பு.. ஐக்கிய சிறீலங்கா... என்று சாத்தான் வேதம் மட்டும் ஓதிச் சென்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தென்னமரிக்க நாடான ஆர்ஜென்ரீனாவில் ஸ்பானிய மொழியில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை பற்றிய கட்டுரை ஒன்று சுமார் 22 மில்லியன் மக்களால் படிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டுரையில் மன்னார் மறைமாவட்ட ஆண்டகை அருட் தந்தை இராஜப்பு ஜோசப் அவர்களால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின் அடிப்படையில் சுமார் 150, 000 தமிழ் மக்கள் 2008 - 2009 காலப்பகுதில் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போகடிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன்.. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது மட்டும் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமையும் வெளி உலகிற்கு ஆதாரங்களோடு கொணரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி சேவையினரை அடுத்து இந்த ஆர்ஜென்ரீன ஸ்பானிய மொழி ஊடகமே அதிக அக்கறையுடன் தமிழர்கள் மீதான சிங்கள பேரினவாத இனவெறி அரசின் இனப்படுகொலையை சர்வதேச மக்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் உண்மையை திரித்து மக்களுக்கு பொய் முகம் காட்டி போலியாக ஒற்றுமை பற்றி பறைசாற்றிப் புகழ் வளர்க்கும் அப்துல் கலாம் போன்ற சிற்றறிவாளர்களை விட.. உண்மையை உள்ளபடி உலகிற்குச் சொன்ன இந்தப் பத்திரிகைக்கு மனமார்ந்த நன்றிகளை மானுடம் சார்ந்து தெரிவித்துக் கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h1&gt;&lt;span style="font-size: large;"&gt;Sri Lanka genocide story draws 22m visitors, says Argentine paper.&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;h1&gt;&lt;span style="font-size: large;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/h1&gt;[TamilNet, Friday, 27 January 2012, 03:33 GMT]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;The Spanish Language Diario La Tarde, an evening journal published by independent journalists in West Argentina said  the recent web publication of the story "Genocidio: (Primera entrega) - La masacre de los Tamils en Sri Lanka," [Genocide: (First Delivery) The Slaughter of Tamils in Sri Lanka] drew 22 million visits in two days. The story appearing in Spanish covers history to the conflict, the slaughter at Mu'l'livaaykkaal, and asserts the post-conflict miliary aggression in Tamil areas as a form of structural genocide.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=34826" target="_blank"&gt;இணைப்பு 1&amp;nbsp;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Genocidio: (Primera entrega) - La masacre de los Tamils en Sri Lanka," [Genocide: (First Delivery) The Slaughter of Tamils in Sri Lanka]&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.diariolatarde.net/23.01.12columnista%20juan%20manuel%20velazquez.html" target="_blank"&gt;இணைப்பு 2&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-2482876345654135229?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/2482876345654135229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=2482876345654135229' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2482876345654135229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2482876345654135229'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/blog-post_27.html' title='அணுகுண்டு விஞ்ஞானி அப்துல் கலாமிற்கு புரியாத தமிழரின் சோகம் ஆர்ஜென்ரீனாவில் புரியப்பட்டுள்ளது.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ly1UtdGMy2M/TyMs4MmTmAI/AAAAAAAABBk/6asGfnfnvtA/s72-c/23.01.12genocidio+srilanka.JPEG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-2962224641347026343</id><published>2012-01-26T15:44:00.001Z</published><updated>2012-01-26T16:07:56.693Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழபடுகொலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்துயரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்துல் கலாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஈழத்தில் அப்துல் கலாமின் சாத்தான் வேதம் முடிந்தது; மாணவக் கொலைகள் ஆரம்பம்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span rel="lightbox" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="Posted Image" class="bbc_img" src="http://www.eeladhesam.com/images/stories/sadalam14256.jpg" /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="bbc_left"&gt;&lt;span style="font-family: courier new,courier,monospace; font-size: x-small;"&gt;ஈழத்தில் பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="bbc_left"&gt;&lt;span style="font-family: courier new,courier,monospace; font-size: x-small;"&gt;&lt;br /&gt;இதனையடுத்து நேற்றிரவு (25-01-2012) அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இருதயநாதர் மேரி டிலக்சனா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அல்வாய் வடக்கு றோ.க.த.க. வில் கல்வி பயிலும் இந்த மாணவியின் சடலம் நேற்று இரவு அவரது வீட்டுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சக்கோட்டை பழைய வேதக் கோயிலடிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இருந்தே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.மாணவி தனது வீட்டுக்கு அண்மையில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு பாலியல் இம்சைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="bbc_left"&gt;&lt;span style="font-family: courier new,courier,monospace; font-size: x-small;"&gt;&lt;br /&gt;சம்பவ இடத்துக்கு சென்ற பருத்தித்துறை சிறீலங்கா காவல்துறையினரும் படையினரும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். மாணவியின் சடலம் நேற்று இரவுவரை சம்பவ இடத்திலே இருந்ததாகக் கூறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவி கடத்தப்பட்டு பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: courier new,courier,monospace; font-size: x-small;"&gt;&lt;br /&gt;இந்தச் சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட மாணவியின் உறவினர் ஒருவர் தகவல் தருகையில் “மாணவி டிலக்சனா அவரது வீட்டுக்கு மிக அருகில் வைத்தே கடத்தப்பட்டுள்ளார். சக்கோட்டைப் பழைய வேதக் கோயிலடிக்கு அருகில் அவரது வீடு உள்ளது. வீட்டில் இருந்த மாணவியின் தாயும் தகப்பனும் அலுவல் நிமித்தம் வெளியே சென்று விட்டனர். இந்த வேளையில் மாணவி அயலில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 6.30 முதல் மாலை 6.45 மணி வரையான இடைப்பட்ட நேரத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்க வேண்டும். வீட்டுக்கு மிக அருகில் வைத்து மாணவியை யாரோ கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட அவர் அருகில் உள்ள ஆள்களற்ற வீடொன்றில் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உடலெங்கும் நகக்கீறல் காயங்கள் காணப்பட்டன. அவரது ஆடைகளும் கலைந்திருந்தன. அவர் பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவல் முடிந்து வீடு திரும்பிய தாயும் தகப்பனும் மாணவியை காணாது தேடியுள்ளனர். இந்த வேளையிலேயே அவரது சடலம் அருகிலுள்ள வீடொன்றில் இருந்தமை தெரியவந்தது. இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. சம்பவத்தை கேள்வியுற்று சிறீலங்கா பொலிஸாரும் படையினரும் அங்கு வந்து குவிந்தனர்  என்றார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="bbc_left"&gt;&lt;span style="font-family: courier new,courier,monospace; font-size: x-small;"&gt;&lt;br /&gt;மாணவி பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் பருத்தித்துறை சிறீலங்கா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் நேற்றிரவு 10.30 மணிவரை கைது செய்யப்படவில்லை எனவும் சிறீலங்காப் பொலிஸார் கூறினர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="bbc_left"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="bbc_left"&gt;&lt;span style="font-family: courier new,courier,monospace; font-size: x-small;"&gt;நன்றி: ஈழதேசம் இணையம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-2962224641347026343?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/2962224641347026343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=2962224641347026343' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2962224641347026343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2962224641347026343'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/blog-post_26.html' title='ஈழத்தில் அப்துல் கலாமின் சாத்தான் வேதம் முடிந்தது; மாணவக் கொலைகள் ஆரம்பம்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-2818202666203736883</id><published>2012-01-26T08:19:00.000Z</published><updated>2012-01-26T09:58:31.249Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ - அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீன்பிடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்துல் கலாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>அப்துல் கலாமிற்கு எனி 3 நாளைக்கு சோறு தண்ணி கொடுக்காதீங்கப்பா.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-IUQhx2l63-E/TyEKYEvE8gI/AAAAAAAABBU/72n0OwJPuQA/s1600/Agni_missiles.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-CKZ6LPbtMmE/TyEMGb_tITI/AAAAAAAABBc/SfdQePiBLJk/s1600/abdul+kalam+Sri+Lanka+visit.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="226" src="http://4.bp.blogspot.com/-CKZ6LPbtMmE/TyEMGb_tITI/AAAAAAAABBc/SfdQePiBLJk/s320/abdul+kalam+Sri+Lanka+visit.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்தியாவின் புகழ் பூத்த அணுகுண்டு விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமிற்கு எனி 3 நாட்கள் சாப்பாடு (சோறு தண்ணி)  கொடுத்திட்டு.. 3 நாட்கள் கொடுக்காமல் விட வேணும். 1 நாள்.. சமையல்காரர்களுக்கு.. சமையலுக்கு விடுதலை..! அப்போது தான் தெரியும்... கடல் வளத்தில் ஜீவனோபாயம் செய்யும் மக்களின் பசியும் வலியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாம் அவர்கள் மன்னார் வளைகுடாவில் மீனவர் பிரச்சனைக்கு முன் வைத்துள்ள 3 நாள் ஈழப் பக்க மீனவர் மீன் பிடி.. 3 நாள் தமிழக பக்க மீனவர் மீன் பிடி.. 1 நாள் இரு பகுதிக்கும் மீன் பிடியில் இருந்து விடுதலை என்பது பற்றி இதனையே சொல்ல முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழக தமிழ் சொந்தங்களுக்கும்.. ஈழத்தமிழ் சொந்தங்களுக்கும் இடையில் ஈழக்கடல் விடுதலைப் புலிகளின் கைகளில் இருந்தது வரை பெரிய பிரச்சனைகளே வந்ததில்லை. ஒரு சில சிங்கள - இந்திய அரசுகள் தூண்டி விட்ட சம்பவங்களைத் தவிர.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆனால் சிங்களப் படைகளின் கைகளால் இந்தியப் படைகளின்&amp;nbsp; மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவோடு.. ஈழத் தமிழர்கள் நிலங்கள் கடல்கள் ஆக்கிரமிக்கப்பட்டதில் இருந்து.. இரு பகுதி மீனவர்களிடையேயும் சிங்கள அரச படைகளால் அதன் கைக்கூலிகளால் பிரச்சனைகள் தூண்டிவிடப்படுகின்றன.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ncSxx3tiWVU/TyEKAmyJqzI/AAAAAAAABBM/cHKVEwxVm9s/s1600/Indian-fishermen.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-ncSxx3tiWVU/TyEKAmyJqzI/AAAAAAAABBM/cHKVEwxVm9s/s1600/Indian-fishermen.jpg" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;இரு பகுதி மீனவர்களுக்கும் மீன்பிடிதான் ஜீவனோபாயம். சம வளப் பயன்பாடு என்பதும் கூடிய வரையில் எல்லை தாண்டாத மீன் பிடி என்பதும்.. புரிந்துணர்வுடன் கூடிய வளப் பகிர்தல் என்பதும்.. மீன் பிடி முறைகளில்.. றோலர் முறை மீன் பிடித்தல்.. டைனமைட் வைத்து மீன்பிடித்தல் மற்றும் மீன் முகாமைத்துவத்தால் தடுக்கப்பட்டுள்ள வலைப் பயன்பாடுகள் போன்ற மீன் வளத்தின் sustainability ஐ பாதிக்கக் கூடிய முறைகளை கைவிட்டு.. மிகை மீன் பிடியை கட்டுப்படுத்தி.. சரியான மீன் வள முகாமைத்துவத்தோடு மீன் பிடிப்பதை உறுதி செய்வதே இதற்குப் பரிகாரம். இதுவே அப்பகுதியில் மீன் வளத்தின் இருப்பிற்கும் இருபகுதி மீனவர்களின் நீடித்த சுபீட்ச வாழ்விற்கும் ஒற்றுமைக்கும் வழி வகுக்கும். &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அதற்கு முதல் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை ஈழத்தின் வடக்குக் கிழக்கு கடலுக்கு நகர்த்தும் சிங்கள பேரினவாத அரசின் செயலை கலாம் போன்றவர்கள் வெளிப்படையாக கண்டிப்பதோடு.. அதுவும் மீனவர்களிடையே பிரச்சனை தோன்ற ஒரு முக்கிய காரணி என்பதையும்.. ஏற்றுக் கொண்டு.. இந்திய - இலங்கை கடற்பகுதி.. இரு நாட்டுக் கடற்படைகளின் ஆதிக்கத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டு.. மீனவர்கள் அச்சமின்றி... சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதும் அவசியம்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-IUQhx2l63-E/TyEKYEvE8gI/AAAAAAAABBU/72n0OwJPuQA/s1600/Agni_missiles.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="236" src="http://4.bp.blogspot.com/-IUQhx2l63-E/TyEKYEvE8gI/AAAAAAAABBU/72n0OwJPuQA/s320/Agni_missiles.jpg" width="320" /&gt;&lt;/a&gt;அதை விடுத்து அக்கினி பரிசோதனை போல..&amp;nbsp; அணு குண்டு பரிசோதனை போல அப்துல் கலாம்&amp;nbsp; சொல்லும் மீனவர்களுக்கான யோசனை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அப்துல் கலாமின் அணு குண்டுகளால் அக்கினி ஏவுகணைகளால் மனித இனம் ஒரு பிடி சோறு சாப்பிட முடியாது. இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடியாது. மாறாக மனிதப் பேரழிவுகளையே சந்திக்க முடியும்.&lt;br /&gt;காந்தியின் அகிம்சையைப் பேசிக் கொண்டு அணு குண்டை தயாரிக்கும் கலாம் போன்ற முரண்பாட்டாளர்களுக்கு மனித உணர்வுகளின்.. மதிப்புப் புரிய வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களுக்கு வகுப்பெடுக்க முதல் கலாமை கூப்பிட்டு வைச்சு நாங்கள் அவருக்கு மனித உணர்வுகள் பற்றிய வகுப்பெடுக்க வேண்டும் போலுள்ளது. உணர்வுகள் செத்த.. படித்த மனிதர் இவர். அறிவியலில் உணர்வுகளை உணர்ந்தலும் கல்வியே. வெறும் அணு குண்டும்... அக்கினி ஏவுகணையும் அல்ல.. அறிவியல். அவை அழிவியல்..!!&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு அறிவியலை விட அழிவியலில் தான் அதிக நாட்டம் உண்டு போல் தெரிகிறது. அதுதான் மகிந்த ராஜபக்சவின் தமிழர் அழிவியல் இவரைக் கவர்ந்துள்ளது. பேரழிவுக்கு மத்தியில் அசோகனுக்கு புத்தி பிறந்தது போல.. இவர் மகிந்தவிற்கு புத்தி புகட்ட வேண்டுமே தவிர.. ஈழத் தமிழர்களுக்கு இவரின் பல சொற்கள் உதவ வாய்ப்பில்லை..! ஒரு சில.. தோல்வியால் துவழும் மக்களுக்கு ஊக்கமூட்டும் கருத்துக்களைத் தவிர..!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-2818202666203736883?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/2818202666203736883/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=2818202666203736883' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2818202666203736883'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2818202666203736883'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/3.html' title='அப்துல் கலாமிற்கு எனி 3 நாளைக்கு சோறு தண்ணி கொடுக்காதீங்கப்பா.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-CKZ6LPbtMmE/TyEMGb_tITI/AAAAAAAABBc/SfdQePiBLJk/s72-c/abdul+kalam+Sri+Lanka+visit.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-4933453488094480327</id><published>2012-01-25T22:36:00.000Z</published><updated>2012-01-25T22:42:37.836Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்களம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ - அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம் காடைக்கும்பல்கள்'/><title type='text'>சிங்கள அரசு ஆதரவு முஸ்லீம் குழுக்களால் தமிழ் மக்கள் விரட்டி அடிப்பு.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-GZK_mMLwnFs/TyCDP2OtKlI/AAAAAAAABA0/JdtW1BpoWUE/s1600/muslim_thug_4.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-GZK_mMLwnFs/TyCDP2OtKlI/AAAAAAAABA0/JdtW1BpoWUE/s320/muslim_thug_4.jpg" width="236" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&amp;nbsp;அண்மையில் தமிழ் பேசும் புத்திசீவிகள் என்போர் (&lt;i&gt;சிங்கள அரசு ஆதரவாளர்கள்.. மற்றும் அதன் தமிழ் கொலைக்குழு ஆதவாளர்கள்&lt;/i&gt;) வெளியிட்ட சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களை ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக தூண்டி விடும் அறிக்கை தற்போது செயல் வடிவம் எடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் கீழ் அண்மையில் முஸ்லீம் அரசியல்வாதி ஒருவரின் வழிகாட்டலின் கீழ் ஈழத்தின் வடக்கு மன்னாரில் தமிழ் மக்கள் சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களால் வீதி அபிவிருத்தி என்ற போர்வையில்.. வீடுகளை விட்டு வெளியேற பணிக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஈழத்தின் கிழக்கில் மட்டக்களப்பில் இருந்தும் தமிழ் மக்களை வெளியேற்ற... சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களின்.. நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற அடாவடித்தனங்கள் 1990 இலும் சிங்கள அரசு சார்.. மற்றும் ஜிகாத்.. முஸ்லீம் காங்கிரஸ் சார்ந்த.. முஸ்லீம் காடைக்குழுக்களால் அரங்கேற்றப்பட்ட நிலையில் தான்.. முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு தமிழ் - முஸ்லீம் சமூகங்களின் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b class="bbc"&gt; Colombo backed Muslim group threatens Tamils to leave their lands in Batticaloa&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[TamilNet, Wednesday, 25 January 2012, 17:11 GMT]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b class="bbc"&gt;A gang of Tamil-speaking Muslim persons with the backing of government politicians has been engaged in a campaign of threat against Tamil families of Upcountry origin residing in U'rukaamam in Kiththu'l area in the Ea'raavoor Chengkaladi DS division to leave their place and seek residence elsewhere. U'rukaamam-Kiththu'l area is located along Chengkaladi-Badulla highway (A-15). The villagers are of upcountry Tamil origin who fled from their area in the SL state-sponsored anti Tamil pogrom of 1957 and had settled in U'rukaamam-Kiththu'l area after clearing the forest. The villagers were also affected in 1983 anti Tamil ‘Black-July’ pogrom.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b class="bbc"&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b class="bbc"&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=34820" style="font-weight: normal;" target="_blank"&gt;இணைப்பு:1&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;h1 style="font-weight: normal;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;Colombo-backed gang threatens resettled Tamil families in Mannaar&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/h1&gt;[TamilNet, Tuesday, 24 January 2012, 02:59 GMT]&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;A gang of more than one hundred fifty Sinhalese who were brought to Channaar village in Mannaar district on Sunday by a government minister had threatened resettled Tamil families to leave the village immediately to give room for the majority community. The intimidation  of Tamil families who have suffered in the conflict and relatives of the killed LTTE cadres had been engineered by Minister Rischard Bathiudeen and Maanthai West Divisional Secretary with the blessing of the Colombo government, according to reports emerging from the area.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=34815" target="_blank"&gt;இணைப்பு:2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-4933453488094480327?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/4933453488094480327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=4933453488094480327' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/4933453488094480327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/4933453488094480327'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/blog-post_25.html' title='சிங்கள அரசு ஆதரவு முஸ்லீம் குழுக்களால் தமிழ் மக்கள் விரட்டி அடிப்பு.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-GZK_mMLwnFs/TyCDP2OtKlI/AAAAAAAABA0/JdtW1BpoWUE/s72-c/muslim_thug_4.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-185046767582489603</id><published>2012-01-24T23:59:00.000Z</published><updated>2012-01-25T00:06:53.588Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகப் பொருண்மியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IMF'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Euro zone'/><title type='text'>2012 இல் உலகப் பொருளாதாரம்  ஆழ்ந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-WIH04-rquYs/Tx9EpsBGRSI/AAAAAAAABAs/pxZ3c6F_yeU/s1600/imf.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="197" src="http://2.bp.blogspot.com/-WIH04-rquYs/Tx9EpsBGRSI/AAAAAAAABAs/pxZ3c6F_yeU/s200/imf.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஐரோப்பிய வலய (euro zone) பொருண்மிய நெருக்கடி.. பொருண்மியத்தில் வளர்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன்.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. இத்தாலி.. ஸ்பெயின் என்று எல்லோரையும் சோதனைக்குள்ளாக்கி உள்ளதோடு 2012 நிதியாண்டில்.. எதிர்பார்த்த பொருண்மிய வளர்ச்சியை விட குறைவான வளர்ச்சியையே அந்த நாடுகள் எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில்.. உலக நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதாரம்&amp;nbsp; மீண்டும் 2012 இல் ஆழ்ந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கையை விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய வலய பொருண்மிய நெருக்கடி உலகெங்கும் வியாபித்து 2012 உலகின் மிக பொருண்மிய நெருக்கடி ஆண்டாக அமைய எதிர்வு கூறப்பட்டுள்ள அதேவேளையில்.. மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடான ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா தலைமையில் நாடுகள் போர் அச்ச சூழல் ஒன்றை ஏற்படுத்தி உள்ளன. அதுமட்டுமன்றி ஈரான் மீது புதிய பொருண்மிய&amp;nbsp; தடைகளையும் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் விதித்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இது ஈரானின் எரிபொருளை நம்பி பொருண்மியம் வளர்க்கும் சீனா.. இந்தியா போன்ற ஆசிய பொருண்மிய சக்திகளுக்கு இரட்டிப்பு நெருக்கடியை வழங்கும் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை சவால் மிகு சூழலை உலகப் பொருண்மியம் எப்படி சந்திக்கப் போகிறதோ என்ற அச்ச நிலை ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம்.. ஆபிரிக்க தேசங்களோ வறட்சி.. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகப் பொருண்மியத்தின் இந்த நெருக்கடி நிலை.. மூன்றால் உலக நாடுகளை.. பணக்கார நாடுகளின் உதவியை எதிர்பார்த்திருக்கும் நாடுகளை.. அதிகம் பாதிக்க செய்யும் என்பதிலும் மாற்றுக் கருத்திருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை உலக சமூகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ.. என்ற பெரிய அச்சம் சூழ்ந்துள்ள நிலையில்.... Doomsday (21-12-2012) உலக அழிவு நாள் பற்றிய பீதியும்&amp;nbsp; 2012 இல் கிளம்பித் திரிகிறது. இவ்வகையான அச்ச சூழல்களின் மத்தியில் உள்ள உலக மக்களுக்கு.. லண்டன் ஒலிம்பிக் மட்டுமே..&amp;nbsp; கொஞ்சம் ஆறுதலான விடயமாக இருக்கும்..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.bbc.co.uk/news/business-16699807" target="_blank"&gt;மேலதிக விபரங்கள் இங்கு.&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-185046767582489603?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/185046767582489603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=185046767582489603' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/185046767582489603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/185046767582489603'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/2012_24.html' title='2012 இல் உலகப் பொருளாதாரம்  ஆழ்ந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-WIH04-rquYs/Tx9EpsBGRSI/AAAAAAAABAs/pxZ3c6F_yeU/s72-c/imf.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-3063517743053670615</id><published>2012-01-24T15:53:00.003Z</published><updated>2012-01-24T22:18:33.788Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்துயரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='A. P. J. Abdul Kalam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்துல் கலாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>Tamil - Sinhala fusion நடக்க முடியாத கருத்தாக்கம்- In this experiment A. P. J. Abdul Kalam can not succeed.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://www.blogger.com/goog_1699835679"&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;b class="bbc"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam" target="_blank"&gt;அப்துல் கலாம்&lt;/a&gt; ( A. P. J. Abdul Kalam) தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாணம் வந்தது.. fusion  technology பற்றி நமக்குப் பாடம் எடுக்க.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b class="bbc"&gt;ஆனால் உலகம்.. fission technology பற்றித்தான் அதிகம் அக்கறை கொண்டுள்ளது. காரணம்.. இந்தியா நினைக்கிற Tamil - Sinhala fusion நடக்க முடியாத கருத்தாக்கம். எப்படி atomic nuclear fusion இலகுவில் சாத்தியமில்லையோ அதேபோல் தான்... இதுவும்..! தயவுசெய்து கலாமிடம் இதைக் கொண்டு சென்று விடுங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b class="bbc"&gt;தமிழ் மக்களின் வாழ்வுரிமை என்பது.. அவர்களின் சொந்த தாயகமான தமிழீழம் அமையப் பெறுவதிலையே தங்கி உள்ளது. இந்தியர்களுக்கு இந்தியா என்ற சுதந்திர தேசம் எவ்வளவு முக்கியமோ.. அதே அளவிற்கு ஈழத்தில் தமிழர்களுக்கு தமிழீழம் முக்கியம். அதை கலாமோ.. எவருமோ.. தடுக்க முடியாது. அப்படி தடுப்பதாக இருந்தால்.. இந்தியா வெள்ளையரிடம் இருந்து விடுதலை பெறப் போராடிய காந்தியும் ஒரு பயங்கரவாதியாகவே நோக்கப்பட வேண்டிய நிலை வரும்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h1&gt;Kalam risks his image in salvaging New Delhi in Tamil Nadu.&lt;/h1&gt;&lt;h1&gt; &lt;/h1&gt;&lt;br /&gt;&lt;b&gt;While India’s former president Abdul Kalam has real work to do in addressing his own Establishment in New Delhi what brought him to genocidal Colombo and its India-partnered colony in the North and East of the island, wonders genocide-affected Eezham Tamils. Mr. Kalam may not be worried about criticism against him, as his interview to The Hindu has shown. But the general public is worried about India’s projected ‘sane’ faces getting more and more discredited, paving way for people distrusting any face that come from India in future, comments an academic in Jaffna. Kalam and India know that the deception will not work with Eezham Tamils but the mission is more aimed at engineering opinion in Tamil Nadu for the ‘Asian Model’ the Indian imperialism is experimenting in partnership with Rajapaksa, the academic further said.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=79&amp;amp;artid=34816" target="_blank"&gt;&lt;b&gt;Tamilnet article about Kalam's visit to Jaffna.&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" height="315" src="http://www.youtube.com/v/2lcjXMfRUnc?version=3&amp;amp;hl=en_US&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" width="420"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" height="315" src="http://www.youtube.com/v/xc3ikiwp-54?version=3&amp;amp;hl=en_US&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" width="420"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" height="315" src="http://www.youtube.com/v/U_Ni5Q-Pi_s?version=3&amp;amp;hl=en_US&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" width="420"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" height="315" src="http://www.youtube.com/v/KzGO205ryXM?version=3&amp;amp;hl=en_US&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" width="420"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" height="315" src="http://www.youtube.com/v/JaeJ0P7zTgw?version=3&amp;amp;hl=en_US&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" width="420"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" height="315" src="http://www.youtube.com/v/vNlLNOHS8Y4?version=3&amp;amp;hl=en_US&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" width="420"&gt;&lt;/embed&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-3063517743053670615?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/3063517743053670615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=3063517743053670615' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/3063517743053670615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/3063517743053670615'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/tamil-sinhala-fusion-in-this-experiment.html' title='Tamil - Sinhala fusion நடக்க முடியாத கருத்தாக்கம்- In this experiment A. P. J. Abdul Kalam can not succeed.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-8317470359828041100</id><published>2012-01-19T12:08:00.000Z</published><updated>2012-01-21T22:26:47.675Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ - அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='jaffna'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாழ்ப்பாணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லீம்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>யாழ்ப்பாண சிங்கள அரச தமிழ் ஆயுதக் கும்பல்களின் அரசியல் வியாபாரத்திற்கு பலிக்கடாவாக்கப்படும் முஸ்லீம் சமூகம்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-dVLjrIsMKl8/TxgHYCxi95I/AAAAAAAABAc/fHs-mvgVEQY/s1600/jaffna.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-dVLjrIsMKl8/TxgHYCxi95I/AAAAAAAABAc/fHs-mvgVEQY/s320/jaffna.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியான தீபத்தில் யாழ்ப்பாண முஸ்லீம்களின் இடம்பெயர்வு தொடர்பான இரண்டாம் வார நிகழ்ச்சில் கலந்து கொண்ட  தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும்.. (சங்கரியின் பேச்சாளர்..!) ஈபிடிபி ஆட்கள்.. ரங்கன்.. சிறீலங்கா ஆள்.. கீரன்.. போன்றவர்களைப் பொறுத்த வரை.. முஸ்லீம் வாக்குகள் என்பது அவர்களின் எதிர்கால அரசியலுக்கு மிக முக்கியம். அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மை இனங்கள் உரிமை பெற்று விடக் கூடாது என்பது சிங்களவர்களின் விருப்பம். அதற்கு தமிழ் - முஸ்லீம் மக்களின் பகமை தொடர்ந்து பேணப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் இவர்கள்.. 1990 க்குரிய சூழ்நிலைகளை இதய சுத்தியோடு ஆராய முன்வரப் போறதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1990 இல் கிழக்கில் இருந்து சிறீலங்கா சிங்களப் பேரினவாத தேசத்தின் பிரேமதாச அரசின் கொள்கைக்கு ஆதரவாக தமிழ் - முஸ்லீம் சமூகப் பிளவை ஆளப்படுத்தும் நோக்கில்.. முஸ்லீம் ஊர்காவல் படை மற்றும் குழுக்கள் தமிழ் மக்களை கிழக்கிலங்கை நிலாவெளி.. குச்சவெளி.. மூதூர்.. என்று பல இடங்களில் விரட்டி அடித்தனர். அந்த மக்கள் உடுத்த உடுப்போடு.. ஆபத்தான கடற்பயணங்கள் மேற்கொண்டு.. முல்லைத்தீவு மற்றும் யாழ் வடமராட்சிக்கு ஆயிரக்கணக்கில் வந்தனர். அந்த வேளையில் வடக்கிலும் தமிழ் - முஸ்லீம் நல்லுறவைச் சிதைக்கும் நோக்கில் பள்ளிவாசல்களிலும்.. சில பிரபல்ய முஸ்லீம் வர்த்தக ஸ்தாபன களஞ்சிய சாலைகளிலும்.. ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு.. தமிழ் - முஸ்லீம் உறவை சீர்குலைக்க கும்பல்கள் குடாநாட்டுக்குள் ஊடுவ விடப்பட்டிருந்த நிலையில்..  விடுதலைப்புலிகள் மாற்று வழி இன்றி இரண்டு சமூகங்களின் பாதுகாப்பையும் ஒற்றுமையையும் உறுதி செய்யும் நோக்கில் முஸ்லீம்களை குறித்த கால அவகாசத்துக்குள் குடாநாட்டை விட்டு வெளியேறுங்கள்.. சரியான பாதுகாப்பான தருணம் வரும் போது நாம் மீண்டும் உங்களை அழைப்பதோடு.. உங்கள் உடமைகளையும் கையளிப்போம் என்றே அறிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம்கள் வெளியேறிய பின் முஸ்லீம் மக்களின் உடமைகளை புலிகள் சூறையாடினார்கள் என்பது தவறு. முஸ்லீம் மக்களின் வீடுகளில் இருந்த உடமைகளை புலிகள் பத்திரமான இடங்களுக்கு நகர்த்திக் கொண்டிருந்தனர். அந்தக் காலத்தில் பள்ளி மாணவர்களாக அந்தக் கடமையில் தொண்டு ரீதியாக உதவியவர்கள் என்ற வகையில் எம்மால் இதனை நன்கு உறுதிப்படுத்த முடியும். அந்தப் பகுதிகளுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கவே படவில்லை. காரணம்.. முஸ்லீம்களின் உடமைகளுக்கு தீங்கு வரக்கூடாது என்பதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில்.. கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீது பிரேமதாச அரசு எந்த கருசணையும் காட்டாத நிலையில் அவர்கள் இருப்பிடம் இன்றி தவித்துக் கொண்டிருந்த நிலையில்.. முஸ்லீம்களின் இடங்களை அந்த மக்களுக்கு தற்காலிக வதிவிடங்களாக இருக்க அனுமதிக்கப்பட்டனர். இதற்கு முக்கிய காரணம்.. சிங்கள அரசு முஸ்லீம் குழுக்களைக் கொண்டு விரட்டி அடித்த தமிழ் மக்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் சொந்த இடத்தில் அவர்களை இருத்தாமையே..! ஒரு அரசு விட்ட தவறை ஒரு போராளி அமைப்பு சீர் செய்வது என்பது மிகவும் கடினமான பணி. இருந்தும் உள்ள வளங்களைப் பயன்படுத்தி இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு விடுதலைப்புலிகள் தற்காலிக வசதிகளை செய்து கொடுத்தனர். இது அன்று மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட விடயமும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு அறியப்பட்ட யாழ் மத்திய கல்லூரி ஆசிரியராக இருந்த காதர் என்ற முஸ்லீம் ஆசிரியர் தங்களை வெளியேற்றக் கேட்டது குறித்து எங்களோடு கருத்துப் பகிர்ந்த போது.. எங்கட சனங்களும் (முஸ்லீம்கள்) காட்டிக் கொடுக்கிறது.. அதுஇதெண்டு செய்யுற நிலையில பொடியள் வீண் பிரச்சனை வரக்கூடாது என்று தான் இதனை செய்யுறாங்கள் போல.. இருந்தாலும் உடன போகச் சொல்வது கொஞ்சம் சங்கடமான விசயம் என்று சொல்லி ஆதங்கப்பட்டாரே தவிர புலிகள் அன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எடுத்த முடிவை நிராகரிக்கவில்லை. அவரின் மனைவி யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் ஆசிரியையாக இருந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் 1990 யாழ்ப்பாணச் சூழலின் இரத்தினச் சுருக்கம்...!&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர்.. பலமான போர்.. பல சிங்களப் படைகளின்இராணுவ நடவடிக்கைகள்.. யாழ்ப்பாணத்தில். இவற்றால் எத்தனை முஸ்லீம் மக்கள் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார் என்ற கணக்கு உண்டா..??! அதை எவரும் கவனத்தில் எடுப்பதில்லை. 1995ம் ஆண்டு.. முழு யாழ்ப்பாண இடம்பெயர்வை விடுதலைப் புலிகள் செய்திராவிட்டால்.. அன்றொரு பாரிய முள்ளிவாய்க்காலை சூரியக் கதிர் சிங்களப் படை ஆக்கிரமிப்பு செய்து நின்றிருக்கும் என்பதை இந்த தீபம் பேச்சாளர்கள் உணர்வார்களா...???! இன்றும் கூட வாய் கூசாமல்.. முள்ளிவாய்க்காலில் அழிந்தது புலிகள் என்று சொல்லி அரசியல் செய்கிறார்களே.. இந்த ஈவிரக்கமற்றவர்கள்.. முஸ்லீம் மக்களுக்காக குரல் கொடுக்க என்ன அருகதை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b class="bbc"&gt;முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அத்தனை ஆயிரம் மக்களும் புலிகளா..??! சிறீலங்கா அரசாங்கம் வகுத்த யுத்த சூனியப் பிரதேசத்துக்குள் போய் நின்றது மக்களின் தவறா..???! அதன் மூலம் அவர்கள் எப்படி விடுதலைப்புலிகள் ஆனார்கள்..???! அல்லது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் யுத்த சூனியப் பிரதேசம் அமைத்தது தவறா..??! அங்கு மக்கள் போனது தவறா..??! சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுவதை  சிங்கள அரசும்.. இந்திய அரசும் தடுத்தது தவறா.. புலிகளோடு மக்கள் அந்தப் பகுதியில் வாழ வேண்டி வந்தது தவறா..???! இப்படி எழும் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் ஏதும் இன்றி முள்ளிவாய்க்கால் பேரவலம் தொடர்பில் அவை புலி அழிப்பாக.. மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவரும் சுட்டிக்காட்டியது.. இவர்களின் ஏகோபித்த ஆதரவோடு தான்.. தமிழினப் படுகொலையை சிங்களம் முள்ளிவாய்க்காலில் செய்துள்ளது என்பதை இனங்காட்டுகிறது. இதற்கு நாவலன் போன்றவர்களும் பொறுப்பு.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்... 1996 இல் செய்யப்பட்ட செம்மணிப் படுகொலையில்.. முஸ்லீம் குழுக்கள் சிலவற்றின் பங்கு கிருசாந்தி குமாரசாமி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிங்களப் படைகளிடம் இருந்து வெளிவந்திருந்தது. அந்த சம்பவத்தில் சில முஸ்லீம் சிங்கள அரச படையினர்களும் இருந்துள்ளமை இனங்காணப்பட்டிருந்தது. அதுபோல.. கிழக்கில் முஸ்லீம் ஊர்காவல் படை சிங்கள அதிரடிப்படையுடன் இணைந்து செயற்பட்டு பல தமிழினப் படுகொலைகளை செய்து கொண்டிருந்தது. இந்தச் செயற்பாடுகளால்... தான் தமிழ் - முஸ்லீம் உறவு பாரிய விரிசல் கண்டது. இந்தப் படுகொலையின் பின்னணிகளில் முஸ்லீம் காங்கிரஸ் (அஸ்ரப்).. ஈபிடிபிக்கு தொடர்புகள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிற்கு மத்தியிலும் விடுதலைப்புலிகள்.. 2002 போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர்.. முஸ்லீம் பிரதிநிதிகளோடு பேசி.. ஒரு உடன்படிக்கையை செய்தார்கள். அதில் 1990 இல் வெளியேறிய முஸ்லீம் மக்கள் தாம் விரும்பும் பட்சத்தில் ஊர் திரும்ப விடுதலைப்புலிகள் சகலதையும் செய்வார்கள் என்று சொல்லப்பட்டது. அதற்கமைய.. 2002 தொடங்கி 2006 போர் நிறுத்தம் முடியும் வரை முஸ்லீம்கள் வன்னியூடு.. யாழ்ப்பாணத்திற்கும்.. இதர தங்களின் இடங்களுக்கும் செல்ல முடிந்தது. வியாபாரம் செய்ய முடிந்தது. ஆனால்.. கிழக்கில் இருந்து முஸ்லீம்களால் வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் குறித்து முஸ்லீம்கள் எந்தக் கருசணையும் காட்டியதில்லை. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டதும் இல்லை. அந்த நிகழ்வுகளுக்காக மன்னிப்புக் கோரியதும் இல்லை. இதனை மீண்டும்.. 2006 இல் விடுதலைப்புலிகள் மூதூரை கைப்பற்றிய போதும் அவர்கள் வெளிப்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூதூரை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று முஸ்லீம் அரசியல் தலைமைகள் மதத் தலைமைகள் எல்லாமே அறிக்கை விட்டுக் கொண்டிருக்க.. பாரிய போர் நடவடிக்கை மூலம்.. மூதூர் மீள சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட போது அதற்கு தமிழ் மக்களின் பக்கத்தில் நிகழ்ந்த அழிவைப் பற்றிய எந்தக் கவலையும் இன்றி சிங்களப் படைகளின் கொலைவெறியாட்டத்திற்கு.. ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு முஸ்லீம்கள் வரவேற்பு தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் வாகரை.. 2009 முள்ளிவாய்க்கால் என்று எத்தனையோ பேர் இடர்களை.. அழிவுகளை தமிழ் மக்கள் சந்தித்து நின்ற போதும்.. முஸ்லீம்கள் ஒரு கண்டனத்தைக் கூட.. சிங்கள அரசிற்கு எதிராக பதிவு செய்யவில்லை. மாறாக.. ஈராக்கில்.. ஆப்கானிஸ்தானில் முஸ்லீம்கள் அமெரிக்கப் படைகளால் கொல்லப்படுவதற்கு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில்.. 2009 மே யில்... பெரும் தமிழ் பொதுமக்கள் அழிவுகளோடு.. யுத்தம் தற்காலிக முடிவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில்.. 1990 இல் இடம்பெயர்ந்த முஸ்லீம்களின் வாழ்வியல் பற்றியும் நோக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;1990 இல் இடம்பெயர்ந்த முஸ்லீம்களை சிங்கள அரசு அரவணைத்தது. காரணம்.. அது தமிழ் - முஸ்லீம் உறவை சீர்குலைக்கவும்.. நிரந்தரப் பகைமையை வளர்க்கவும் அதற்கு தேவைப்பட்டது. அந்த வகையில் தகுந்த வசதிகளோடு புத்தளம் மற்றும் இதர பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த முஸ்லீம்களுக்கு வேண்டிய வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டன. இதற்கிடையில்.. இந்த முஸ்லீம்களை வைத்து அரசியல் செய்ய முஸ்லீம் காங்கிரஸ் தலைவராக இருந்த அஸ்ரப் முடிவு செய்து.. விடுதலைப்புலிகளை பாசிசவாதிகள் என்று வர்ணிப்பது வரை செய்தார். அதுமட்டுமன்றி.. முஸ்லீம் தம்பதிகளுக்கு திருமணத்திற்குப் பணம்.. பிள்ளை பெற்றால் பணம் என்று வாரி வழங்க முன் வந்ததோடு.. அரச சலுகைகளும் பெற்றுக் கொடுத்து வேலை வாய்ப்பு.. கல்வி என்று அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதே காலத்தில் முஸ்லீம்களால் கிழக்கில் இருந்து அடித்துவிரட்டப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்று வரை எந்த நிவாரணமும் இல்லை. மூதூருக்கு போய் வாழ்வது என்பது.. தமிழ் மக்களால் கனவில் கூட முடியாத காரியமாகியுள்ளது. தமிழ் பிள்ளைகளின் கல்வி.. இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் எல்லாமே கேள்விக்குறியாகிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்.. 1995 யாழ்ப்பாண சிங்களப் படை ஆக்கிரமிப்புக்குப் பின்னும் 2009 வன்னி ஆக்கிரமிப்புக்குப் பின்னும்.. 2007 கிழக்கு ஆக்கிரமிப்புக்குப் பின்னும்..  தமிழ் மக்களின் நிலங்கள்.. சிங்களப் படைகளின் தேவைகளுக்காக பறிக்கப்பட்டுள்ளதுடன்.. உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கில்.. இடம்பெயர்ந்த பல தமிழ் மக்களின் காணிகள்.. வீடுகள் முஸ்லீம்களாலும் குறிப்பாக அம்பாறை... மட்டக்களப்பில் இன்றும் பறித்து வைக்கப்பட்டுள்ளன. மன்னாரிலும் இந்த நிலை காணப்படுகிறது. மேலும்.. 2000 சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு சொந்தப் பாதுகாப்புக் கருதி.. 1980 களில் வெளியேறியதற்காக கவலைப்படும் புத்திசீவிகள்.. யு என் எச் சி ஆர் வெளியிட்டுள்ள சமீபத்திய குறிப்பை நோக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் சொல்லப்பட்டுள்ளது.. வடக்கு முஸ்லீம்கள் மட்டுமல்ல.. இடம்பெயர்ந்தோர். பிற மக்களும் உளர். வன்னியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மலையக தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கிழக்கு தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வவுனியா.. மன்னாரைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோக.. தமிழகத்தில் இன்னும் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ள முஸ்லீம்களை விட அதிக தொகையில் தமிழ் மக்கள்.. முகாம்களுக்குள் 25.. 30 ஆண்டுகளாக ஏன் ஒரு தலைமுறை முகாம் வாழ்க்கையையோடு வாழ்ந்து வருகின்றனர். அதில் கிழக்கில் இருந்து முஸ்லீம்களால் விரட்டப்பட்ட மக்களும் அடங்குவர். ஏன் அவர்களை எவரும் இரு கரம் கூப்பி அழைக்கும் அறிக்கையை இதுவரை விடவில்லை. யு என் எச் சி ஆர் மட்டுமே அந்தப் பணியை செய்கிறது. அப்படி திரும்பி வந்துள்ள மக்களும்.. தங்களின் நிலம்.. இடம் எல்லாம் சிங்களப் பிடிக்குள் இருக்க திக்கற்று நிற்கிறார்களே.. அதற்கு இந்தப் புத்திசீவிகளும்.. முஸ்லீம் பிரதிநிதிகளும் என்ன செய்யச் சொல்லி சிங்கள அரசை வேண்டிக் கொண்டுள்ளனர். எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னணியில் டக்கிளசுக்கும்.. சிங்கள அரசிற்கும்.. வடக்கு முஸ்லீம்களின் வரவில் விசேட அக்கறை பிறக்க என்ன காரணம்.. ஒரே காரணம்.. முஸ்லீம்களின் வாக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகரித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு தமிழ் மக்களின் வாக்கை ஈபிடிபி மற்றும் சிங்கள பெரும்பான்மை கட்சிகள் கிழக்கில் வடக்கில் பெறுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. அதுவும் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவின்றி அது சாத்தியமே இல்லை. இந்த நிலையில்.. வடக்கில் இருந்து வெளியேறி குடித்தொகை ரீதியில் இரட்டிப்படையச் செய்யப்பட்டுள்ள.. முஸ்லீம்களை.. வடக்கிற்கு நகர்த்தி வருவதன் மூலம்.. டக்கிளஸிற்கு கணிசமான அளவு வாக்குகளை பெற வாய்ப்பு வருவதோடு.. தேசிய ஒருமைப்பாட்டை தான் நிறுவிச் செயற்படுவதாக சவுண்டு விடவும் தன் பதவிகளை.. தக்க வைக்கவும் வாய்ப்புப் பிறக்கும். அந்த வகையில் தான்.. இத்தனை ஆயிரம் தமிழ் மக்களின் இடம்பெயர் வாழ்வும் யாரின் ஆதரவும் இன்றி அவலத்தில் இருக்க.. ஓரளவுக்கு என்றாலும் அடிப்படை வசதிகளோடு.. கவனிப்போடு.. வாழும் இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் மீது ஈபிடிபிக்கு அக்கறை பிறக்க காரணமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் பாதுகாப்பு வலயங்கள் இன்னும் நீக்கப்படவில்லை. சிங்களப் படை முகாம்களுக்கு காணிகள் பறித்தெடுக்கப்படுகின்றன. இவ்வாறு தமிழ் மக்களின் மீள் குடியிருப்புத் தொடர்பில் எந்த அக்கறையும் இன்றி செயற்படும் ஒரு அரசு.. முஸ்லீம்களினதும்.. சிங்களவர்களினதும்.. வடக்குக் கிழக்கு இடம்பெயர்வை துரிதமாக முடித்து வைக்க என்ன தேவை இருக்கிறது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் போதிய அடிப்படை வசதி இன்றி தற்கொலை செய்கிறார்கள்.. அந்தக் கவலை இன்றி புத்தளத்தில் நாட்டின் பிற பகுதிகளில் அடிப்படை வசதிகளோடு வாழும் முஸ்லீம்கள் மீது அவசர கவனம் பிறக்க என்ன காரணம்... அரசியல் மற்றும் சமூகங்களை பிரித்தாளல் நோக்கமே அன்றி வேறில்லை..! இதன் மூலம் சிங்களம் தனது பேரினவாதக் கொள்கையை வடக்குக் கிழக்கு எங்கனும்.. சிங்களவர்களையும் குடியமர்த்தி.. வலுவாக்கிக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கீரன் என்றவர்.. இங்கே யாழிலும் சுபன் போன்றவர்கள் போல.. சாதிய அரசியல் செய்ய விளைகின்ற ஒரு ஆள். அவரிடம் ஒரு கேள்வி.. சிங்களவர்கள் மத்தியிலும்.. இன்றும் கூட.. கண்டிச் சிங்களவன்.. காலிச் சிங்களவன்.. கரையோரச் சிங்களவன் என்ற பாகுபாடு சமூக மட்டத்தில் உண்டு. அரசியல் மட்டத்தில் அல்லது தமிழின அழிப்பு மட்டத்தில் அது உண்டா..?!&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிச் சிங்களவன்.. ஜே ஆர் தொடங்கி கரையோரச் சிங்களவன்.. மகிந்த வரை தமிழர்களை அழிப்பதில்.. வெல்வதில் சிறுபான்மை இனங்களை.. முஸ்லீம்கள் உள்ளடங்க.. அடக்கி ஆள்வதில் கொண்டுள்ள அக்கறையை ஏன் நீங்கள்.. தமிழ் மக்கள் மத்தியில் சாதியத்தைக் கடந்து தமிழ் மக்களின்.. சிறுபான்மை மக்களின்..  உரிமை வெல்லப்படுவதில் காட்டக் கூடாது.  நீங்கள் தலையிடிக்கு மருந்து வாங்க வந்திட்டு.. மூட்டு வாதத்திற்கு மருந்து தரச் சொல்லிக் கேட்டால்.. எந்த டாக்டரும் அதற்கு மருந்து செய்ய மாட்டினம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்.. வடக்கிலோ.. கிழக்கிலோ.. தமிழ் மக்கள் தங்களின் சொந்த வாழ்வுரிமையையே இழந்து சிங்கள ஆக்கிரமிப்புக்குள்.. தமிழ், முஸ்லீம் அரச ஆதரவு ஆயுத துணைக் கொலைக் கும்பல்களின் அச்சுறுத்தல் மத்தியில் வாய் மூடி மெளனிகளாக வாழும் நிலையில்.. எப்படி அப்பாவி முஸ்லீம் மக்களையும் எங்களோட வந்திருந்து கஸ்டப்படுங்கோ என்று அழைக்க முடியும். அந்த வகையில் வடக்கு தமிழ் மக்கள்.. முஸ்லீம்களின் மீள் வரவை ஆதரிக்காதிருப்பின் அதற்கு இதுவே பிரதான காரணியாக இருக்கும். அதேவேளை சிங்களவர்களால் மட்டுமன்றி முஸ்லீம்களாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மனங்களில் உள்ள ரணங்களை முஸ்லீம்களும் புரிந்து கொண்டு அதற்கு மருந்திடாது உள்ளமையும் வரவேற்கத்தக்க ஒன்றல்ல..!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பொழுதில்.. 2002 விடுதலைப்புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட வடக்கு முஸ்லீம்களின் மீள் வரவுபற்றி தமிழ் மக்கள் அக்கறை செய்ய வேண்டிய நிலையும் இல்லை. ஏலவே இதற்கான அழைப்பை புலிகள் பகிரங்கமாக தமிழ் மக்கள் சார்பில் வழங்கிவிட்டும் உள்ளனர். அந்த வகையில் தமிழ் மக்கள் மீது இவ்வாறு.. புத்திசீவி.. அதுஇதென்று..சிங்கள அரசிற்கு சேவகம் செய்யவும்.. சிறுபான்மை மக்களின் அடிப்படைப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு பேரினவாத சிங்கள அரசு தீர்வை முன் வைக்காது இழுத்தடிக்க அறிக்கை விடும்.. தமிழ் ஆயுதக் குழுக்களும்...சங்கரி போன்ற வேடதாரிகளும்.. உருவாக்கும் போலி அமைப்புக்கள்.. அவற்றைக் கைவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுபான்மை இனங்களுக்குள் ஒற்றுமை இன்மை உள்ளதாக இனங்காட்டி.. இனப்பிரச்சினைக்கான தீர்வை தட்டிக்கழித்து.. சிங்களப் பேரினம் அதன் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு சர்வதேச அரங்கில் அங்கீகாரம் பெற சிலர் உதவுவது இதில் இருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. அதற்கு தீபம் போன்ற ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலோ உதவுவது.. உண்மையில் ஈழத்தீவில்.. சிறுபான்மை இனங்களின் எதிர்காலத்தை இருள் மிகுந்த ஆபத்துள்ள சூழலுக்குள்ளேயே தள்ளிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி யாழ். இணையம்.&lt;br /&gt;&lt;br /&gt;(இப்பதிவுக்கு: &lt;span style="color: darkgreen;"&gt;சனநாயக கருத்தியல் அடிப்படையில்.. ஆரோக்கியமான எதிர்வினைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-8317470359828041100?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/8317470359828041100/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=8317470359828041100' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/8317470359828041100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/8317470359828041100'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/blog-post_19.html' title='யாழ்ப்பாண சிங்கள அரச தமிழ் ஆயுதக் கும்பல்களின் அரசியல் வியாபாரத்திற்கு பலிக்கடாவாக்கப்படும் முஸ்லீம் சமூகம்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-dVLjrIsMKl8/TxgHYCxi95I/AAAAAAAABAc/fHs-mvgVEQY/s72-c/jaffna.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-614274920638325651</id><published>2012-01-17T10:15:00.001Z</published><updated>2012-01-17T10:17:14.171Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='KFC'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='feelings u'/><title type='text'>இந்தக் குஞ்சுகளின் தந்தை எங்கே..??!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gMQ1z7BuQ9Q/TxVJ7Kww7TI/AAAAAAAABAU/yFdOG87pgOQ/s1600/KFC.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-gMQ1z7BuQ9Q/TxVJ7Kww7TI/AAAAAAAABAU/yFdOG87pgOQ/s400/KFC.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;படம்: இணையத்தில் இருந்து. எமது சொந்த ஆக்கம் அல்ல.&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-614274920638325651?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/614274920638325651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=614274920638325651' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/614274920638325651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/614274920638325651'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/blog-post_17.html' title='இந்தக் குஞ்சுகளின் தந்தை எங்கே..??!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-gMQ1z7BuQ9Q/TxVJ7Kww7TI/AAAAAAAABAU/yFdOG87pgOQ/s72-c/KFC.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-603273134398944587</id><published>2012-01-16T14:27:00.003Z</published><updated>2012-01-16T14:29:46.613Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கப்பல் விபத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணிலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்ணிலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Costa Concordia'/><title type='text'>ஆண்களின் உயிர் என்ன விளையாட்டுப் பொம்மையா..?!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="caption body-width" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="Costa Concordia" data-cke-saved-src="http://news.bbcimg.co.uk/media/images/57908000/jpg/_57908884_costaconcordia_afpgetty.jpg" height="261" src="http://news.bbcimg.co.uk/media/images/57908000/jpg/_57908884_costaconcordia_afpgetty.jpg" width="464" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அண்மையில் இத்தாலிக் கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய கோஸ்ரா கொங்கோடியா என்ற பாரிய ஆடம்பரக் கப்பலில் நிகழ்ந்த.. மீட்புப் பணியின் போது.. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உயிர் காப்புப் படகுகளில் ஏற்ற கேட்கப்பட்ட போதும்.. ஆண்களும் உயிர் தப்ப விரும்பும்.. மனிதர்கள் என்ற வகையில்.. அந்தக் கோரிக்கையை செவிமடுக்காது செயற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் கப்பல் கப்டன் பயணிகளை விட முதலில் கப்பலை விட்டு வெளியேறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதாபிமான அடிப்படையில்.. நெருக்கடி சூழலோ.. என்னவோ.. ஆண் பெண் என்ற வேறுபாடு அவசியமா..??! உண்மையில்.. இயலக் கூடிய ஆண்களும் பெண்களும் சமமாகவே இவ்வாறான இடங்களில் நடத்தப்பட்டிருக்க.. அல்லது நடத்தப்பட்ட வேண்டும். முதியோருக்கும்.. குழந்தைகளுக்கும்.. சிறுவர்களுக்கும்.. மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுதல் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்.. இயலக் கூடிய பெண்களுக்கு ஏன்.. முன்னுரிமை..???!&amp;nbsp; ஒருவேளை கப்பலில் இருந்து பெண்களும் குழந்தைகளும் அகற்றப்பட்ட பின் கப்பல் மூழ்கி இருப்பின்.. அத்தனை ஆண்களையும் பலியிடுதல் எந்த வகை மனிதாபிமானம் ஆகும்..???!&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமன்றி இந்த நெருக்கடிச் சூழலில்.. பெண்கள்.. குழந்தைகளுக்கு முன்னுரிமை என்ற சட்டத்தை கொண்டு வந்தது யார்..??! &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி 1852 இல் ஒரு போர்க் கப்பல் விபத்தில்.. 29 பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றப் போய் பல நூறு ஆண்களை பலியிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் அந்தக் கப்பலில் இருந்த 500 ஆண்களில் பலர் உயிர் விட்டுள்ளனர். அதுவே பெண்கள்.. குழந்தைகளுக்கு முன்னுரிமை என்ற பதம் தோன்றக் காரணமாக சம்பவமாம். அப்போ.. ஆண்களை பலியிட்டுத்தான்.. பெண்களுக்கு முன்னுரிமை என்ற கற்பிதம் பிறந்ததா..??! என்ற கேள்வியும் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்களிலும் ஆண்களின் உயிர்கள் தொடர்ந்தும்.. இரண்டாம் தரமாக கருதப்பட்டு.. மனிதர்களின் இன்னொரு பிரிவினர் இயற்றியுள்ள நடைமுறைகளால்.. ஆண்கள் படைவீரர்களாக..&amp;nbsp; அழிக்கப்படுவதும் பொருந்தொகையில் இந்த 21ம் நூற்றாண்டிலும் நிகழ்ந்து வருகிறது..!&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புபட்ட செய்தி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h1 class="story-header"&gt;Costa Concordia: The rules of evacuating a ship&lt;/h1&gt;&lt;br /&gt;&lt;div class="introduction" id="story_continues_1"&gt;It's been suggested women and children were not given priority for lifeboats when the Costa Concordia capsized. But are there rules governing who leaves a sinking ship first?&lt;/div&gt;&lt;div class="introduction" id="story_continues_1"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="introduction" id="story_continues_1"&gt;&lt;a href="http://www.bbc.co.uk/news/magazine-16576289" target="_blank"&gt;மேலும் தகவல்களுக்கு:&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-603273134398944587?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/603273134398944587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=603273134398944587' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/603273134398944587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/603273134398944587'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/blog-post_16.html' title='ஆண்களின் உயிர் என்ன விளையாட்டுப் பொம்மையா..?!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-3358899081915521166</id><published>2012-01-15T09:38:00.000Z</published><updated>2012-01-16T12:42:43.331Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='3 idiots'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பன் திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நண்பனும்.. கலவியும்.. கொங்கையும்.. காஸும் நகைச்சுவையா..??!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/en/3/33/Nanban_film.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://upload.wikimedia.org/wikipedia/en/3/33/Nanban_film.jpg" width="222" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மூன்று முட்டாள்கள் (&lt;a href="http://en.wikipedia.org/wiki/3_Idiots" target="_blank"&gt;3 idiots&lt;/a&gt;) என்ற பெயரில் வெளி வந்த ஹிந்தி திரைப்படத்தை அப்படியே முழுங்கி சங்கர் எடுத்த வாந்தியே.. பொங்கலுக்கு சில நாட்கள் முன் வெளிவந்துள்ள.. &lt;a href="http://en.wikipedia.org/wiki/Nanban_%28film%29" target="_blank"&gt;நண்பன்&lt;/a&gt; படம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் விஜய்.. ஜீவா.. சிறீகாந்த்.. சத்யன்.. சத்யராஜ்.. இலியானா என்று பல பேர் நடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ஆரம்பத்தில் விஜயின் அறிமுகத்தில்..&amp;nbsp; ஒரு காட்சி.. ராக்கிங் (பகிடிவதை) என்று ரவுசரை கழற்றிப் போட்டு ஜட்டியில் நிற்பது..!&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் புகுத்தப்பட்ட அந்த பழக்கம்... படம் முழுக்க வியாபித்து விடுகிறது. நண்பனுக்கு நன்றி சொல்லவும் ரவுசரை கழற்றிறாங்க.. அந்தளவுக்கு அது எல்லை மீறிப் போனதை காண முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் அந்தக் காட்சி.. ராக்கிங்கின் கொடூரத்தை காட்ட செய்யப்படுகிறது என்று தான் படம் பார்ப்பவர்கள் நினைப்பார்கள். ஆனால் அந்தக் கொடூரத்தை நகைச்சுவை போல.. படம் முழுக்க ஏன் படத்தின் இறுதிவரை சங்கர் தொடர்ந்து செய்திருப்பது கல்லூரிகளில் ராக்கிங்கில் செய்வதை விட கொடுமையானதாக உள்ளது. சிலர் அதனை நகைச்சுவை என்கின்றனர். அப்போ அதையே ராக்கிங்கில் செய்யும் போது அதையேன் கொடுமை என்கிறார்கள்..???!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு காட்சியில் சத்யன் ஆசிரியர் தினத்தை ஒட்டி தனது கல்லூரி முதல்வரான சத்தியராஜை வாழ்த்தி பேசுவார். அதற்கு என்று தயாரிக்கப்பட்ட பேச்சில்.. சத்யனை.. வைரஸ் கிருமி என்று அழைக்கப்படும் சத்யராஜை பழிவாங்க என்று விஜயும் நண்பர்களும்.. அந்தப் பேச்சை கணணியின் உதவியோடு மாற்றி எழுதி வைப்பார்கள். சத்யன் அமெரிக்காவில் இருந்து வந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு நல்ல இலக்கணத் தமிழ் வராது. அந்த வகையில்.. இவர்கள் சத்யனின் பேச்சில் எழுதி வைத்திருந்த ஆபாச வார்த்தைகளை சத்யன் புரிந்து கொள்ளாமல் அதை விழா மேடையில் மனப்பாடம் செய்து பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில்.. கல்விக்கு.. கலவி என்றும்.. கொள்கைக்கு.. கொங்கை என்றும்..கற்பிப்பிற்கு.. கற்பழிப்பு என்றும்.. மாற்றி எழுதி வைக்க.. பேச்சு படு ஆபாசமாக அமைந்து விடுகிறது. கேள்வி என்னவென்றால்.. கலவியும்.. கொங்கையும்.. ரவுசரை கழற்றிறதும்.. தானா நமக்கு.. நகைச்சுவை...??!&lt;br /&gt;&lt;br /&gt;கலவியும்.. கொங்கையும் நகைச்சுவைக்குரிய அம்சங்களா..???!&lt;br /&gt;&lt;br /&gt;சரி அதுபோக.. படத்தில்.. சத்யன் ஞாபக சக்தியை அதிகரிக்க என்று லேகியம் சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாக.. அந்த லேகியம் தந்த விளைவால்.. அவரின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசும். அவர் காஸ் விட்டால் அது அந்தச் சூழலையே நாறடிச்சு விடும். ஆனால் அதுவே.. படம் முழுக்க.. சத்யனை பற்றிய நகைச்சுவை வசனமாக அமைந்து விடுகிறது. அதில் அப்படி என்ன நகைச்சுவை உள்ளது. காஸ் விடுறது.. நகைச்சுவையா..???!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு என்று வரைவிலக்கணம் வகுக்க வேண்டாம்.. ஒரு தராதரம் அமைக்க வேண்டாமோ..??! பெண்களின் அந்தரங்க உடல் உறுப்புக்களை பற்றி பேசுவதும்.. பாலியல் சார்ந்த விடயங்களை கலந்து பேசுவதும்.. அந்தரங்க உடைகளை காண்பிப்பதும்.. காஸ் போன்ற இயற்கையான உடல் சார்ந்த கழிவகற்றல்களை.. வாயு வெளியேற்றங்களை கதைப்பதுமே.. நகைச்சுவை என்று ஏற்று நகைக்கும் நிலையிலா தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர்..??!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்றால்.. அவற்றில் நகைச்சுவையை விட.. தவறான வழிகாட்டல்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக.. உணர முடிந்தது. நகைச்சுவை என்பது எது என்ற உணர்தலை தவறாக இனங்காட்டுவதாகவே அது இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்திலாவது.. தமிழ் சினிமா இது குறித்து சிந்திக்குமா.. உருப்படியான சமூகப் பயன்மிக்க நகைச்சுவைகளை புதிய தலைமுறைக்கான சரியான வழிகாட்டலோடு முன் வைக்குமா..??!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் நல்ல அம்சங்கள் என்று சொன்னால்.. All is well என்று மனதை சாந்தப்படுத்திக் கொள்வது.. மற்றும் கல்வி சார்ந்த தற்கொலைகள் பற்றிய அறிவூட்டல்.. தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் நிலவும் போட்டி கற்கைச் சூழலில் ஏற்படும்.. மன அழுத்தங்கள்.. திறமைக்கு முன்னுரிமை அளிக்காது.. குடும்ப தேவைகளுக்காக பிள்ளைகள் மீது அவர்கள் விரும்பாத படிப்பை திணிப்பது.. ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதிக பாரத்தை சுமத்தி.. மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில்&amp;nbsp; மனப் பயம் மூலம் பாதகமான விளைவுகளை உண்டு பண்ணுவது.. புத்தகத்தில் உள்ளதை வெறும் பாடமாக பாவனைக்கு உதவாது மனப்பாடம் செய்து படிப்பது தவறு என்று சுட்டிக்காட்டுவது..  ஒருவரின் மன ஓட்டத்தை கண்டறியும்.. Demo.. விளக்கம்.. போன்றவற்றை இனங்காட்டாமலும்&amp;nbsp; இருக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவையிலும் இந்த தரத்தை வெளிப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை நகைச்சுவைக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்ததில் உணர்ந்ததைச் சொல்வது...&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் படம் பார்த்தவன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-3358899081915521166?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/3358899081915521166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=3358899081915521166' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/3358899081915521166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/3358899081915521166'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/blog-post_15.html' title='நண்பனும்.. கலவியும்.. கொங்கையும்.. காஸும் நகைச்சுவையா..??!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-1536285328922848714</id><published>2012-01-14T09:00:00.001Z</published><updated>2012-01-14T13:03:13.934Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இத்தாலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கப்பல் விபத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Costa Concordia'/><title type='text'>இன்னொரு டைடானிக்.. 2012.. இத்தாலியில் மக்கள் பரிதவிப்பு.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/b/bd/Costa_Concordia.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/b/bd/Costa_Concordia.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;டைடானிக் பாணியில்.. கடலில் பாறைத் திட்டில் மோதி.. கிட்டத்தட்ட மூழ்கும் நிலைக்கு வந்துள்ளது சுமார் 4000 பேரைக் காவிக் கொண்டு உல்லாசம் வந்த ஆடம்பர பல அடக்கு பிரயாணக்&amp;nbsp; கப்பலான கொஸ்டா கொன்கோடியா (Costa Concordia) என்ற குரூஸ் (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Cruise_ship" title="Cruise ship"&gt;cruise ship&lt;/a&gt; ) வகை இத்தாலிய கப்பல்.!&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலியில் உள்ள&amp;nbsp; Giglio என்ற இடத்துக்கு அருகில் நடந்துள்ள இவ்விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள கப்பலுள் நீர் புகுந்து கப்பல் தற்போது பக்கவாட்டுக்கு சரிந்து மூழ்கியுள்ளது. இந்தக் கப்பல் விபத்தின் வேளையில் இத்தாலியில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணித்துக் கொண்டிருந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="caption body-width"&gt;  &lt;img alt="Costa Concordia seen from land (14 January 2011)" height="261" src="http://news.bbcimg.co.uk/media/images/57886000/jpg/_57886451_013702797-1.jpg" width="464" /&gt;    &lt;span style="width: 464px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="caption body-width"&gt;&lt;span style="width: 464px;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="caption body-width"&gt;&lt;span style="width: 464px;"&gt;The cruise operators thanked the authorities and citizens of the island of Giglio for rescuing those on board the Costa Concordia. (bbc)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;மேலும்.. பயணிகள் மற்றும் பணியாளர்களை அப்புறுப்படுத்தி கப்பலை உடனடியாக வெறுமையாக்க கேட்கப்பட்டுள்ளதால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதுடன்.. உயிர் காப்புப் படகுகளையும் போதிய அளவிற்கு சேவையில் ஈடுபடுத்த முடியாமல் மீட்புப் படைகள் திண்டாடும் நிலையில் மக்கள் உயிரைக் காக்க அடுத்தவர் என்றும் பாராமல் போட்டா போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். இது அப்படியே டைடானிக் கப்பலுக்குள் நேர்ந்த நிலையை நினைவூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மீட்கப்பட்ட மக்கள் பத்திரமாக உலங்குவானூர்திகள் மற்றும் கடற்கலங்கள் மூலம் தரைக்கு கொண்டு வரப்பட்டு விடுதிகளில், பள்ளிகளில்.. தேவாலயங்களில் தங்க வைக்கப்படுகின்றனராம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விபத்தில் இதுவரை 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.bbc.co.uk/news/world-europe-16558910#_tab#_tab" target="_blank"&gt;மேலும் தகவல்களுக்கு காணொளிகளுக்கு:&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-1536285328922848714?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/1536285328922848714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=1536285328922848714' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/1536285328922848714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/1536285328922848714'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/2012.html' title='இன்னொரு டைடானிக்.. 2012.. இத்தாலியில் மக்கள் பரிதவிப்பு.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-4723998218406184537</id><published>2012-01-14T06:26:00.001Z</published><updated>2012-01-14T06:51:19.462Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='shopping'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='spending'/><title type='text'>கணக்கு கண்ணை கட்டுதே: 8 ஆண்டுகளை கடையில் சாப்பிங்கில் தொலைக்கும் பெண்கள்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-T3O0-JSZl-0/TxEgpjPXjpI/AAAAAAAABAE/sh16Sa13UNY/s1600/woman-shopping.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="252" src="http://1.bp.blogspot.com/-T3O0-JSZl-0/TxEgpjPXjpI/AAAAAAAABAE/sh16Sa13UNY/s320/woman-shopping.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பெண்கள் சாப்பிங்குக்கு (பொருள் கொள்வனவுக்கு - shopping) போனா மணித்தியாலக் கணக்கா மிணக்கடுவாங்க என்று தான் கேள்விப்பட்டிருக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மணித்தியாலங்களை எல்லாம் கூட்டிப் பார்த்தா சராசரியா ஒரு பொண்ணு அவளுடைய 63 வயதுக் காலத்தில்.. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை அவளின் வாழ் நாளில் சாப்பிங்கில் கழிக்கிறாளாம்.&amp;nbsp;(அடப்பாவிகளா.. எட்டு ஆண்டுகளை அப்படியே முழுங்கிடுறியளா..)&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Women spend eight years of their life shopping.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The average woman will shop for an astonishing 25,184 hours and 53 minutes over a period of 63 years.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dailymail.co.uk/femail/article-419077/Women-spend-years-life-shopping.html#ixzz1jPXGVR00" target="_blank"&gt;Read more:&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-M1NWfTbQ1nU/TxElfk1gGtI/AAAAAAAABAM/D3x2ia3WthY/s1600/woman-make+up.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="195" src="http://3.bp.blogspot.com/-M1NWfTbQ1nU/TxElfk1gGtI/AAAAAAAABAM/D3x2ia3WthY/s320/woman-make+up.jpg" width="320" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அதுபோக.. சுமார் 100,000 பிரிட்டன் பவுன்களை அழகு சாதனப் பொருட்களை மட்டும் வாங்க பெண்கள் செலவழிக்கிறாங்க. இதனை ரூபாவில் கணக்கு வைச்சீங்கன்னா.. கிட்டத்தட்ட சில கோடி ரூபா தேறும்..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Women spend over £100k on make up in a lifetime... and would rather dump their boyfriend than go barefaced&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dailymail.co.uk/femail/article-2020217/Women-spend-100-000-make-lifetime--dump-boyfriend-barefaced.html#ixzz1jPVzZhxI%20" target="_blank"&gt;Read more: &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் ஒரு அண்ணளவான தொகை தான்.. நம்ம பொண்ணுங்களோ.. நகை.. புடவை.. கார்.. பங்களா.. இஸ்தியா.. இஸ்தியாதின்னு.. வாங்க.. இந்த தொகை பல மடங்காகி போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காக பொண்ணுங்க கஸ்டப்படுறாங்க என்று நினைக்க வேணாம். பாவம் அப்பன் மாரையும்.. அண்ணன் தம்பி மாரையும்.. புருசன் மாரையும்.. காதலன் மாரையும்.. தான் கஸ்டப்படுத்திறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் இப்ப எல்லாம் ஆம்பிளப் பசங்க.. பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக் கூடாதுன்னு பாடுறாங்களோ..! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-M1NWfTbQ1nU/TxElfk1gGtI/AAAAAAAABAM/D3x2ia3WthY/s1600/woman-make+up.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அப்ப பொண்ணுங்க வேலைக்கு போய் சம்பாதிக்கிறதுக்கு என்னாகுது.. என்று கேட்டிங்கன்னா.. அது அவங்க சோடனைக்கே (Make up) போதாதே.. என்பது தான் பதிலுங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-4723998218406184537?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/4723998218406184537/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=4723998218406184537' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/4723998218406184537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/4723998218406184537'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/8.html' title='கணக்கு கண்ணை கட்டுதே: 8 ஆண்டுகளை கடையில் சாப்பிங்கில் தொலைக்கும் பெண்கள்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-T3O0-JSZl-0/TxEgpjPXjpI/AAAAAAAABAE/sh16Sa13UNY/s72-c/woman-shopping.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-4337795232796222418</id><published>2012-01-13T09:33:00.000Z</published><updated>2012-01-13T09:55:47.831Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='த(னு)ஸிங்கிலிஷ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தனுஷ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kolaveri di song'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆங்கிலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொலைவெறி'/><title type='text'>அர்த்தமில்லாத த(னு)ஸிங்கிலிஸ் கொலைவெறியும்.. அர்த்தமுள்ள ஆங்கில கொலைவெறியும்.!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&amp;nbsp;த(னு)ஸிங்கிலிஸ் கொலைவெறி..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" height="315" src="http://www.youtube.com/v/YR12Z8f1Dh8?version=3&amp;amp;hl=en_US&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" width="560"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில கொலைவெறி..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/o6gHlK-Mm2Y?version=3&amp;amp;hl=en_US&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" width="560" height="315" allowscriptaccess="always" allowfullscreen="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் கொலைவெறி..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" height="315" src="http://www.youtube.com/v/7-GmD7hxDy0?version=3&amp;amp;hl=en_US&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" width="560"&gt;&lt;/embed&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-4337795232796222418?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/4337795232796222418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=4337795232796222418' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/4337795232796222418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/4337795232796222418'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/blog-post_13.html' title='அர்த்தமில்லாத த(னு)ஸிங்கிலிஸ் கொலைவெறியும்.. அர்த்தமுள்ள ஆங்கில கொலைவெறியும்.!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-4110209984330533000</id><published>2012-01-12T21:58:00.000Z</published><updated>2012-01-12T22:17:34.716Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தலிபான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆப்கானிஸ்தான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மிலேச்சத்தனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>அமெரிக்கப் படைகளின் மிலேச்சத்தனம் மீண்டும் அம்பலம்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span rel="lightbox" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="Posted Image" class="bbc_img" src="http://news.bbcimg.co.uk/media/images/57838000/jpg/_57838742_reu_grab1.jpg" /&gt;&lt;/span&gt;ஆப்கானிஸ்தானில் சண்டையில் கொல்லப்பட்ட தலிபான் கிளர்ச்சியாளர்களின் உடல் மீது அமெரிக்க ஈரூடகப் படைப் பிரிவை சேர்ந்தவர்கள் சிறுநீர் கழித்து.. கொண்டாடி இருப்பது தொடர்பான காணொளி ஊடகங்களில் வெளி வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏலவே 2004 இல் ஈராக்கிலும் அமெரிக்கப் படைகள் போர் கைதிகளை கண்ணைக் கட்டி நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தது மற்றும் கொன்றமை ஊடகங்களில் வெளிவந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது வெளிவந்திருக்கும் இந்தக் காணொளி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க படைத்துறை.. இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை குறித்து தாம் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளனர். ஈராக் விவகாரத்தில் அமெரிக்க படைத்துறை ஒரு விசாரணையை மேற்கொண்டு குறித்த சம்பவத்தில் மட்டும் ஈடுபட்டிருந்த வீரர்களை தண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மிகுதிச் சம்பவங்கள் மூடி மறைக்கப்படிருந்தன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" height="315" src="http://www.youtube.com/v/09wTlEj8-Hc?version=3&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" width="560"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;span style="background-color: red;"&gt;18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் இக்காணொளியை பார்வையிடலாம். This is an age restricted video and for 18 +&lt;/span&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;1981 ஆம் ஆண்டு.. தொடங்கி சிறீலங்காவிற்கு கிரமமாக பயங்கரவாத எதிர்ப்பு அல்லது ஒழிப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க.. அமெரிக்க கிரீன்பரேட் போரியல் வழிகாட்டலை வழங்கி வருகின்றது. அதனைப் பின்பற்றும் சிறீலங்கா சிங்களப் படைகளும் இதுபோன்ற மற்றும் இதை விட மோசமான மனித குலம் வெட்கித் தலைகுனியத் தக்க மிலேச்சத்தனமான செயல்களை போரின் போது செய்துள்ளமையையும்.. அமெரிக்கா இதுவரை அவ்வாறான செயல்களுக்காக சிறீலங்காவை பகிரங்கமாக கண்டிக்காமல்.. தண்டிக்க முன் வராமல்.. சாக்குப் போக்கு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-rohAx9yXrbc/Tw9bhezLJ5I/AAAAAAAAA_s/oYL4tI1TsMM/s1600/sri-lanka-army-executions1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/-rohAx9yXrbc/Tw9bhezLJ5I/AAAAAAAAA_s/oYL4tI1TsMM/s320/sri-lanka-army-executions1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களச் சிறீலங்கா இதுவரை இவ்வாறான மிலேச்சத்தனமான செயல்களுக்காக ஒரு ஆக்கபூர்வமான நீதி விசாரணையை மேற்கொண்டு அதன் வீரர்களை தண்டித்ததும் இல்லை..! மன்னிப்புக் கோரியதும் இல்லை. ஆனால் அமெரிக்கா சர்வதேசத்தில் தன் நற்பெயரை காக்கும் பொருட்டாவது வரும் குற்றச்சாட்டுகளின் தன்மைக்கு ஏற்ப விசாரணைகளை மேற்கொண்டு.. முழுமையாக இல்லை என்றாலும் ஒரு சாட்டுப் போக்கிற்காகவாவது அதன்  சில வீரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த விடயத்தில் அமெரிக்கா சிறீலங்கா விட நல்ல நிலையில் உள்ளது.&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;தொடர்புபட்ட செய்தி கீழே..&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b class="bbc"&gt;Taliban denounce 'US Marines body desecration' video&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span rel="lightbox"&gt;&lt;img alt="Posted Image" class="bbc_img" src="http://news.bbcimg.co.uk/media/images/57838000/jpg/_57838742_reu_grab1.jpg" /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The video has not been authenticated and it is not clear who posted it or what its origins are.&lt;br /&gt;Afghanistan's Taliban has condemned a video that appears to show US Marines urinating on dead Taliban fighters.&lt;br /&gt;&lt;br /&gt;A spokesman told the BBC: "It is not a human action, it's a wild action that is too shameful for us to talk about."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="bbc_url" href="http://www.bbc.co.uk/news/world-asia-16524419" rel="nofollow external" title="External link"&gt;http://www.bbc.co.uk...d-asia-16524419&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span rel="lightbox" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="Posted Image" class="bbc_img" height="180" src="http://news.bbcimg.co.uk/media/images/57840000/jpg/_57840852_jex_1287090_de27-1.jpg" width="320" /&gt;&lt;/span&gt;இந்தக் காணொளி வெளியிடப்பட்டதன் காரணமாக சர்வதேச அளவில் அமெரிக்க படைகளுக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை போக்கும் வகையில் அமெரிக்க அரசும்.. படைத்துறையும் துரிதமாக செயற்பட்டு.. மேற்படி சம்பவத்தோடு சம்பந்தப்பட்டுள்ள குறைந்தது இரண்டு வீரர்களை தாம் அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியுள்ளதுடன்.. இச் சம்பவத்திற்கு அமெரிக்க வெளி விவகார மந்திரி கிலாரி கிளிங்டன் தனது நாட்டின் கண்டனத்தை பதிவு&lt;br /&gt;செய்துள்ளதுடன் மேற்படி சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த உடனடியாக நடவடிக்கையையும் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதனை விட ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில்.. தமிழ் மக்கள் விடயத்தில் மோசமாக நடந்து கொண்ட சிங்கள பேரின இனவெறி அரசு தனது பொறுப்புணர்ந்து செயற்பட அமெரிக்கா உட்பட்ட சர்வதேச சமூகம் தூண்டாது மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதும் சிறந்தது அல்ல..! இதனை உலகத் தமிழினம்.. இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேசத்தின் முன் நிறுத்தி நியாயகம் கேட்பது எமக்கும் நீதி கிட்ட ஒரு வலுவான அத்திவாரத்தை இடும்..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i class="bbc"&gt;தொடர்புபட்ட செய்தி:&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b class="bbc"&gt;US Marines identify 'urination' troops&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;At least two of four US Marines shown in a video appearing to urinate on Taliban corpses have been identified, a Marine Corps official has told the BBC.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a class="bbc_url" href="http://www.bbc.co.uk/news/world-16538159" rel="nofollow external" title="External link"&gt;http://www.bbc.co.uk.../world-16538159&lt;/a&gt;&amp;nbsp;          &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-4110209984330533000?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/4110209984330533000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=4110209984330533000' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/4110209984330533000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/4110209984330533000'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/blog-post_12.html' title='அமெரிக்கப் படைகளின் மிலேச்சத்தனம் மீண்டும் அம்பலம்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-rohAx9yXrbc/Tw9bhezLJ5I/AAAAAAAAA_s/oYL4tI1TsMM/s72-c/sri-lanka-army-executions1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-478916621351095724</id><published>2012-01-11T08:02:00.000Z</published><updated>2012-01-11T08:41:42.791Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாழ்ப்பாணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிணறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழன அழிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்வதேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>யாழ்ப்பாணக் கிணறுகளும் தமிழர்களின் புதைகுழிகளாக மாறும் நிலை.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.tamilnet.com/img/publish/2011/01/13_01_11_jaffna_03.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="231" src="http://www.tamilnet.com/img/publish/2011/01/13_01_11_jaffna_03.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு பகுதி.. இந்து சமுத்திரத்தை அண்டிய படிவுப் பாறைகளால் ஆன நிலப்பரப்பைக் கொண்டது. அங்கு கடல் நீரின் உவர்ப்புத் தன்மை கலந்த நீரே அதிகம். அது உயிர் வாழவும் பயிர் செய்கைக்கும் உகந்ததல்ல. அது மட்டுமன்றி யாழ்ப்பாணம்.. சம தரை கொண்ட பூமி ஆதலால்.. கார் காலம் தவிர ஓடக் கூடிய ஆறுகள் கிடையாது. பெரிய நீர்த்தேக்கங்களும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் யாழ்ப்பாண பண்டைத் தமிழன்.. பல அடி ஆளத்தில் நிலத்தை அகழ்ந்து.. நிலத்தடி நன்னீரை பெற்று உயிர் வாழ்ந்தும்.. விவசாயம் செய்தும் அந்தப் பூமியை செழிப்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடந்த காலணித்துவ.. அடிமைத்தனத்தை தொடர்ந்த சிங்கள ஆக்கிரமிப்பு என்பது.. தமிழர்களின் சொந்த நிலத்தில் அவர்களின் வாழ்வியலை புரட்டிப் போட்டுள்ளது. அதிலும் சிங்கள பெளத்த பேரினவாத அரசு கடந்த 2009 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பை மேற்கொண்டதில் இருந்து யாழ்ப்பாணக் கிணறுகள்.. போரின் போது சொந்த முயற்சியால்.. தப்பிப்பிழைத்து.. சரணடைந்து விடுவிக்கப்பட்ட வன்னி மக்களிற்கும்.. போராளிகளிற்கும் புதைகுழியாக மாறி இருப்பது உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு தொடர்ந்தும் தமிழினம் அங்கு அழிக்கப்படுவதை தெளிவாகவே அங்கு நடக்கும் நிகழ்வுகளை தொடர்ச்சியாக கண்காணிப்போர் அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் சிங்கள அரசுக்கு அடிவருடி அரசியல் செய்யும் உள்ளூர் அரசியல்வாதிகளும் வெளியூர் அரசியல்வாதிகளும் இந்த அவலங்கள் குறித்துப் பேசுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மூச்சுக்கு முந்நூறு தடவை இலங்கைத் தீவில்... போர் ஓய்ந்து.. சமாதானம் பிறந்துள்ளதாக அறிக்கை விடும் கிறிஸ்தவ மதத் தலைமைகள்.. மற்றும் இன ஐக்கியம்.. ஒருமைப்பாடுள்ள சிறீலங்காவிற்கு உழைக்கும் சர்வதேச சமூகம்.. என்பன இந்த மர்ம மரணங்கள் தொடர்பில்.. அவை சாதாரண மரணங்கள் என்பனவாக காண்பித்துக் கொண்டு.. சிறுகச் சிறுக தொடரும் இன அழிப்பை அங்கீகரித்து நிற்பதோடு.. சிறுகச் சிறுக இருந்த அரசியல் குழப்பங்களை குண்டுகள் வீசி அழிக்கும் பேரவலங்களாக மாற்றி மத்திய கிழக்கில் மனித அழிவுகளில் இருந்து அரசியல்.. பொருண்மிய.. பூகோள ஆக்கிரமிப்புக்கான ஆதாயம் தேடிக் கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் எம் கண் முன்னே யாழ்ப்பாண கிணறுகளில் மிதக்கும் தமிழர்களின் பிணங்கள் வந்து போகின்றன. கடந்த 2009 மே மாதத்தின் பின்னர் யாழ்ப்பாணம்.. மற்றும் வன்னிக் கிணறுகள்.. ஆண்.. பெண் இருபாலாரினதும்.. வயது வேறுபாடில்லாத பிணங்களை சுமக்கும் புதைகுழிகளாக மாறி உள்ளதுடன்.. இந்த மரணங்களின் பின்னால் உள்ள மர்மங்கள் துலக்கப்படுவதில்லை. அவற்றிற்கு நீதியோ.. நீதி விசாரணையோ நடப்பதில்லை. யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நின்று கொண்டு சிங்கள அரசு.. அதன் சிங்கள பயங்கரவாத ஆயுதப்படைகளை வைத்துச் செய்யும் சிவில் நிர்வாகம் என்பது.. இந்தப் பிணங்களை அழுகிய நிலையில் மீட்டு.. மக்களுக்கு அவற்றை காட்டி ஒரு பய பீதியை ஏற்படுத்திக் கொண்டு.. அதன் கீழ் சமாதானமும் சகவாழ்வும் அங்கு நிகழ்வதாக வெளி உலகிற்கு..&amp;nbsp; பீற்றிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் மனித உரிமை அமைப்புக்களும் ஆயிரம் ஆயிரமாக மனித உயிர்கள் பலியானால் மட்டுமே தீர்வின்றிய அறிக்கை விடுவார்கள் என்ற நிலையில்.. இந்த யாழ்ப்பாணக் கிணறுகளை சுற்றி நிகழும் மர்ம மரணங்கள் தொடர்பில்.. நீதியும் இல்லை.. மனித உரிமைகளும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இப்படி கிணற்றில் பிணமாக மிதந்த தமிழர்களின் எண்ணிக்கை சில நூறை எட்டும். 2012 டானா.. இவ்வாண்டும் அது தொடகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பல ஆயிரம் தமிழர்களின் மரணத்தின் தொடர்ச்சியாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில்.. இது குறித்த விளிப்புணர்வை உலகத் தமிழினம் பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அநாவசிய மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டின்.. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து நிற்கும்.. சிங்களப் படைகளும்.. அதனோடு கூட்டிணைந்து இயங்கும் ஈபிடிபி போன்ற மனிதப் படுகொலைகளுக்கு உதவும் தமிழ் ஆயுதக் கும்பல்களும்... அங்கிருந்து வெளியேற்றப்படுவதோடு.. சர்வதேச கண்காணிப்போடு.. ஐநா மேற்பார்வையில் ஒரு பாதுகாப்பு தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டுள்ள.. சரணடைந்துள்ள.. மக்களுக்கும் போராளிகளுக்கும் சரியான பொருண்மிய..சமூக..&amp;nbsp; உள நல வழிகாட்டல்களும் வசதிகளும் தொடர்ச்சியாக செய்து கொடுக்கப்படுவதோடு.. அவர்களின் உயிர் வாழ்விற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை உலகத் தமிழினம் சர்வதேசத்தை நோக்கி வலியுறுத்திச் சொல்ல வேண்டியது அவசியம். இன்றேல்.. இலங்கைத் தீவில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழர்கள்.. தமிழர்கள் என்ற அடையாளம் இழக்கச் செய்யப்பட்டு.. ஒன்றில் அழிக்கப்படுவார்கள் அல்லது சிங்கள இனத்தவராக இன்னும் சில தசாப்தங்களில் மாற்றம் செய்யப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அண்டையில் உள்ள தமிழகத்திற்கும்.. அதன் இருப்பிற்கும்.. பாதுகாப்பிற்கும் நல்லது அல்ல..! இதனை ஹிந்திய ஆளும் வர்க்கம் தமிழின எதிர்ப்புணர்வோடு.. அங்கீகரித்து நின்றாலும்.. ஆச்சரியப்படுவதற்கில்லை..!&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இது தொடர்பில் உலகத் தமிழினம்.. சர்வதேசத்தையும்.. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களையும் தட்டிக் கேட்டு.. இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமையை அவர்களின் பூர்வீக மண்ணில் நிம்மதியாக பாதுகாப்பொடு வாழ பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது யாழ்ப்பாண கிணறுகளைச் சுற்றி தொடரும் தமிழ் இன அழிப்பு அவலங்கள் தொடர்பில் ஒரு தமிழனின் குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;News Reference:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h1&gt;Teen-age girl recovered dead from well in Jaffna.&amp;nbsp;&lt;/h1&gt;&lt;h1&gt;&amp;nbsp;&lt;/h1&gt;&lt;b&gt;The body of a 17-year-old girl student of Jaffna Hindu Ladies’ College was recovered from a well near her home in Chemma’ni in Nalloor Monday. She had gone missing Saturday night. Meanwhile, the woman whose body was found in I’lavaalai Sunday had been sexually assaulted before being killed, according I’lavaalai police. Mysterious killings and persons going missing have increased in Jaffna peninsula in recent times causing its residents to be gripped in fear and anxiety, sources in Jaffna said.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The teen-age student dead was identified as R. Jamesala, a resident of Naayanmaarkaddu road in Chemma’ni.&lt;br /&gt;&lt;br /&gt;The woman killed in I’lavaalai was identified as Kunaratnam Inthumathi, 44, a resident of I’lavaalai.&lt;br /&gt;&lt;br /&gt;Unidentified persons broke into her house where she had been alone and sexually assaulted before knifing her to death with sharp bladed weapons, the police said.&lt;br /&gt;&lt;br /&gt;The killers had robbed cash and valuable things from her house.&lt;br /&gt;&lt;br /&gt;Il’avaalai police handed over the body to Jaffna Teaching Hospital mortuary where Jamesala’s body was also handed over.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.allvoices.com/news/5590893-sri-lanka-teenage-girl-recovered-dead-from-well-in-jaffna" target="_blank"&gt; செய்தி ஆதாரத்திற்கு:&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம்: தமிழ்நெட்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-478916621351095724?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/478916621351095724/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=478916621351095724' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/478916621351095724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/478916621351095724'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/blog-post_4628.html' title='யாழ்ப்பாணக் கிணறுகளும் தமிழர்களின் புதைகுழிகளாக மாறும் நிலை.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-7807768820780981802</id><published>2012-01-11T05:55:00.000Z</published><updated>2012-01-11T05:55:03.349Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிக் கானம்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்துயரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இருப்பாய் தமிழா நெருப்பாய்.. இழிவாய் கிடக்க செருப்பா நீ..!</title><content type='html'>&lt;embed allowfullscreen="true" allowscriptaccess="always" height="315" src="http://www.youtube-nocookie.com/v/UDuEFeH0Dcc?version=3&amp;amp;hl=en_US&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" width="560"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-7807768820780981802?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/7807768820780981802/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=7807768820780981802' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/7807768820780981802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/7807768820780981802'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/blog-post_11.html' title='இருப்பாய் தமிழா நெருப்பாய்.. இழிவாய் கிடக்க செருப்பா நீ..!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-6957330114639881501</id><published>2012-01-10T08:43:00.000Z</published><updated>2012-01-10T08:47:53.566Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிட்டு மாமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குட்டிக்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kiddu'/><title type='text'>ரங்கா-மணி.</title><content type='html'>&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-qbWf2ntBbeU/Twv5t9htY3I/AAAAAAAAA_k/cm4E3OgSqVc/s1600/kiddu-715889.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="196" src="http://4.bp.blogspot.com/-qbWf2ntBbeU/Twv5t9htY3I/AAAAAAAAA_k/cm4E3OgSqVc/s320/kiddu-715889.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தம்பியவ.... கோட்டைப் பக்கம் வெடி கேட்குது.. ஆமிக்காரன் வெளிக்கிடுறான் போல.. பங்கருக்குள்ள ஓடுங்கோ.... செல்லடிக்கப் போறாங்கள். அம்மாவின் குரல்.. யாழ் மணிக்கூட்டு வீதியில்.. எங்கள் வீட்டு வளவினில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களை விரட்ட.. நாங்களோ.. வழமை போல.. அதைப் புறக்கணிக்கிறம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டு மாமா இருக்கும் வரை ஆமியாவது வாறதாவது.  ஷெல்.. ஆஸ்பத்திரி தாண்டி வராது. கிட்டு மாமா.. செஞ்சிலுவையோட கதைச்சிருப்பார். சும்மா இருங்கோம்மா. பதிலுக்கு நானும் நண்பர்களும் சேர்ந்து.. குரல் கொடுத்திட்டு.. அடுத்த ஓவரைப் போட நான் தயாராக...&lt;br /&gt;&lt;br /&gt;வாகனங்கள் எங்கள் வீதியால ஓடும் சத்தம் கேட்டிச்சுது. ஓடிப் போய் கேற்றடில நின்று பார்த்தால்.. இலை குழையெல்லாம் கட்டிக் கொண்டு.. 50 கலிபர் பூட்டின பிக்கப் வந்து எங்கட சடைச்ச செவ்வரத்தை ஒன்று மதிலோட நின்றது அதுக்குள்ள மறைப்புத் தேடி நின்று கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கலிபர் வந்து கொஞ்ச நேரமில்ல.. இரண்டு பெல் ஹெலிகள் பலாலில இருந்து வர.. பிக் அப் வெளிக்கிட்டு.. நாவலர் வீதிப் பக்கமாக போக.. வந்த ஹெலிகள்.. வேட்டுக்களை தீர்த்தபடி.. யாழ் நகரில இருந்த சிங்களப் படை முகாமான கோட்டையைச் சுற்றி வட்டமிட ஒன்று திடீர் என்று கோட்டைக்குள்ள இறங்கி மெளனமாக மற்றது அதுக்கு பாதுகாப்புக் கொடுக்க வட்ட மடிச்சு.. சுட்டுக் கொண்டே நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேர வான வேடிக்கைக்குப் பின்னர் இறங்கின ஹெலி கிளம்பி மண்டைதீவுக் கடல்பக்கம் போய்.. மீண்டும் யாழ் நகர் திரும்ப.. மற்றது.. அதனை பின் தொடர.. நாவலர் வீதிப் பக்கம் வந்த போது புலி அண்ணாமாரின் கலிபர் சில வேட்டுக்களை தீர்க்க.. ஹெலிகள் இரண்டும்.. பதில் சொல்லாமலே.. அவசர அவசரமா போய் விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் போற ஹெலிக்கு சும்மா சுடுகினம் என்று நாங்கள் நினைச்சுக் கொண்டிருக்க.. மீட்புக்கு வந்த ஹெலிகள்.. பதில் தாக்குதலில் மிணக்கட முடியாது திரும்பிப் போறதை கிட்டு மாமா அனுபவத்தால உணர்ந்திட்டு.. மீண்டும் கலிபரை எங்க வீட்டடிப் பக்கம் கொண்டு வந்து நிறுத்திட்டு தானும் மோட்டார் சைக்கிளில வந்து நின்று கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப தான்.. ரங்காவும் மணியும் எங்களோட கூட்டாகினவை. ரங்காவுக்கும் மணிக்கும் பிஸ்ரல் எல்லாம் பிடிக்கத் தெரியும். கிட்டு மாமா பழக்கி இருப்பார் போல..!&lt;br /&gt;&lt;br /&gt;உவங்கள் அறுவாங்கள்.. சொறிஞ்சு போட்டு.. கலிபரை உதுக்குள்ள நிப்பாட்டி வைச்சிருங்காங்கள்.. போனவன் திரும்பி வந்து முழங்கப் போறான் என்று பக்கத்து வீட்டு அன்ரி.. மதிலுக்கால.. எங்கட அம்மாவைக் கூப்பிட்டு கத்தினதை.. கிட்டு மாமாவும் கேட்டுக் கொண்டு தான் நிண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கெண்டால்.. கிட்டு மாமா கூப்பிட்டு திட்டப் போறாரோ என்ற பயம். ஆனால் அவரோ.. கூலா.. நின்று கொண்டிருந்தார். ரங்காவும் மணியும் அவர் கூட..!  பிக்கப்பில ஏறிறதும் இறங்கிறதுமா அவை தங்கட விளையாட்டைக் காட்டிக் கொண்டு நிற்க.. நான் இரண்டு வாழைப்பழங்களை வீட்டுக்குள்ள போய் எடுத்துக் கொண்டு வந்து.. ரங்கா.. மணியிட்ட நீட்டினன். அவையோ வாங்கல்ல.  கிட்டு மாமா.. எங்களைப் பார்த்து சிரிச்சுப் போட்டு.. ரங்கா மணிக்கு தலை அசைக்க அவையும் பாய்ந்து வந்து பழங்களைப் பறிச்சுக் கொண்டு போய்.. கிட்டு மாமாட வயிற்றை கட்டிப் பிடிச்சுக் கொண்டு.. பறிச்சுக் கொண்டு போன வாழைப்பழங்களை சாப்பிட்டிச்சினம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டு மாமாண்ட  புலி அண்ணாக்கள்.. மட்டுமல்ல.. அவரின்ர செல்லப் பிராணிகளும்.. எவ்வளவு ஒழுக்கமா இருக்கினம். மாமா தலையாட்டும் வரைக்கும்.. வாழைப்பழத்தைக் கூட அந்த ரங்கா.. மணி குரங்குக் குட்டிகள் வாங்கல்லையே... என்ற வியப்பு எங்களுக்க.. கலந்திருக்க.. கொஞ்சம் நேரம் .. அவையோட விளையாட்டுக் காட்டிப் போட்டு.. நாங்கள் போய் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சிட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனி ஹெலி வந்தா கலிபர் சண்டை பார்க்கலாம்.. கலிபர் வெற்றுக் கோதுகள் பொறுக்கலாம்.. என்று காத்திருந்த நமக்கோ.. இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. போன ஹெலிகள்.. காத்திருந்த கலிபர்களுக்கு விடை சொல்ல வரவில்லை. கலிபரும்.. ரங்கா.. மணியும்.. கிட்டு மாமாவும் போராளிகளும் கன நேரம் காத்திருந்திட்டு.. யாழ் நகர் பக்கமா போய் மறைஞ்சிட்டினம். கோட்டை பக்கமும் தொடர் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு.. ஒரே நிசப்தமே.. பதிலானது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள்.. பள்ளிக்குப் போற வழியில..  அப்பையா கடைச் சந்தியில.. சாப்பாட்டுக் கடையில.. தொங்கிக் கொண்டிருந்த உதயனில் கண்ணோட்டம் ஒன்று விட்டம். அதில..&lt;b class="bbc"&gt; கோட்டையில் இருந்து படை நகர்வு முயற்சி; புலிகள் முறியடிப்பு &lt;/b&gt;என்ற செய்தி தலைப்பில்  தொங்கிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கம்: நெடுக்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நன்றி யாழ்.இணையம்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-6957330114639881501?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/6957330114639881501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=6957330114639881501' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/6957330114639881501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/6957330114639881501'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2012/01/blog-post.html' title='ரங்கா-மணி.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-qbWf2ntBbeU/Twv5t9htY3I/AAAAAAAAA_k/cm4E3OgSqVc/s72-c/kiddu-715889.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-570492292685604664</id><published>2011-11-02T00:45:00.000Z</published><updated>2011-11-02T07:45:18.650Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம்பெயர் வாழ்வில் தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சோபா சுத்தியுடனான நேர்காணல்.</title><content type='html'>&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்:&lt;/em&gt; வணக்கம்.. உங்களைப் பார்த்தா.. ஊரில இருந்து  ஓடி வந்தீக்கிங்கன்னு தெரியுது.. ஆனா ஊரில இருந்து எப்படி.. எப்ப ஓடி வந்தீங்கன்னு.. தான் தெரியல்ல. உங்க தலைமுடி.. தாடியை வைச்சுப் பார்க்கிறப்பா.. கன காலத்துக்கு முன்னாடி ஓடி வந்த கணக்கா இருக்குது. குறிப்பாக உங்களைப் போல ஒருத்தரை இந்தியப் படைகள் காலத்தில.. ஈ என் டி எல் எவ் ஒட்டுக்குழு காம்பில கண்டது போலவும் இருக்குது.. அதனால.. பேட்டி காண முன் நீங்கள் தான் சோபா சுத்தியா.. என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புறன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி:&lt;/em&gt; கிள்ளிப் பார்த்து.. நுள்ளிப் பார்த்து.. ஏன்.. தமிழச்சி மேல சத்தியமா சொல்லுறன்.. நான் தான் சோபா சுத்தி..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்: &lt;/em&gt;மன்னிக்கனும் கேள்விக்குள்ள போக முதலே உங்களை கிள்ளி.. நுள்ளி காயப்படுத்திப் போட்டன் போல இருக்குது. அது வெறும் வெளிக்காயம் தான்.. இருந்தாலும்.. தமிழச்சியை வேற நினைக்க வைச்சிட்டன்... உள் காயத்தையும் கிளறிவிட்டிட்டன் போல.. கோவிக்காதேங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி:: &lt;/em&gt;கோவமா.. அப்படின்னா என்ன...! (மவனே வெளில வருவா தானே.. சிறீலங்கா போவா தானே அப்ப.. கவனிச்சிக்கிறண்டா.. மனசுக்க திட்டுறார்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்:&lt;/em&gt; நல்லா போய்க்கிட்டிருந்த உங்க வலைப்பூ இப்ப வாடி வதங்கி இருக்கே ஏன்..??!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி: &lt;/em&gt;அது செழிச்சிருந்தது.. தமிழிச்சி காலத்தில.. யு நோ.. பிகர மடக்க.. எழுதித் தள்ளினது. இப்பதான் எல்லாம் புட்டுக்கிச்சே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்: &lt;/em&gt;போயும் போயும் தமிழிச்சி போன்ற கலியாணம் ஆன ஆன்ரிகளை மடக்க முயற்சிச்சு.. இருக்கீங்களே.. அதன் பின்னாடி ஏதேனும் விசேட நோக்கம் இருக்கா..??!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி: &lt;/em&gt;முதலில்.. என் மாக்சியக் கண்களுக்கு தமிழிச்சி ஆன்ரியாக தெரியவில்லை. அப்பாவியாக தெரிந்தார். மடக்கக் கூடிய பிகர் என்பதை அவர் பெரியாரை வைத்து.. பெண்களின் நிர்வாணப் படங்களை போட்டு.. பெரியாரின் வீரதீர முழக்கங்களோடு..  பதிவிரதையாக பவனி வந்து.. பதிவுகளை வலைப்பூ உலகில் படரவிட்டு.. ஆண்களை எல்லாம் மிரட்டிய போதே கண்டிபிடிச்சிட்டன். மற்றும்படி வேற நோக்கம் எதுவும் இல்லை. சுருங்கச் சொல்லனுன்னா.. பட்சி.. தானா வந்து வலைல விழுந்துகிட்டுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்: &lt;/em&gt;இப்ப உங்க இருவரின் உறவு பற்றி ஓரிரு வரிகள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி: &lt;/em&gt;மழை விட்டும்.. தூவானம் ஓயவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்: &lt;/em&gt;நீங்கள் ஈழத்தில் இருந்து ஓடி வந்தவர் என்ற அளவிலும்.. முன்னொரு காலத்தில் வலைப்பூவில்.. இணையவெளியில்.. வெட்டி விழுத்தினவர் என்ற அளவிலும்.. கார்ள் மார்க்ஸிற்கு பிறகு உலகமே வியந்து பார்க்கும் தாடி வைச்சிருக்கும் மாக்சியவாதி என்ற அளவிலும்.. நீங்கள் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றி என்ன நினைக்கிறீங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி:&lt;/em&gt; எனக்கு இவ்வளவு அடைமொழிகள் தந்ததற்கு நன்றி. இதற்கும் மேலவும் என் புகழ் பரவ வேண்டும் என்பது என் ஆசை. அது கிடக்க.. இப்போ உங்கள் கேள்விக்கு பதில் சொல்லனும் என்றால்..&lt;br /&gt;&lt;br /&gt;தம்பியில ஆரம்பிச்சு.. இப்ப தம்பில முடிஞ்சிருக்குது என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்: &lt;/em&gt;உங்களுக்கு கலைஞரின் வாரிசு என்று அடைமொழியை  வேணும் எண்டால் தாறன்.. அதை வாங்கி வைச்சுக் கொண்டு.. ஏன் பேஸ்புக்கில... போட்டுக் கொண்டு.. உங்களின் உந்த தம்பில ஆரம்பிச்சு.. தம்பில முடிஞ்சிருக்கு என்ற கிரந்தத்திற்கு விளக்கம் தர முடியுமா..??!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி: &lt;/em&gt;தம்பி உமக்கு என்ன வயசோ தெரியல்ல. நாங்கள் எல்லாம் தோழர் சிவகுமாரனுக்கே குப்பி செய்த ஆக்கள். எங்கட வழிகாட்டலில தான் அவர் குப்பி கடிச்சவர். அப்படி எல்லாம் நாங்கள் போராடி வளர்த்த போராட்டம்.. மாக்சிய எழுச்சி பெற்று.. தோழர் பத்மநாபா.. தோழர்.. டக்கிளசு.. தோழர் சங்கரி.. தோழர் அமிர்தலிங்கம்.. தோழர் வரதராஜப் பெருமாள்.. தோழர் சித்தார்த்தன்.. என்பவர்களின் பேராதரவோடு வளர்ந்து கொண்டிருந்த வேளையில்.. ஏன் தமிழீழக் கனி.. அணில் கொத்திற பருவத்தில.. கனிஞ்சு தொங்கிக் கொண்டிருந்த சமயத்தில்.. தம்பி என்று ஒருத்தர் கிளம்பி வந்து.. எல்லாத்தையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிப் போட்டு முள்ளிவாய்க்களோட சமாதியாகிட்டார். அதை மகிந்த ராஜபக்சவின் தம்பி செய்து முடித்தார். சாதித்துக் காட்டினார். இதுதான் தம்பில ஆரம்பிச்சு.. தம்பில முடிஞ்ச கதையின்.. ரத்தினச் சுருக்கமும்.. அதன் பின்னால் உள்ள மாக்சியவாதமும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்: &lt;/em&gt;உங்கள் மாக்சியவாதம்.. நல்லாத் தான் இருக்குது. அப்படியே தலித்தியம் பற்றி ஒரு நாலு வரி... முத்தாய் உதிர்த்தால் என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி: &lt;/em&gt;என்னை கேள்வி கேட்க வாறவை எல்லாரும் உதுகளைக் கேட்கனும் என்று தான் நானே உதுகளைப் பற்றி பக்கம் பக்கமா.. எழுதி.. பேஸ் புக் சுவத்திலும்.. அப்பப்ப.. தீராத நதியிலும் மிதக்க விடுறனான். இப்ப அதைப் பின்பற்றி...  நீங்களும் உந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மாக்சியமும்.. தலித்தியமும்.. மையவாதங்களும்.. மாமன் மச்சான் மச்சினி போன்றவை. வேறு பிரிக்க முடியாதவை. அந்த வகையில்.. தலித்தியத்தை தவிர்த்து தமிழீழம் என்பது பிரபாகரன் போன்றவர்களின் கனவே அன்றி அது நனவாக முடியாது. அது முள்ளிவாய்க்காலில் நிரூபணமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்: &lt;/em&gt;நல்லது. கிறீஸ்பூதங்களும்.. தமிழர்களும் பற்றி என்ன நினைக்கிறீங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி:&lt;/em&gt; இதைப் பற்றி என் அருமை அக்கா லண்டன் ராஜேஸ்.. தீபம் தொலைக்காட்சியில் தெளிவாச் சொல்லிட்டா. அதற்குப் பிறகும்.. இதனை பெரிய விசயமாக்கிறது அவ்வளவு நல்லதில்ல. இருந்தாலும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புறன்.. நாங்கள் மாக்சியவாதிகள் இருக்கும் வரை கிறிஸ்பூதங்களை கொஞ்சம் கட்டுப்படுத்தி வைப்பது.. எமது செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்: &lt;/em&gt;சும்மா வலைப்பூவில வெட்டியா எழுதிக்கிட்டு திரிஞ்ச உங்களுக்கு இன்று இணைய உலகில்.. உலகம் பூராவும்.. நிறைய பான்ஸ் இருக்கிறதா சொல்லினமே.. அதைப் பற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி:&lt;/em&gt; நான் மாக்சியவாதி என்றாலும்.. கருத்துச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்ளுற ஒருத்தன். என்னுடைய கருத்துக்களைப் படிச்சிட்டு.. பெரியார் தாசன்களும்.. தமிழச்சிகளும்.. பிரியா தம்பிகளும்.. இன்னும் பலரும்.. என்று.. தங்களின் சொந்தப் பெருமையை அதிகரிக்க.. பெரிய நட்பு வட்டத்தையே ஏற்படுத்திக் கொண்டாங்க. அதிலும் தலித்தியம் பேசி தமிழ் சமூகம் வளர்க்கும்.. பெரிய தலைவர்கள் கூட எனக்கு நெருக்கமானாங்க. திராவிட உலகை ஆளுறவங்களும் இப்ப எனக்கு கூட்டாளிங்க. ஆனால் புலிச்சாயம் பூசிய சிலதுகள் மட்டும்.. இன்னும் என்னை சரியா அடையாளம் காண மாட்டேன்னு நிக்குதுங்க. அவர்கள்.. இன்னும் பிரபாகரன்.. உயிரொடு இருக்கிறார் என்ற மாயைக்குள்ள இருக்கிறதால.. இந்த கிரேட்.. மாக்சி லீடர் சோபா சுத்தியின்ர அருமையை இன்னும் உணரல்ல. மிக விரைவில அதை உணர வைக்க.. சிறீலங்கா அரசாங்கத்தோட பேசி.. ஒரு முடிவு செய்வன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்: &lt;/em&gt;நீங்கள் புலிச் சாயம் என்றத்தான் ஞாபகம் வந்திச்சுது. முந்தி ஒரு காலத்தில.. வலை உலகில்.. உங்களை நல்லவனா தமிழீழ விரும்பியா.. இனங்காட்டிக் கொண்டிருந்த..நீங்கள்.. ஒரு காலக் கட்டத்தின் பின் தீவிர புலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர் போல ஆகிட்டீங்களே ஏன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி:&lt;/em&gt; இஞ்ச பாரும்.. உப்படிக் கேள்விகளைக் கேட்டீர்.. லண்டன் ராஜேஸ் அக்கா பிராவை கழற்றி எறிஞ்ச கணக்கா.. நான் உம்மைத் தூக்கி எறிஞ்சு போடுவன். சும்மா கோவத்தைக் கிளறாதையும். எது புலிக்காய்ச்சல்.. புலிகளின் பாசிசத்தைச் சொல்லுறது புலிக்காய்ச்சல் என்றால்.. அதை நீங்கள் அப்படியே அழைத்துக் கொள்ளுங்கள். எங்கள் மாக்சியக் கண்களுக்கு புலிகள் செய்ததெல்லாம்.. பாசிசமே. சரியே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்:&lt;/em&gt; சாறி.. உங்களின் சூடான பக்கத்தில கைவிச்சிட்டன் போல. மன்னிக்கனும்.  உங்களைக் கூலாக்க.. உங்களுக்கு எப்படி.. சோபா சுத்தின்னு ஒரு பெயரை நீங்களே பொறிக்கி எடுத்து வைச்சுக் கிட்டீங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி:&lt;/em&gt; அது ஒரு சுவாரசியமான விசயம். நாங்கள்.. மாக்சிய வழியில் வளர்ந்த.. பெரியாரின் புதல்வர்கள் இல்லையா. எங்களை வெளில யாரென்று.. பெயரில கூட இனங்காட்டிக்கக் கூடாத ஒரு சந்தர்ப்பத்தில.. இந்தப் பெயர் பெண் வாசகிகள் மத்தியில் சக தோழியாகவும்.. ஆண் வாசகர்களுக்கு ஜொள்ளு வழிய ஒரு வடிகாலாகவும் அமைந்திருந்தது. அதனால் தான்.. இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தான். அது தமிழச்சி போன்ற புரட்சிப் புதல்விகளைக் கூட கவர உதவி இருக்குது. அந்தகைய அருமை பெருமைகளைக் கொண்ட தமிழ் பெயர்.. சோபா சக்தி. ஆனால் அதையும் நீர்.. திரித்து.. சோபா சுத்தி என்று அழைக்கிறீர். கவனிச்சுக் கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்:&lt;/em&gt; உங்களின் பெயர் பற்றிய விளக்கத்துக்கு நன்றி.. அண்மையில்..உங்களின் முன்னாள் நண்பிகளில் ஒருவரான பிரியாதம்பி பேஸ்புக்கில.. உங்களைப் பற்றி உங்களின் இன்னொரு முகம் பற்றி எழுதி இருக்காங்களே அது பற்றி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி: &lt;/em&gt;எனக்கு மட்டுமா இன்னொரு முகம். கண்ணதாசனுக்கு இல்லையா.. கலைஞருக்கு இல்லையா.. ஏன் பெரியாருக்கு இல்லையா. பிரியா தம்பி.. ஏதோ பொறாமையில் எழுதி இருக்கலாம். அதையெல்லாம் கண்டுக்கப்படாது. இன்னொரு முகம் என்பது மாக்ஸிய உலகில் சகஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்:&lt;/em&gt; ஆ... கலைஞர்.. கண்ணதாசன் எண்டத்தான் நினைவு வந்திச்சு.. உங்களுக்கும்.. துக்ளக் சோவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்று சொல்லினமே.. அதைப் பற்றி..??!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி:&lt;/em&gt; ஆம்.. உண்டு. அவர் தாடி.. மீசை.. வைக்காத.. ஐயங்கார் வர்க்கம் தந்த தங்கத்.. தலித்தியவாதி. நான் தாடி வைச்ச யாழ்ப்பாண தலித்தியவாதி. அவர் தான் சார்ந்த உயர் சாதிகளுக்காக வாதாடி.. புகழ் வளர்க்கிறார். நான் உயர் சாதியில் பிறந்தவன் என்று சொல்லிச் சொல்லி.. அந்தத் திமிரோடு.. யாழ்ப்பாண தலித்தியம் என்ற ஒன்றை வரைஞ்சு... அதற்கு வடிவம் கொடுத்து..  பேசி புகழ் வளர்க்கிறன். விளங்கிச்சே.. ஐ சே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்:&lt;/em&gt; இறுதியாக.. புலிச் சாயங்கள் விரும்புவது போல.. இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துவது தமிழர்களுக்கு விடிவைத் தருமா..??!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி: &lt;/em&gt;இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தும் அதேவேளை புலிகளையும் உட்படுத்த வேண்டும். முள்ளிவாய்க்கால் புலிகளின் தவறான கொள்கைகளால் வந்த ஒன்று. அதற்கு இலங்கை அரசையோ.. எம் போன்ற தோழர்களையோ குறை சொல்லக் கூடாது. பிரபாகரன் மாக்சிய சிந்தனையற்று.. ஆயுதங்கள் மீது காதல் கொண்டதால்.. தான் இத்தனையும் நிகழ்ந்துள்ளது. இலங்கை அரசை இது தொடர்பில் ஏன் தமிழர்கள் தண்டிக்க வேண்டும். அது பகையை ஆழப்படுத்துமே அன்றி தமிழர்களுக்கு விமோசனம் தராது. இதையே தான் இன்று மாக்சியத்தின் உச்ச தலைவர்கள் உயிரோடு இருந்திருந்தாலும் சொல்லி இருப்பர். அதையே தான் நானும் சொல்கிறேன். ஒன்றைக் கவனியுங்கள்... புலிகளை அழிக்க.. நாங்கள் மட்டுமல்ல.. மாக்சியம் பிறந்த வீடான.. ரஷ்சியா.. மற்றும் சீனா.. கியூபா.. வியட்நாம்.. வடகொரியா.. எல்லாமே மகிந்தவிற்கு.. இறுதிப் போரில் தார்மீக உதவி அளித்து நின்றன. அதையே நாங்களும் செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்:&lt;/em&gt; கடும் பனிக்குளிருக்குள்ளும்.. வீட்டுக்குள் பதுங்கிக் கிடந்து கணணியில்.. மாக்சியம் பரப்பி வளர்ந்து வரும் தங்களின் வளர்ச்சி.. யாழ்ப்பாணப் பனை போல.. பெரு வளர்ச்சி காணவும்.. அது தமிழர்கள் மத்தியில் தலித்தியம்.. பைத்தியம்.. வைத்தியம்.. வளர்க்க வேண்டிக் கொண்டும்.. போறன் சொல்லி விடை பொறுறன். எனி உந்தப் பக்கம் வரவே மாட்டன். ஒரு பெரிய தாடி வைச்ச.. மாக்சியவாதியை கண்டு பேட்டி கண்ட அனுபத்தை இன்று பெற்றுக் கொண்டேன் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;சோபா சுத்தி:&lt;/em&gt; நன்றி. என்னுடைய கருத்துக்கள் இன்று உலகத்தையே தமிழர்களின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்திருக்குது. இதைத்தான் நான் பிரபாகரனிடமும் வலியுறுத்தினேன். அவர் அதைக் கேட்கவில்லை. இறுதியில் என்ன நடந்து என்று தெரியும் தானே. அந்த வகையில்.. எனது பிறப்பும் இருப்பும்.. வலையில் என் வாழ்வும்.. தமிழர்களுக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை பெற்றுத் தரும். அதற்காக நான் தமிழச்சி கூட சேர்ந்து என்றாலும் சமூகப் பணி புரியத் தயாராகவே இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em class="bbc"&gt;பேட்டியாளர்: &lt;/em&gt;நன்றி. ( மனசுக்குள்ள.. எவண்டா இந்த தறுதலையை சந்திக்க என்னை அனுப்பினது.)&lt;br /&gt;&lt;br /&gt;(யாவும் ஊரறிஞ்சது.)          &lt;br /&gt;&lt;a href="http://www.yarl.com/forum3/index.php?showtopic=93747&amp;amp;pid=701928&amp;amp;st=0&amp;amp;#entry701928"&gt;நன்றி யாழ் இணையம். &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-570492292685604664?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/570492292685604664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=570492292685604664' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/570492292685604664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/570492292685604664'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2011/11/blog-post.html' title='சோபா சுத்தியுடனான நேர்காணல்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-644422360572778067</id><published>2011-08-17T10:51:00.009+01:00</published><updated>2011-08-17T15:33:55.641+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜீவ் காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழபடுகொலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோனியா காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகாஸ்திரம்'/><title type='text'>ராஜீவ் காந்தி கொலை என்ற நாகாஸ்திரம் மீண்டும் தமிழர்கள் மீது ஏவப்படுகிறது.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-YvOzL3wy5R0/TkuRYwZFckI/AAAAAAAAA_Y/8X4RZmguoD4/s1600/perarivaalan-murugan-santhan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://2.bp.blogspot.com/-YvOzL3wy5R0/TkuRYwZFckI/AAAAAAAAA_Y/8X4RZmguoD4/s320/perarivaalan-murugan-santhan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5641762812704682562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் காந்தி என்றால் என்ன பெரிய பருப்பா. ஈழத்தில் யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் என்பது.. மோசமான போர்க்குற்றங்களில் ஒன்று. புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகள் வைத்தியசாலைகள் மீது செல் தாக்குதல் நடத்தியதை ஐநா மூவர் குழு மோசமான போர்க்குற்றமாக இனங்காட்டி இருக்கிறது (2011 ஐநா அறிக்கையின் பிரகாரம்). 1987 ஒக்டோபரில் இந்தியப் படைகள் யாழ் வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியர்கள் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை எந்த முகாந்தரமும் இன்றி படுகொலை செய்ததானது மிக மோசமான போர்க்குற்றம். அது மட்டுமல்ல.. இது போன்ற நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் மீதான படுகொலைகளுக்கு ராஜீவ் காந்தி என்ற போர்க்குற்றவாளி பொறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அவை தொடர்பில் எந்த சர்வதேசமும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. ராஜீவ் போன்ற போர்க்குற்றவாளிகளை.. நீதியின் முன் நிறுத்தி தண்டித்ததும் இல்லை. ஏன் இது என்று எனக்குப் புரியவில்லை.. இந்த உலகில் அப்பாவிகள் மீதும்.. அதிகாரமற்றவர்கள் மீதும் தானா நீதி காட்டப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அவற்றை வழமை போல "மறப்போம் மன்னிப்போம்"..( ராஜீவ் காந்தியை கொன்றால் அது குற்றம்.. அதை ஏற்றுக் கொள்வோம்.. ஆனால் ராஜீவ் காந்தி எங்களைக் கொன்றால் மறப்போம் மன்னிப்போம்... நல்ல கொள்கை....) அதன்படி நின்றால் கூட..&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவால் ராஜீவ் கொலை தொடர்பில் பிரதான குற்றவாளிகளாகச் சொல்லப்பட்டு பிரபாகரனும்.. பொட்டு அம்மானும் இன்னும் 60,000 அப்பாவி தமிழ் மக்களும் கொல்லப்பட்டு விட்டனர். (ஐநாவும்..இந்தியாவும் சிங்களமும் அறிவித்ததற்கு அமைய)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கொலையில் இந்திய அதிகார வர்க்கத்தின் விருப்பப்படி எல்லோரும் பழிவாங்கப்பட்டு விட்டனர். இந்தக் கொலையில் நேரடியாக பங்கேற்றதாகச் சொல்லப்பட்ட பலரும் (பிரபாகரன்.. பொட்டு அம்மான்.. ஒற்றைக்கண் சிவராசன்..) என்று எல்லோருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படாமலே கொல்லப்பட்டுள்ளனர்.. அல்லது தற்கொலை செய்ய தூண்டப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நளினி உட்பட்ட இந்த 4 பேரும்.. உண்மையில் இந்திய குற்றச்சாட்டின் பிரகாரம்... இந்தக் கொலையில் நேரடியாக சம்பந்தப்படவர்கள் கிடையாது. கொலைக்கு ஏதோ ஒரு வழியில் தெரிந்தோ தெரியாமலோ உதவினர் என்று தான் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் இவர்களின் பொலிஸ் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பொலிஸார் ஆளும் வர்க்கத்தின் உத்தரவுக்கு அமைய வாக்குமூலங்களைப் பெறுவதில் கில்லாடிகள். இதனை உலகமே அறியும். அந்த வகையில் இந்த மரண தண்டனைகள் எப்படிப்பட்டவை என்பதைச் சொல்லி தெரிய வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக.. 1991 இல் இருந்து ராஜீவ் காந்தி கொலை என்பதனூடாக.. இந்திய பிராந்திய நலன் திட்டமிட்டு காக்கப்படும் நடவடிக்கைகளும்.. காங்கிரஸ் கட்சியினூடான.. நேரு குடும்ப ஆட்சி தொடர்வதும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்தக் கொலையை வைத்து இந்தியம் தனது அதி உச்ச பலனை அடைய முடிவு செய்திருக்கிறது. ஆனால்.. ராஜீவ் என்ற அந்தக் கொடூரனால் வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும் இன்று வரை கிடைக்கவில்லை. அதேபோல் தான் இந்த 4 அப்பாவிகள் மீதும்.. நீதி செயற்படவில்லை. நளினிக்கு.. மன்னிப்பு அளிக்கப்பட்டும்.. தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ளார். மாறாக மீண்டும் மீண்டும் இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவைக்கு ஏற்ப இந்திய நீதித்துறை பயன்படுத்தப்படும் மிகக் கேவலமான தன்மையே காணப்படுகிறது. இது தெற்காசியாவில் ஒரு தீராத நோயும் கூட. இது முற்றுமுழுதான ஜனநாயக விரோதச் செயலும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 3 பேருக்குமான மரண தண்டனை என்பதை தமிழக காங்கிரஸ் வாழ்த்தி இருப்பதோடு புலிகளே தங்கள் எதிரிகள் என்றும் கூறி இருக்கின்றனர். இது தான் காங்கிரஸின் நிலைப்பாடு என்றால்.. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களை வீடு தேடி வந்து கொன்ற.. ராஜீவ்.. சோனியா உட்பட முழுக் காங்கிரசும் அவர்களின் எதிரிகள். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது உள்ள பிரச்சனை.. இந்த 3 அப்பாவிகளின் உயிர்களையும் காங்கிரஸ் தனது பழிவாங்கல் கொள்கைக்காக பலியிடுவதில் இருந்து பாதுகாப்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சோனியா காங்கிரஸ் மீண்டும்.. இந்த ராஜீவ் கொலையை வைத்து இன்னொரு நாடகத்தை ஆட தொடங்கி இருக்கிறது. அண்மைய தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் வரலாறு காணாத தோல்வியைக் கண்டது. அதற்கு நாம் தமிழர் கட்சியின் எழுச்சியும் சீமானின் துணிச்சலுமே காரணமாக இருந்தது.சீமானுக்கு இந்த 3 பேருடனும் சிறையில் தொடர்பிருந்தது. இதனை சீமானே வெளியில் சொன்ன போது காங்கிரஸ் அதனை பெரிதுபடுத்தவில்லை... ஆனால் உள்ளூர ரசித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தமிழகத்தில் மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் விருப்புக்கு மாறாக அல்லது அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத்தமிழர் சார்ப்பு தீர்மானங்களை இயற்றி உள்ளமையும் சோனியா நட்புப் பாராட்டும் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை போர்க்குற்ற விசாரணைகளை கோரியுள்ளமையும் சோனியாவுக்கு தான் இலங்கைத் தமிழர்களுக்காகவே செயற்படுகிறேன் என்ற போலிப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் சிக்கல்களை தோற்றிவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமன்றி.. இப்போ காங்கிரஸின் ஆயுள் தமிழகத்தில் மோசமாக உள்ள நிலையில்.. சீமானை விழுத்த வேண்டிய ஒரு தேவையும் சோனியாவுக்கு எழுந்துள்ளது. அதற்கு உள்ள ஒரே மாற்றீடு.. ராஜீவ் கொலை. மீண்டும் அந்தக் கொலையை கிளறி.. அதன் உச்ச இலாபத்தின் இன்னொரு பக்கத்தை உருசிக்க காத்திருக்கிறார்.. புற்றுநோயாளி சோனியா.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் பேரறிவாளனை முன்னிறுத்தினால் சீமான் சீறுவார் என்று அறிந்து கொண்ட காங்கிரஸ்.. இந்திய ஜனாதிபதியாக இருக்கும் சோனியாவின் பொம்மையைக் கொண்டு.. இவ்வளவு காலமும் கிடப்பில் கிடந்த கருணை மனுவை நிராகரிக்கச் செய்ததாக ஒரு செய்தியை பரப்பி விட்டுள்ளனர். உண்மையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டமை உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை. அது தேவைக்கு ஏற்ப வெளி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதற்கிடையில் சீமானை தூக்கி உள்ள போடு என்று பொலிஸ் கமிசனுருக்கு மனுப் போயுள்ளது. ஆக.. இந்த 3 பேரையும்.. ராஜீவ் கொலையையும் வைத்து இன்னும் என்னென்னவெல்லாத்தையும் சம்பாதிக்க முடியுமோ அவற்றை சம்பாதிக்க சோனியா திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவே தெரிகிறது. இது அவருக்கே ஓவரா தெரிந்தாலும்.. தமிழ் மக்களின் பலவீனத்தை நன்கு பயன்படுத்தி அவர் உச்ச பலன்களை அனுபவிக்கிக்கத் துடிக்கிறார். இதற்கு தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகளும் மறைமுகமாக.. தமது அரசியல் இலாபத்திற்காக ஆதரவளித்தே வந்துள்ளன... வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் எனியும் இதனை தொடர விடாது.. தடுத்து நிறுத்தியாக வேண்டிய கட்டாயம்.. உலகத் தமிழினத்துக்கு (தமிழகம் உட்பட) உண்டு. ராஜீவ் இந்தியர்களுக்கு அப்பாவியாக தலைவராக இருக்கலாம். ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு பிரகடனப்படுத்தப்படாத போர்க்குற்றவாளி. அதற்கான ஆயிரம் சான்றுகள் அவர்களிடம் உண்டு. ராஜீவ் மேற்கொண்ட படுகொலைகளுக்காக சோனியாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி நீதி கேட்டிருக்க வேண்டிய தமிழர்கள் இன்று தங்கள் 3 பேரின் உயிரைக் காக்க.. சோனியாவின் காலில் விழுந்து கெஞ்சும் துர்ப்பாக்கியத்தைப் பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் சாணக்கியமற்ற விவேகமற்ற "மறப்போம் மன்னிப்புக்களின்" பின்னால் உள்ள ஆபத்துக்களில் இதுவும் ஒன்று. நாளை இந்த 3 அப்பாவிகளும் தூக்கில் தொங்குவார்களாக இருந்தால்.. அவர்களுக்காக குரல் கொடுத்து சீமான் சிறைக்குள் வாடுவாராக இருந்தால்.. அதற்கு தமிழர்களின் செயல் திறனற்ற.. தூர நோக்கற்ற.. செயற்பாடுகளே காரணம். ராஜீவ் கொலை அல்ல..!&lt;br /&gt;&lt;br /&gt;இதனை தமிழர்கள் இன்றே உணர்ந்து தகுந்த வழியில் செயற்படவில்லை என்றால் இந்த ராஜீவ் கொலை என்றும் தமிழர்களைப் பழிவாங்கும் இந்திய நாகாஸ்திரமாக நேரு குடும்ப காங்கிரஸ் கட்சிக்கு அமையப் போவது உறுதி..!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: யாழ் இணையம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-644422360572778067?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/644422360572778067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=644422360572778067' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/644422360572778067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/644422360572778067'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2011/08/blog-post.html' title='ராஜீவ் காந்தி கொலை என்ற நாகாஸ்திரம் மீண்டும் தமிழர்கள் மீது ஏவப்படுகிறது.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-YvOzL3wy5R0/TkuRYwZFckI/AAAAAAAAA_Y/8X4RZmguoD4/s72-c/perarivaalan-murugan-santhan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-8818023614134256713</id><published>2011-07-20T07:35:00.002+01:00</published><updated>2011-07-20T10:41:01.121+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறீலங்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ - அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>ஸ்தூபி அரசியல்..!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/--S-PnVJUsFQ/TiZ3sdZ9WgI/AAAAAAAAA-4/SP5fY0TAvsA/s1600/Bharathiyar.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/--S-PnVJUsFQ/TiZ3sdZ9WgI/AAAAAAAAA-4/SP5fY0TAvsA/s320/Bharathiyar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5631319989764839938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தீவு பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து 1948 இல் விடுபட்டது முதல்.. ஸ்தூபி அரசியல் என்பதே தமிழர்களின் உரிமையாகி இருந்தது.சந்திகள் தோறும்.. சிங்கள அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி.. பாரதிக்கு.. வள்ளுவனுக்கு.. ஒளவையாருக்கு.. சிலை அமைப்பதே அன்றைய பொழுதுகளில் தமிழர்களின் தலையாய அரசியல் உரிமையாக காண்பிக்கப்பட்டு வந்தது. அவை பெரிய அரசியல் வெற்றியாகவும் கொண்டாடப்பட்டு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;1972 இல் தோன்றிய போராளி அமைப்புக்கள்.. குறிப்பாக விடுதலைப்புலிகள்..1986 முதல்.. ஆயுத வழியில் சிங்கள இனவாத இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கியது முதல் இந்த ஸ்தூபி அரசியல் என்பதை சிங்களமும்.. சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒத்தூதும் சிறுபான்மை ஆயுத அரசியல் குழுக்களும் கைவிட்டிருந்தன. இப்போ முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர்.. மிகக் கொடிய.. இனப்படுகொலையின் பின்னர் மீண்டும் இந்த ஸ்தூபி அரசியலே தமிழர்களின் அடிப்படை உரிமையாகி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் சுயாட்சி அதிகாரம் கேட்ட மக்கள்.. இன்று இந்திய சீன மற்றும் சர்வதேசத்தின் திட்டமிட்ட இராணுவத் தீர்வின் திணிப்பால்.. சிங்கள இனவாத ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்டு.. ஒரு சிலைக்கு உரிமை கேட்டு கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1986 இல் சிங்களப் படைகள் முழுவதுமாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டது முதல் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் பூரணமாக சிங்கள ஆளுகைக்குள் இருந்து விடுவிக்கப்பட்டன. அதன் பின்னர் மக்கள் தமதுக்கு வேண்டிய வடிவில் தமது அரசியல் அபிலாசைகளை வெளியிட்டு வந்ததோடு தமக்கு விரும்பிய இடங்களில் போராட்ட நினைவிடங்களை ஸ்தூபிகளை மாவீரர் இல்லங்களை மக்கள் நினைவிடங்களை அமைத்து வந்தனர். அவை அரசியலுக்கு அப்பால் மக்களின் அடிப்படை உணர்வியல், பண்பியல் மற்றும் கலாசாரம் சார்ந்து எழுந்து நின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்.. 1990 களில் கிழக்கின் பெரு நகரங்களும் வவுனியாவும்.. 1995ல் யாழ் குடாவும் 2006 இல் கிழக்கின் இதர பகுதிகளும்.. 2009 இல் வன்னி உட்பட தமிழர்களின் தாயகப் பிரதேசங்கள் சிங்கள இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் உணர்வியல் சார்ந்து எழுந்து நின்ற நினைவிடங்கள்.. ஸ்தூபிகள்.. மாவீரர் இல்லங்கள்.. மக்கள் நினைவிடங்கள் யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டன. மிஞ்சி இருக்கும் தமிழர்களின் வரலாற்றியல் தொன்மை மிக்க சிலைகளையும் அகற்றி வருவதோடு மறு சீரமைப்பு என்ற பெயரில் அவற்றின் தொன்மைகள் அடையாளம் இழக்கச் செய்யப்படுகின்றன. இது தமிழர்களின் வரலாற்றியல் சான்றுகளை அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து அழிப்பதனை நோக்காகக் கொண்டிருப்பதோடு.. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கோரிக்கைக்கு ஆதாரம் இல்லாத நிலையை உருவாக்கும் தொலை நோக்கோடு சிங்களமும் அதன் இராணுவமும்.. அதற்கு துணை போய் அவற்றின் தயவில் வாழும் அரசியல் செய்யும் தமிழ் ஆயுதக் கும்பல்களும்.. சில மிதவாத சிங்கள சார்ப்பு தமிழ் அரசியல்வாதிகளும் உதவி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-7FL0-Hsrasg/TiZ3x-gHDfI/AAAAAAAAA_A/mw2qyqPBNAA/s1600/sangkiliyanstatue.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-7FL0-Hsrasg/TiZ3x-gHDfI/AAAAAAAAA_A/mw2qyqPBNAA/s320/sangkiliyanstatue.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5631320084548357618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக வன்னியில் இருந்த வன்னியின் கடைசி மன்னனான பண்டாரவன்னியனின் நினைவிடம் 2009 இற்குப் பின்னர் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. தற்போது யாழ்ப்பாணத்தின் கடைசி தமிழ் மன்னனாக விளங்கிய சங்கிலியனின் சிலையும் அதன் தொன்மை இழக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதனை காப்பது என்பதே இன்றைய யாழ்ப்பாண அரசியல் என்றாகி நிற்கிறது. இந்த இழுபறிக்குள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காட்சிகள் வெற்றிகரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. சனல் 4 செய்திகள் முக்கியமிழக்கச் செய்யப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமன்றி.. தமிழர் தாயகப் பகுதிகள் எங்கனும்.. புதிதாக சிங்கள பெளத்த அடையாள சின்னங்கள் கட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. புத்த விகாரைகள்.. சிங்கள இராணுவ வெற்றி நினைவிடங்கள்.. நிரந்தர சிங்கள இராணுவ படை முகாம்கள்.. இராணுவக் குடியிருப்புக்கள்.. என்று சிங்கள பெளத்த சின்னங்களும் குடியேற்றங்களும் பல்கிப் பெருகி வருவதோடு.. சிங்கள ஆட்சியாளர்களுக்கு துதிபாடிய தமிழ் தலைவர்களான அல்பிரட் துரையப்பா போன்றவர்களை நினைவு கூறவும் சிங்களம் தவறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களச் சிறீலங்காவின் சுதந்திரத்திற்குப் பின்னான 68 ஆண்டு கால அரசியல் தவறுகளில் இருந்து சிங்களம் ஒரு சிறு வரியைத் தானும் கற்றுக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அதே தவறுகளை இழைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் தமிழர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் மீண்டும் சிங்களம் தவறிழைக்க அதற்கு உதவி வருவதோடு இணக்க அரசியல் மூலம் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற போலிப் பரப்புரைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களத்தோடு தமிழர்கள் 1948 இற்கு முன்பிருந்தே இணக்க அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் இன்று வரை அதனால் தமிழர்கள் அடைந்த பலாபலன் என்பது இனக் கலவரங்களும் இனப்படுகொலைகளும்.. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புமே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்குக் கிழக்கு மட்டுமன்றி மலையகத் தலைமைகளும் இணக்க அரசியல் மூலம் மலையக மக்களுக்கு விடிவை பெற்றுக் கொடுக்கலாம் என்று கனவு கண்டிருந்தனர். ஆனால் சிங்களத்துடனான இணக்க அரசியல் மூலம் மலையக மக்களின் குடியுரிமை.. வாக்குரிமையைக் கூட பெற்றுக் கொள்ள முடியவில்லை. இறுதில் வடக்குக் கிழக்கில் ஆரம்பித்த ஆயுதப் போராட்டக் காரணிகளே அவர்களுக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் பெற்றுக் கொடுத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் இன்றைய ஸ்தூபி அரசியல் என்பது சிங்களத்தின் தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு வழிமுறை மட்டுமன்றி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சிறுமைப்படுத்தும் ஏளனப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது. மகிந்த ராஜபக்ச அரசோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதும்.. பேச்சு வார்த்தை ஆரம்பித்த அடிப்படையில் இருந்து எந்த முன்னேற்றங்களும் எட்டப்படாத நிலையில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சிங்களம் உள்ளூராட்சி மன்றங்களுக்குள்ளும்.. மாகாண சபைகளுக்குள்ளும்.. சங்கிலியன் சிலைகளுக்குள்ளும் அடக்கி விடச் செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கிலியன் சிலை இன்று இலங்கைத் தீவின் தீவிர அரசியலாகி நிற்பதற்குக் காரணம் இதுவே ஆகும். சிங்கள பேரினவாத கட்சிகள் இரண்டும்.. இந்த விவகாரத்தை தமது சிங்கள மேலாதிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பயன்படுத்த விளைகின்றன என்பதை ரணில் விக்கிரமசிங்க சங்கிலியன் சிலை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களும்.. சிங்கள பேரினவாதக் கட்சியான சுதந்திரக் கட்சியோடு ஐக்கியமாகி விட்டுள்ள ஆயுத சன நாய் (நாய்களைச் சுட்டுப்போடும் சன நாய் அகமும் இப்போ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.) கட்சியான ஈபிடிபி சார்ந்த யாழ்ப்பாண மேயரின் கருத்துகளும் சான்று பகர்ந்து நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சாவுக்கு அஞ்சாது சொந்த மண்ணை மீட்டு வந்த தமிழர்கள்.. இன்று சங்கிலியன் சிலைக்காக இரஞ்ச வேண்டி இருக்கும் நிலையை ஏற்படுத்தியதில் இந்தியா மற்றும் சர்வதேசத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் தமிழகத்தில் ராஜீவ் காந்தியின் சிலையை யாரோ உடைத்து விட்டார்கள் என்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் பெரிய கலவரம் ஒன்றையே தூண்டி விட்டனர். அதுமட்டுமன்றி சில தினங்களுக்கு முன்னர் யாரோ சென்னையில் சோனியாவின் கட்டவுட்டை கொழுத்தி விட்டனர் என்று காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இதே காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவோடு நடத்தப்பட்ட சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு ஈழத்தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றியல் அடையாளங்களையே சீரழிக்கின்ற போதும்.. அதையிட்டு எவரும் கவலைப்படுவதாகவோ கருத்துச் சொல்வதாகவோ.. கண்டிப்பதாகவோ இல்லை. இதுவும் சிங்களம் தான்தோன்றித்தனமாக தமிழர்களின் தொன்மைகளை பல வழிகளிலும் அழிக்கவும்.. தனது சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை இலங்கைத் தீவில் நிறுவவும்.. இனத் துருவமயமாக்கலை துரிதப்படுத்தவும்.. தமிழர்களை சிறுகச் சிறுக அழித்து விரட்டியடிக்கவும்.. முழு இலங்கைத் தீவையும் சிங்கள பெளத்த நாடாக பறைசாற்றவும் வழி சமைத்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தீவு சிங்கள பெளத்த நாடாவதில் வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் தென்னிந்திய தமிழர்கள் அல்லாத திராவிட வர்க்கத்திற்கும் நன்மை இருக்கிறது. வரலாற்றியல் ரீதியில் தென்னிந்தியா என்பது சேர சோழ பாண்டியர் என்ற தமிழ் முப்பெரும் மன்னர்கள் ஆண்ட பகுதி ஆகும். தென்னிந்தியாவில் தமிழர்கள் மட்டுமே தனித் தமிழ் நாடு என்ற பிரிவினைவாத நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அந்த நிலைப்பாடு இன்றும் ஆங்காங்கே கனன்று கொண்டு தான் உள்ளது. அப்படியான ஒரு நிலையில் ஈழத்தில் தமிழர்கள் இராணுவ ரீதியில் பலம் பெற்று தமக்கென ஒரு தேசத்தை நிறுவி விட்டால்.. தணிந்து போன தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கை இந்தியாவின் தென் கோடியில் முளைக்க ஆரம்பிக்கலாம் என்பது வட இந்திய ஆளும் வர்க்கத்தின் பலமான நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் தென்கோடி என்பது இன்றைய பூகோள இராணுவ மற்றும் பொருண்மிய ரீதியில் இந்தியாவிற்கு குறிப்பாக வட இந்திய இந்தி பேசும் ஆளும் வர்க்கத்திற்கு முக்கியமான ஒன்று. தென்னிந்தியாவே இன்று இந்தியாவின் இராணுவ.. வான்படை. கடற்படை கேந்திர ஸ்தானமாக மாறி இருக்கிறது. வட இந்தியப் பகுதிகளை நோக்கி பாகிஸ்தானும் சீனாவும் எண்ணற்ற ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ள நிலையில் இந்திய ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்திற்கு முகம் கொடுக்கக் கூடிய தொலைவில் தென்னிந்தியா இருப்பதால்.. தென்னிந்தியாவே இன்று ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் பாதுகாப்புக் கவசமாக மாறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் தான் ஆட்ட ஆடக் கூடிய அல்லது ஆட்டி வைக்கக் கூடிய ஒரு சிங்கள ஆட்சித் தலைமையின் கீழ் முழு இலங்கைத் தீவும் சிங்கள மயமாவதில் வட இந்திய ஆளும் வர்க்கம் மகிழ்ச்சி அடையவே செய்யும். வட இந்திய ஆளும் வர்க்கத்தின் அந்த மகிழ்ச்சி என்பது வட இந்திய ஆளும் வர்க்கத்தோடு.. இணக்க அரசியல் செய்யும் தென்னிந்திய அரசியல் கட்சிகளுக்கு தமது அரசியல் தேவைகளை தீர்த்துக் கொள்ள ஒரு கருவியாக உள்ளது. அந்த வகையில் தான்.. வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சவாலாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளை வட இந்திய ஆளும் வர்க்கம் ஒழித்துக்கட்ட தீர்மானித்தது. அதன் தொடர்சியாக ஈழத்தமிழர்கள் வடக்குக் கிழக்கில் அரசியல் உரிமை பெற்று தன்னாட்சி அதிகார பலத்தோடு ஆட்சி அமைப்பதையும் வட இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் சவால் மிகு இருப்பை சமாளிக்க தமிழர்களைக் குழப்பி அடிக்க வடக்குக் கிழக்கு இணைப்பு.. மாகாண சபைகள் குறித்துப் பேசி வந்த வட இந்திய ஆளும் வர்க்கம் தற்போது அதனை கைவிட்டு விட்டு.. காலாவதியாகி தமிழர்களாலும் சிங்களவர்களாலும் கைவிடப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்திற்கூடாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமன்றி.. சிறீலங்கா சிங்களப் படைகளின் துணையோடு.. தமிழக மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வைத்திருக்கவும் விரும்புகிறது. தமிழக மீனவர்களை அச்சுறுத்தி வைத்திருக்க வேண்டிய தேவை ஒன்று வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு உண்டு. அதேவேளை அது மீண்டும் வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாக எழக் கூடாது என்ற கவனமும் அங்குண்டு. தமிழக மக்கள் மட்டுப்படுத்திய அளவில் சிங்களத்திடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டும்.. தான் அதனை தீர்ப்பவன் என்கின்ற போர்வையில் தமிழகத்தின் மீது வட இந்திய ஆளும் வர்க்கம் செல்வாக்குச் செய்ய வேண்டும்.. இதுவே அவர்களின் பல்லாண்டு கால நிலைப்பாடு. தமிழக மீனவர்கள்.. தமிழகம்.. தமிழீழத் தமிழர்களோடு இணைவதில் வட இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சிங்களத்தை விட கொஞ்சமும் விருப்பமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு புறம் சிங்களமோ.. சீனாவை.. பாகிஸ்தானை அரவணைப்பது போல இனங்காட்டி.. வட இந்திய ஆளும் வர்க்கம் தன்னை விட்டு தமிழர்கள் மீது கூடிய கரிசணை கொள்வதையும் தடுக்க முனைகிறது. இந்திய வட இந்திய ஆளும் வர்க்கமும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசத்தின் தேவை கருதியும்.. அவற்றுடனான தனது நெருக்கத்தை அதிகரிக்கவும்.. சிறீலங்காவை சிங்களத்தை அரவணைப்பதன் மூலம்..சிறீலங்காவுக்குள் சீன ஊடுருவலை கட்டுப்படுத்துவதன் வாயிலாக மேற்குலகின் நன்மதிப்பை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கருதிச் செயற்படுகிறது. இது இந்திய பொருண்மிய வளர்ச்சிக்கும் சீனப் பொருண்மியத்துடனான.. அதன் பிராந்திய ஆதிக்கத்துடனான இந்தியப் போட்டிக்கும் அவற்றின் பால் பிறக்கும்.. சர்வதேசத்தின் நலனுக்கும் அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் நோக்கும் போது.. ஈழத்தில் தமிழர் பகுதிகளில் நிகழும் சிங்களத்தின் இன்றைய தமிழர் பாரம்பரிய அழிப்புகள்.. நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் வட இந்திய ஆளும் வர்க்கம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவே செய்யும். அதன் மகிழ்ச்சிக்கு ஏற்ப தமிழகத்தில் இருந்து வட இந்தியர்களோடு இணக்க அரசியல் செய்பவர்களும் மகிழ்விக்கப்படுகின்றனர். அந்த வகையில் தான்.. ஈழத்தில் நிகழ்பவை அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருவதோடு.. ஸ்தூபி அரசியலும் திட்டமிட்டு சிறுமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சில சர்வதேச சக்திகளும் பயன்பெறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை குறித்து தமிழக மக்களும்.. தமிழீழ மக்களும்.. புலம்பெயர் தமிழ் மக்களும்.. உலகத் தமிழ் மக்களும் கூடிய அவதானத்தோடு.. விளிப்புணர்வோடும் செயற்பட வேண்டும். இந்த ஸ்தூபி அரசியல் என்பது தெற்காசியாவில் சாதாரணமன்று. தமிழரின் கவனக் கலைப்பானாக.. அவர்களின் தொன்மை கவரும் கபடத்தின் வடிவமாக எழுந்து நிற்கும் இந்த ஸ்தூபி அரசியல் தொடர்பில் மக்களும் அரசியல்வாதிகளும் தமிழகமும் உலகத் தமிழினமும் விளிப்புணர்வு பெற்று.. அதன் பின்னணியில் இருக்கும் பிராந்திய உள்ளூர் சதிகள் குறித்தும் விளங்கிக் கொள்ள வேண்டும். சரியான கலந்தாலோசனைகள்.. திட்டமிடல்கள் மூலம்.. இந்த ஸ்தூபி அரசியலை.. தமிழர்கள் ஒற்றுமையாக கூடி ஆராய்ந்து கையாள முனைவதே இன்றைய பொழுதுகளில் தமிழர்களை கூட்டுச் சதிகளில் இருந்தும் பாதுகாக்க முனையும்.!&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கம் - நெடுக்ஸ். (யாழ் இணையம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-8818023614134256713?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/8818023614134256713/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=8818023614134256713' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/8818023614134256713'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/8818023614134256713'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2011/07/blog-post.html' title='ஸ்தூபி அரசியல்..!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/--S-PnVJUsFQ/TiZ3sdZ9WgI/AAAAAAAAA-4/SP5fY0TAvsA/s72-c/Bharathiyar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-221170934335977123</id><published>2011-06-15T13:50:00.004+01:00</published><updated>2011-06-15T13:58:06.337+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sri Lanka&apos;s war crime and genocide of Tamils'/><title type='text'>இந்து சமுத்திர சிங்கள முத்து தமிழரின் இரத்தக் குளியலில்.</title><content type='html'>&lt;iframe frameborder="0" width="480" height="276" src="http://www.dailymotion.com/embed/video/xjazfk"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dailymotion.com/video/xjazfk_channel-4-sri-lanka-s-killing-fields-part1-jun-14-2011-at-11-05-p-m_news" target="_blank"&gt;Channel 4 Sri Lanka&amp;#039;s killing fields part1 (Jun...&lt;/a&gt; &lt;i&gt;by &lt;a href="http://www.dailymotion.com/yarlforum" target="_blank"&gt;yarlforum&lt;/a&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe frameborder="0" width="480" height="270" src="http://www.dailymotion.com/embed/video/xjazh4"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dailymotion.com/video/xjazh4_channel-4-sri-lanka-s-killing-fields-part2-jun-14-2011-at-11-05-p-m_news" target="_blank"&gt;Channel 4 Sri Lanka&amp;#039;s killing fields part2 (Jun...&lt;/a&gt; &lt;i&gt;by &lt;a href="http://www.dailymotion.com/yarlforum" target="_blank"&gt;yarlforum&lt;/a&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe frameborder="0" width="480" height="276" src="http://www.dailymotion.com/embed/video/xjazj6"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dailymotion.com/video/xjazj6_channel-4-sri-lanka-s-killing-fields-part3-jun-14-2011-at-11-05-p-m_news" target="_blank"&gt;Channel 4 Sri Lanka&amp;#039;s killing fields part3 (Jun...&lt;/a&gt; &lt;i&gt;by &lt;a href="http://www.dailymotion.com/yarlforum" target="_blank"&gt;yarlforum&lt;/a&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி Channel - 4&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-221170934335977123?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/221170934335977123/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=221170934335977123' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/221170934335977123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/221170934335977123'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2011/06/blog-post.html' title='இந்து சமுத்திர சிங்கள முத்து தமிழரின் இரத்தக் குளியலில்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-5230713858868345833</id><published>2011-05-23T11:05:00.006+01:00</published><updated>2011-05-23T13:32:05.934+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குட்டிக்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்னி மக்கள்'/><title type='text'>சிறகடிக்க முயலும் சிறகொடிந்த வன்னிச் சிட்டு.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-ftki8PZ3gwA/Tdox8H622cI/AAAAAAAAA-s/2pOEIlzc2wE/s1600/vanni_20090120013.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-ftki8PZ3gwA/Tdox8H622cI/AAAAAAAAA-s/2pOEIlzc2wE/s320/vanni_20090120013.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5609851194831198658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்கச்சி.. புள்ள..&lt;br /&gt;&lt;br /&gt;என்னம்மா..&lt;br /&gt;&lt;br /&gt;எங்க புள்ள போயிட்டு வாறா..?!&lt;br /&gt;&lt;br /&gt;உவர் எங்கட கணேஷ் மாமா பிரான்சில இருந்து வந்திருக்கிறார் எல்லோ.. அவர் வீட்ட தானம்மா போயிட்டு வாறன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் புள்ள சொல்லாமல் கொள்ளாமல் போனனி.. இப்படித்தானே புள்ள பள்ளிக்கூடம் போறன் என்றிட்டு சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்கு ஓடிப் போயிட்டா. அதுக்கு பிறகு முள்ளிவாய்க்கால்.. வன்னி காம்புகள் என்று அலைஞ்சு திரிஞ்சு.. தண்ணி சாப்பிடில்லாமல் கிடந்து.. கொப்பரும் கிபீர் அடியோட போய் சேர.. தனிக்கட்டையா எவ்வளவோ கஸ்டப்பட்டு.. உந்த வவுனியாவில நிக்கிற அறுவாங்களின்ர காலை கையைப் பிடிச்சு கெஞ்சிக் கூத்தாடி உன்னை எடுத்து வந்திருக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓமம்மா. என்னை வெளில எடுக்க கணேஸ் மாமாவும் ஈபிடிபி ஆக்களுக்கு புளொட் ஆக்களுக்கு காசு கொடுத்தவர் தானேம்மா. அதோட ஆமிக்கார பெரியவன் 5 இலட்சம் கேட்க அதையும் புரட்டிக் கொடுத்தவர் எல்லோ. அதுகளையும் மறக்கக் கூடாது தானேம்மா. அதுதான் வந்து நிக்கிறார் என்று சுபா போனடிச்சுச் சொன்னாள். போய் பார்த்திட்டு வந்தன் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை போய் பார்க்க வேண்டாம் என்று சொல்லேல்ல புள்ள. தனியப் போகாத என்று தான் சொல்ல வாறன். உவங்கள் ஆமி சி ஐ டி மார் உதுகளுக்கு நின்று எங்கட தேசப் பிள்ளைகளை (முன்னாள் போராளிகளை) கவனிக்கிறாங்கள். அவைட நடமாட்டங்கள் எல்லாத்தையும் உன்னிப்பா பார்க்கிறாங்கள். அதால தான் சொன்னனான். பிறகு உனக்கும் பிரச்சனை கணேஷ் மாமாவுக்கும் பிரச்சனை வந்திடும் புள்ள. சரி அதுகிடக்கட்டும்.. கணேஷ் மாமா என்ன சொன்னவர்..&lt;br /&gt;&lt;br /&gt;அவர் என்னம்மா சொல்லுறது. நேற்றிரவு தானாம் வன்னிக்கு வந்து சேர்ந்தவை. கொழும்பில கிளியரன்ஸ் கொடுக்க இரண்டு கிழமை எடுத்திட்டாங்களாம். மூன்று கிழமை தானாம் லீவு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். எங்கட குடும்ப நிலைமையை இட்டு சரியா மனசு கஸ்டப்படுறார் போல. மனிசிக்காரி நான் போனதும் கூட வந்து கணேஷ் மாமா பக்கத்திலேயே நின்று கொண்டா. ஏதேனும் தந்திடுவாரோ என்று நினைச்சிட்டா போல..! ஆனால் அவர் அவா அங்கால கொஞ்ச நேரம் போயிட்டு வாறத்துக்குள்ள... என்னட்டச் சொன்னார் நான் உன்னை வெளிநாட்டுக்கு எடுத்து விட முயற்சிக்கிறன். முடியல்ல என்றால் உன்னை கலியாணம் கட்டியாவது கூட்டிக் கொண்டு போறன் என்று. சமூகத்துக்கு பயந்து வாழ வேண்டிய ஒரு உயிரை அழிய விடுறதை விட.. அதை வாழ வைக்கிறது தப்பில்லை தானே என்று வேற சொல்லுறார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன.. உன்னை கலியாணம் கட்டப் போராராமோ. அவருக்கு தானே குடும்பம் குட்டி என்று இருக்குது. 15 வயசில மகளும் இருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல அம்மா.. அவர் ஒன்றும் உடம்பு சுகத்துக்காக என்னைக் கட்டல்ல. என்னை வெளிநாட்டுக்கு எடுக்கிறதுக்காக கட்டிறன் என்றார். இங்க இருந்தா எப்பையும் ஆபத்து வரும் என்று சொல்லுறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ... அப்படிச் சொன்னாரா.. அப்ப அதுக்கு நீ என்ன சொன்னா..&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்னத்தை அம்மா சொல்லுறது. அம்மாவும் நீங்களும் பேசி என்ன முடிவு எடுக்குறீங்களோ அதுக்கு நான் கட்டுப்படுறன் என்று சொல்லீட்டன் அம்மா. அப்படி சொல்லிட்டு நிக்க கணேஷ் மாமாட மனிசி வந்திட்டா. அவர் சொன்னார் நான் பிறகு அம்மாவோட கதைக்கிறன் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ புள்ள.. முருகண்டியான் அருளால.. உனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைச்சாலே போதும். நான் இவள் கடைக்குட்டியை வளர்த்து எடுத்திடுவன். உன்னால தான் புள்ள எனக்கு சதா கவலை. பாப்பம்.. கணேஷ் வந்து கதைச்சா கெஞ்சிக் கூத்தாடியாவது உன்னை அங்காலப் பக்கம் கூப்பிடச் சொல்லி சொல்லுறன். அவள் கணேஷ்ன்ர மனிசி.. பெரிய பொம்பிளப் புரட்சி எல்லாம் கதைப்பாள்.. மனிசன்காரனை ஒரு உதவி செய்ய விட மாட்டாள்..!&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா கதைக்கலாம்... எழுதலாம் அம்மா. கதையில மற்றவையிட கஸ்டத்தை சொல்லுறவை.. அதை தாங்கள் சந்திக்க தயாரா துணிஞ்சு நிப்பினமோ. அப்படி நின்றிருந்தா ஏனம்மா முள்ளிவாய்க்காலுக்க அழிஞ்சு போறம்..! எனக்கு கணேஷ் மாமாவில நம்பிக்கை இருக்கு. அவர் மனிசிக்கு பயப்பிடுற ஆளில்ல.. மனிசிக்கு மரியாதை குடுக்கிறவர்.. ஆனால் பயமில்லாத ஆள். இவ்வளவுக்கும் அவர் மட்டும் தானேம்மா சொந்தம் என்று சொல்லி உதவி செய்திருக்கிறார்.. பாப்பம்.. எதிர்காலத்திலும் என்ன செய்யுறார் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;சரி புள்ள.. ஏதோ எல்லாம் கடவுள் விட்ட வழி. நான் உதில வெள்ளை அரிசிக் கஞ்சி வடிச்சு வைச்சிருக்கிறன்.. இரண்டு உப்பு கல்லை எடுத்துப் போட்டிட்டு குடிச்சிட்டு அந்த மரக்கறியள வெட்டி வை புள்ள. நான்.. பக்கத்துக் கடைக்குப் போய் இரண்டு சோடா வேண்டிக் கொண்டு வந்து வைக்கிறன். கணேஷன் வந்தாலும் குடுக்க ஒண்டுமில்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஓமம்மா. கெதியா போயிட்டு ஓடியாங்கோ..!&lt;br /&gt;&lt;br /&gt;சரி புள்ள..!&lt;br /&gt;&lt;br /&gt;முழுதும் கற்பனை அல்ல.) &lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி யாழ்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-5230713858868345833?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/5230713858868345833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=5230713858868345833' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/5230713858868345833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/5230713858868345833'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2011/05/blog-post.html' title='சிறகடிக்க முயலும் சிறகொடிந்த வன்னிச் சிட்டு.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ftki8PZ3gwA/Tdox8H622cI/AAAAAAAAA-s/2pOEIlzc2wE/s72-c/vanni_20090120013.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-4949973117803038500</id><published>2011-04-19T19:20:00.003+01:00</published><updated>2011-04-19T23:15:05.097+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிருஷ்ணமூர்த்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்தமிழர் அவலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>தீயினில் குளித்த தொப்புள் கொடி கதறும் குரல் கேட்கலையோ..?!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Irm-M5vF3Wg/Ta3SxqxfeaI/AAAAAAAAA-c/S8ymZTmc4tQ/s1600/19-krishnamoorthi200.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-Irm-M5vF3Wg/Ta3SxqxfeaI/AAAAAAAAA-c/S8ymZTmc4tQ/s320/19-krishnamoorthi200.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597361662628690338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதயமில்லா மனிதர் கூட&lt;br /&gt;கலங்கி நிற்கும்&lt;br /&gt;கொடூரங்கள்..&lt;br /&gt;ஈழ மண்ணில்..!&lt;br /&gt;முன்வினைச் சொந்தமோ.. பந்தமோ..&lt;br /&gt;ஈழ மண்ணின் மீது&lt;br /&gt;பிறவிக் காதல்&lt;br /&gt;கிருஷ்ணமூர்த்திக்கு..!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ தமிழர்கள்&lt;br /&gt;ஈனத் தமிழர்களாய்..&lt;br /&gt;தங்கள் குழந்தைகளை&lt;br /&gt;இஞ்சினியராக்கி&lt;br /&gt;கொழுத்த சீதனத்தில்&lt;br /&gt;வெளிநாட்டில்&lt;br /&gt;வாழ வைச்சு&lt;br /&gt;மகிழும் வேளையில்..&lt;br /&gt;இஞ்சினியராகி&lt;br /&gt;வெளியூர் போயும்&lt;br /&gt;ஈழத்து நினைவாகி&lt;br /&gt;இள வயதை மறந்து&lt;br /&gt;துயர் கொண்டனன் இந்தக் கிருஷ்ணன்.&lt;br /&gt;தேரோட்டியாய் அன்றி&lt;br /&gt;தன் தேகம்&lt;br /&gt;தீயினில் வேக..&lt;br /&gt;மீண்டும் ஓர் முத்துக்குமாரனாய்&lt;br /&gt;பிறப்பெடுத்திருக்கிறான் இவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐநா அறிக்கை முழுசா பிரசவிக்கவில்லை..&lt;br /&gt;கவலை மட்டும்&lt;br /&gt;முழுதாய் பிறப்பெடுக்க..&lt;br /&gt;தாங்க முடியா வேதனையில்..&lt;br /&gt;தன் சுற்றம் மறந்து&lt;br /&gt;சுகம் மறந்து&lt;br /&gt;இன வாழ்வு மட்டும் எண்ணி&lt;br /&gt;மாய்ந்து போனான்..&lt;br /&gt;கொடூரன் ராஜபக்சவை&lt;br /&gt;தூக்கில் போட முழக்கமிட்டே.&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணமூர்த்தி..&lt;br /&gt;அவன் எம்&lt;br /&gt;தொப்புள் கொடி சொந்தம்.&lt;br /&gt;வெந்தது எம் சொந்த இரத்தம்..!&lt;br /&gt;தொப்புள் கொடி ஒன்று&lt;br /&gt;தீயில் கருகிய போது&lt;br /&gt;எழுந்த அந்தக் கதறல்..&lt;br /&gt;எம்மை அடையவில்லை.&lt;br /&gt;எங்கள் இரத்தம் உறையவில்லை.&lt;br /&gt;அவனை நினைக்கக் கூட..&lt;br /&gt;நாமில்லை...&lt;br /&gt;அவனுக்காய்&lt;br /&gt;கண்ணீர் சிந்தக் கூட&lt;br /&gt;எமக்கு நேரமில்லை..&lt;br /&gt;நாமும் தான்...&lt;br /&gt;என்ன பிறவிகளோ..??!!!&lt;br /&gt;எமக்காயும் உயிர் விடும்&lt;br /&gt;அந்த அப்பாவிகளை&lt;br /&gt;மாவீரர்கள் என்பதா..&lt;br /&gt;தியாகிகள் என்பதா&lt;br /&gt;கோழைகள் என்பதா..??!&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ண மூர்த்தியே..&lt;br /&gt;பிறவிப் பலனே&lt;br /&gt;இனத்துக்காய்&lt;br /&gt;உயிர்விடுவது&lt;br /&gt;என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளாய்..&lt;br /&gt;ஈழ மண்ணில்&lt;br /&gt;சுதந்திர தாயகம்&lt;br /&gt;அதுவே உன் தாகமும் கூட..!&lt;br /&gt;அது தீரவாவது&lt;br /&gt;உழைக்க சத்தியம் செய்கிறோம்&lt;br /&gt;உன் ஆன்ம சாந்திக்காய்&lt;br /&gt;உரையாய் எழுத்தில் அல்ல..&lt;br /&gt;உண்மையாய்&lt;br /&gt;மனதில் உன்னை இருத்தி..!&lt;br /&gt;&lt;br /&gt;அன்பின் தொப்புள் கொடி தமிழக சொந்தங்களே.. ஈழத்தமிழருக்காய் வருந்துங்கள்.. நீதி கேட்டு போராடுங்கள்.. இந்திய அரசை உலுப்பி நில்லுங்கள்.. மாநில அரசை தட்டிக் கேளுங்கள்.. உலகை உலுப்பி நில்லுங்கள். ஆனால் எனியும் உங்கள் உயிர்களை மாய்க்காதீர்கள். விலைமதிக்க முடியாத உங்கள் இன உணர்வு ஒன்றும் போதும்.. வீணாக அருமருந்தான உங்கள் உயிர்களை அழித்து உங்கள் இன உணர்வையும் உங்கள் வாழ்வையும் உங்களைச் சார்ந்த குடும்பங்களையும் வேதனைக்குள் ஆழ்த்தி அவர்களை சீரழிக்காதீர்கள். உங்கள் தியாகம் அளப்பரியது. இன உணர்வு மிகப் பெரியது. அதை பயனுள்ள வழியில் நீடித்து நிலைக்கக் கூடிய வழியில் தமிழ் இனத்துக்கு என்று உழைக்க பயன்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை ஈழத்தமிழர்களாகிய நாம் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறோம். உங்களை அழித்து எங்களை மேலும் மேலும் வேதனைக்குள்ளும் தனிமைக்குள்ளும் தள்ளாதீர்கள். உங்கள் உயிர் இருப்பே எங்களுக்கு பெரும் பலம். உணர்ந்து கொள்ளுங்கள் சொந்தங்களே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு கண்ணீருடன் வேதனை பொங்க.. உன் தொப்புள் கொடி சகோதர ஈழ உறவு.&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி யாழ் இணையம்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-XREf4tlu8TQ/Ta4JVh0cVMI/AAAAAAAAA-k/3dQInVkZSr0/s1600/letter-%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B7%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 260px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-XREf4tlu8TQ/Ta4JVh0cVMI/AAAAAAAAA-k/3dQInVkZSr0/s320/letter-%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B7%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5597421652328338626" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-4949973117803038500?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/4949973117803038500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=4949973117803038500' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/4949973117803038500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/4949973117803038500'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2011/04/blog-post_19.html' title='தீயினில் குளித்த தொப்புள் கொடி கதறும் குரல் கேட்கலையோ..?!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Irm-M5vF3Wg/Ta3SxqxfeaI/AAAAAAAAA-c/S8ymZTmc4tQ/s72-c/19-krishnamoorthi200.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-1787285880823153140</id><published>2011-04-08T08:15:00.002+01:00</published><updated>2011-04-08T08:20:55.743+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம்பெயர் மக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>குடும்பங்களில் ஆண்கள் பெண்களால் புறக்கணிக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் ஏன்?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://news.bbcimg.co.uk/media/images/52028000/jpg/_52028589_pair.464.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 464px; height: 261px;" src="http://news.bbcimg.co.uk/media/images/52028000/jpg/_52028589_pair.464.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தானிய நாடாளுமன்றம் கூடுகிறது... ஒருவர் எழும்பிப் பேசுகிறார்.. பெண்களின் தலையெடுப்புக்களால் உயர் தொழில்களில் ஆண்களின் பங்களிப்பு வீழ்ச்சி கண்டு கொண்டு வருகிறது. குறிப்பாக உயர்கல்விக்குள்ளும்.. பிரதமை தொழில்களுக்குள்ளும் பெண்களின் ஆதிக்கம் கூடி இருக்கிறது. இதனால் ஆண்களிற்கான சம வாய்ப்பு இழக்கப்படுகிறது அல்லது அதற்கு தடை ஏற்படுகிறது. இதனை நான் சொல்வதால் நான் பெண்களை அவர்களின் முன்னேற்றத்தை எதிர்க்கிறேன் என்பதல்ல பொருள். ஆண்கள் சம வாய்ப்பை இழக்கிறார்கள் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று கூறி அமர்ந்தார். அவர் வேறு யாருமல்ல பிரித்தானிய ஆளுங்கட்சி அமைச்சர். இது சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனி நாங்கள்.. பெண்களை ஆண்களை மதிக்காததற்கு உள்ள காரணங்கள் சிலவற்றை பார்ப்போம்..&lt;br /&gt;&lt;br /&gt;1. பெண்களை இந்த சமூகம் ஆண்களுக்கு சரியாக இனங்காட்டுவதில்லை. பதுமைகள்.. மென்மைகள்.. கிலுகிலுப்பூட்டிகள்.. எல்லாம் நல்லதாகச் செய்யக் கூடிய திறமைசாலிகள்.. பொறுமைசாலிகள்.. குடும்பப் பொறுப்புள்ளவர்கள்.. என்று சொல்லி அதற்கேற்பத்தான் இந்த வியாபார உலகத்தில் அவர்கள் இனங்காட்டப்படுகின்றனர். பெண்கள் சக மனிதர்கள் என்ற வகையில் அவர்களின் இயல்பான குணங்கள் அம்சங்கள் தொடர்பில் ஆண்கள் சரியாக அறிந்து கொள்ளாமை அல்லது அறியச் செய்யபடாமை பெண்கள் ஆண்கள் மீது அதிகம் செல்வாக்குச் செய்ய கூடிய ஏது நிலையை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு: இன்றைய நிலையில் ஒரு பெண் ஒரு ஆணை அடிக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்.. அவன் எங்க கையை வைச்சானோ.. என்ன துணிச்சலான பெண்.. பெண் விடுதலைக்கு இவள் ஒரு எடுத்துக்காட்டு.. பெண் ஆணிற்கு சமன்... பெண்கள் இன்று எதையும் செய்ய துணிந்துவிட்டார்கள் இப்படித்தான் அதிகம் பேசப்படும். ஆனால் உண்மையில் அவள் ஒரு குடிகாரியாக.. போதைக்கு அடிமைப்பட்டவாளாக இருப்பாள். கணவனின் காசைத் திருடப் போய் அவன் அதை தடுக்கப் போய் அங்கு நடந்த கைகலப்பாக கூட அது இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. பெண்களின் குடும்பப் பங்களிப்பு குழந்தை கணவன் வீடு பராமரிப்பு என்ற நிலைக்கு அப்பால் பொருண்மியத்திலும் அமைத்துவிட்டுள்ளதோடு அநேக நாடுகளில் குழந்தைகளின் பாராமரிப்பில் கல்வியில் பெண்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக எம்மவர் மத்தியில் ஆண்கள் பலருக்கு தங்கள் குழந்தைகளின் நாளாந்த கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எதுவும் தெரியாத நிலை. இது ஒரு மோசமான நிலை. அந்தத் தந்தை கல்வியியல் பராமரிப்பியல் ரீதியில் குடும்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழல். அவருக்கு வேலைக்குப் போறது மட்டும் தான் வேலை. இது மனைவிகள் இலகுவாக பிள்ளைகளிடம் தந்தை தொடர்பான தவறான எண்ணத்தை ஏற்படுத்த அநேக இடங்களில் பாவிக்கப்படுகிறது. இது ஒரு நாள் அந்த குழந்தைகளோடு அவளும் கணவனை வெறுக்க தண்டிக்க வகை செய்யும். அண்மையில் தாயை தந்தை பேசிட்டார் என்று மகன் தந்தைக்கு அடித்து.. பொலிஸ் வந்த சம்பவங்கள் கூட புலம்பெயர் நாடுகளில் நம்மவர்களால் பதிவிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உ+ம்: உங்கப்பாக்கு எதுவும் தெரியாது. நான் தான் பேரண்ஸ் மீற்றிங்குக்கு வரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. ஆண்களுக்கு பெண்கள் தொடர்பில் வழங்கப்படும் அறிவியல் ரீதியில் ஆராயப்படாத பெண்கள் பற்றிய "கொசிப்" செய்திகள். இந்த யாழ் இணைய களத்திலையே பாருங்கள்.. ஏன் இன்றைய தமிழ் இணைய ஊடகங்களைப் பாருங்கள்.. அவற்றில் எல்லாம்.. பெண்களை தாஜா பண்ண இத்தனை வழிமுறைகள்... பெண்களுக்கு கூஜா தூக்க இத்தனை வழிமுறைகள்.. பெண்களை கட்டிலில்.. சுகப்படுத்த இத்தனை வழிமுறைகள்.. இப்படி பெண்களை நீ ஏதாவது செய்து சந்தோசப்படுத்தினால் தான் நீ அந்த சில அற்ப சந்தோசங்களை வாழ்க்கையில் பெண்களிடத்தில் அனுபவிக்க முடியும்.. என்பதான சமூகப் பாடம் எடுத்தல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஆண்கள் பெண்களின் முன் கோமாளிகளாக போய் நிற்க வழிவகுக்கிறது. வீணாக வழியும் நிலைக்கு கொண்டு போய் விடுகிறது. இதனை பெண்கள் தங்கள் பலமாக ஆண்களின் பலவீனமாக இனங்கண்டு ஆண்களை மிக மோசமாக நடத்த தூண்டப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;4. சமூகச் சட்டங்கள்.. சமூக நடைமுறைகள் பெண்களுக்கு அளிக்கும் அநியாய முன்னுரிமைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கணவன் ஒரு மனைவியை அடிக்கிறான் என்றால் அதை காட்டி அந்தப் பெண் இந்த உலகையே உலுப்ப முடியும். ஒரு ஆணை பெண் வன்முறைக்கு உள்ளாக்கினா கேட்க நாதியில்ல என்ற நிலை. ஏன் ஒரு பெண் ஒரு ஆணோடு கட்டிலைப் பகிர்ந்துவிட்டு அவனை ஆட்டிப்படைக்க முடியும். (உ+ம்: கிலிங்கடனும் மோனிக்காவும்.. டக்கிளசும் - மகேஸ்வரியும்) ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணோடு கட்டிலை பகிர்ந்துவிட்டு சட்டத்தூடு எதனையும் செய்ய முடியாது. உடனே நீ தான் அவள் கணவன்... அவள் பிள்ளைக்கு அப்பா என்று கட்டுப்போட்டு விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5. எதற்கும் ஆண்கள் மீது குற்றத்தை சுமத்தும்.. சமூக நடைமுறைகள். ஒரு பெண் மற்றவர்கள் அறியாமல் பல ஆண்களோடும் தொடர்வு வைச்சிட்டு.. மற்றவர்கள் அறிய ஒரு ஆணோடு வாழ்க்கை நடத்தினால்.. அவள் உத்தமி...! அங்கு அவளை சந்தேகிக்க மாட்டாது இந்த உலகம். ஆனால் ஒரு ஆண் ஒரு இரண்டு வருசம் வெளிநாட்டில இருந்திட்டு வாறான் என்று வையுங்களேன்.. உடன.. தம்பி எப்படியாம்.. பழக்க வழக்கங்கள் எப்படியாம்.. என்ற சந்தேகப் பார்வை தான் கேள்விகளாக முளைக்கும். அவை சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ளப்படும். இது பெண்கள் களவாக பிற ஆண்களோடும் வாழ்க்கை நடத்த உதவுவதால்.. கணவன்.. காதலன் என்று ஒருவர் மீது அன்பு செய்ய வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தை இல்லாமல் செய்கிறது. தாலிக்கு ஒருத்தன்.. வேலிக்க இன்னொருத்தன்.. இப்படித்தான் இன்றைய பெண்களின் வாழ்க்கை நிலை. இவர்கள் எப்படி கணவனை மனிசனா மதிப்பினம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. பெண்கள் தொடர்பான சரியான அறிவியல் அறிவை ஆண்கள் பெறாமை. இது முக்கியமான விடயம். பெண்கள் தொடர்பான உடற்கூற்றியல்... நடத்தையியல்.. உளவியல் பற்றிய சரியான அறிதல் ஆண்களிடம் இல்லை. அவளை இவனால அடக்க முடியல்ல. அவள் ஊரெல்லாம் மேஞ்சு கொண்டு திரியுறாள்.. இப்படி ஊரில் பெரிசுகள் கதைக்குங்கள். அதென்ன அடக்க முடியவில்லை.. என்றால்... அவளின் உடல் தேவைகளை அடக்க முடியவில்லையாம். அதுமட்டுமல்ல.. அவளின் உடுப்புத் தேவைகளையும் நகைத் தேவைகளையும் தானாம். இது அக்கால பெண்களுக்கு என்றால் இக்கால பெண்களுக்கோ.. தேவைகள் பல. வேலை இடத்தில் இருந்து நைட் அவுட்.. கிளப்பிங்.. பப்பிங்.. அது போக.. கொலிடே மேக்கிங்.. அப்படி இப்படின்னு.. காசை கொட்டி உடலை வருத்தி பெண்களுக்கு சதா சேவகம் செய்து கொண்டிருக்கனும். அப்பதான் அவை அவரோட இருப்பினம். இல்ல இன்னொருத்தரட்ட போயிடுவா. உண்மையில்.. இங்கு அறியாமைகளும்.. சமூக அழுத்தங்களுமே அந்த ஆணை அவனின் சுதந்திரத்திற்கு அப்பால் அவளோடு கட்டிப் போடுகிறது. பெண்கள் பற்றிய சரியான அறிவியல் அறிவிருந்தால்.. அதனை அவர்களிடத்தில் சரியாக பாவிக்கும் திறனிருந்தால்.. இப்படியான ஏய்ப்புகளை இட்டு ஆண்கள் கலங்கத் தேவை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;7. அவள் பொம்பிளை என்ற ஒரு இரக்கப் பார்வையை உலகம் ஊட்டி உள்ளமை. (காதல்.. அது இதென்றும் கூட). இவை ஆண்களை பெண்களோடு கட்டிப்போடுகின்றன். பெண்கள் மீது அளவு கடந்த அன்பை கொட்ட வைக்கின்றன. அவையே பெண்கள் ஆண்களை அடிமைப்படுத்தும் முதன்மைக் காரணியுமாகின்றன. எதுவும் அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நம்ம பெரியவங்க சொன்னது பெண்கள் விடயத்தில் ஆண்களுக்கு நன்கு பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. அந்தஸ்து.. தகுதி.. கல்வி நிலை. இன்று அநேக பெண்களின் கல்வி மற்றும் தொழில் அந்தஸ்து.. அரசியல் அந்தஸ்து அவர்களின் கணவர்களை விட உயர்வாக உள்ளனர். குறிப்பாக புலம்பெயர் நாடுகளுக்கு வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு அவர்களை கலியாணம் செய்துள்ள பெண்களில் பலர் கல்வியில் தொழிலில் கணவனை விட உயர்வான நிலையில் இருக்கின்றனர். விசாவுக்காக அமையும் இந்த வாழ்கைகள்.. விசா அமைந்த பின்.. செளகரிகத்துக்காக பிற தகுதியான ஆண்களை தேடும். இதை நம் கண் முன்னால் பல இடங்களில் காண முடிகிறது. திருமணம் ஆன பெண்கள் மட்டுமல்ல.. பெற்றோரோடு கூடி ஊரில் இருந்து வரும் பெண்கள் கூட.. முதல் ஓரிரண்டு ஆண்டுகள்.. ஆங்கிலமும் பேச வராம.. இருக்குங்கள். அப்புறம் பள்ளியில் சேர்ந்து கோட் சூட் போட்ட உடன.. அவர்களின் நினைப்பு.. அளவு கடந்து போவதோடு.. தகுதிக்கு மிஞ்சிய எதிர்பார்ப்புக்கள்.. பெரிய இடத்து தொடர்புகள்.. என்று எங்கையோ போயிடினம். இவையை தப்பித் தவறி பெற்றோர் ஒரு சாதாரண ஆணுக்கு திருமணம் செய்து வைத்திருந்தால் என்னாகும்..????! (இந்த நிலை குறிப்பாக ஊரில் இருந்து வரும் ஏழை நடுத்தர வர்க்கப் பெண்களிடம் அதிகம் உள்ளது.)&lt;br /&gt;&lt;br /&gt;9. குடும்ப அறிவற்ற ஆண்கள். பல ஆண்களுக்கு திருமணம் செய்வது ஏன் என்ற சரியான விளக்கம் இல்லை. சிலர் அதை விளங்க முடியாத வயதில் கூட திருமணம் செய்கின்றனர். திருமணம் மட்டுமல்ல.. காதலித்தலும் கூட. வெறுமனவே இரண்டு ஆண்டுக்கு ஒருக்கா குட்டி போடவல்ல.. திருமணம் என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பம் என்பது ஒரு நிறுவனம் போன்றது. அங்கு அன்பை முதலீட்டாக்கி.. இலாபத்தில் அதனை பன்மடங்கு பெருக்க வேண்டும். இடையில் அந்த நிறுவனம்.. சமூகத்திற்கும்.. தமக்கும் சேவையும் செய்தாக வேண்டும். கணவன்.. தலைமை நிர்வாகி என்றால் மனைவி தலைமை முகாமையாளர். இல்ல மாறியும் இருக்கலாம். பிரச்சனை பதவியல்ல. றோல். யார் எதை எப்ப எங்க செய்யனும் என்ற முடிவும்.. அதை செய்யும் நிலையும்.. சாத்தியப்பாடும். நிறுவனத்தில் ஒரு முதன்மை அதிகாரி தவறிழைத்தால்.. சரியான காரணங்கள் இருப்பின் அவரை தூக்கி எறியலாம். குடும்பத்தில் அது நல்லதா என்றால்.. நிச்சயமா.. ஆணோ பெண்ணோ.. குடும்ப நிறுவனத்தின் பொதுவான சட்டதிட்டத்திற்கு அமைய வில்லையோ தூக்கி வெளில போட்டிட வேண்டியதுதான். அதன் பின் நிறுவனத்தை மறுவடிவமைத்து அதன் பணியை.. அதாவது எங்கள் வாழ்க்கையை சமூகத்துக்கும் எமக்கும் மகிழ்ச்சி தரவல்லதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒருவரின் தவறுக்காக வாழ்க்கை என்ற அந்த நிறுவன அடித்தளத்தை தகர்க்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஆண்களே,, பெண்களுக்கு அஞ்சி வாழும் நிலை களைந்து கெஞ்சி வாழும் நிலை போக்கி.. மிஞ்சி போகும் நிலை தவிர்த்து வஞ்சி இசைந்தால் இசைந்து.. இசையவில்லை என்றால் தனிச்சோ.. எப்படியோ.. ஒழுக்கம் பேணி.. மகிழ்ச்சியோட.. நோய் நொடியற்ற வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளுங்கள். இந்த வாழ்க்கை இந்தப் பூமிப்பந்தில் அமைவது அபூர்வம். அதை பெண்களுக்காக என்று வீணடிக்காதீர்கள். நீங்கள் சுயமாகவும் நல்ல குடும்பமாவும் சமூகமாவும் சாதிக்க பல இருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி. (யாழ் இணையம்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-1787285880823153140?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/1787285880823153140/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=1787285880823153140' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/1787285880823153140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/1787285880823153140'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2011/04/blog-post_08.html' title='குடும்பங்களில் ஆண்கள் பெண்களால் புறக்கணிக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் ஏன்?'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-2703754430797374772</id><published>2011-04-07T12:30:00.006+01:00</published><updated>2011-04-08T22:57:55.874+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்கள வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Mahavamsa'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்.மகாவம்சம்'/><title type='text'>சிங்கம் + சுப்பாதேவி = மகாவம்சம்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-GPnU_M_JyqQ/TZ-E2Ze4WNI/AAAAAAAAA-M/Z_S8rBFC46s/s1600/fake-mahavamsa.png"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://3.bp.blogspot.com/-GPnU_M_JyqQ/TZ-E2Ze4WNI/AAAAAAAAA-M/Z_S8rBFC46s/s320/fake-mahavamsa.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593335332305656018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னொரு காலத்தில் வட இந்தியாவில் ஒரு அபூர்வ சம்பவம் (விஞ்ஞான ரீதியில் விளக்க முடியாத பெரும் சம்பவம்) நிகழ்ந்தது. அதில் சுப்பாதேவி என்ற ஒரு மனிதப் பெண்ணை ஆண் சிங்கம் ஒன்று கற்பழிக்க.. அவளுக்கு இரண்டு மனிதக் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒன்று ஆண் மற்றது பெண். அவற்றில் ஒன்று தான் சிங்கபாகு. அவன் தன் சிங்கத் தந்தையைக் கொன்று விட்டு பின் தன் சொந்த சகோதரியையே மணம் முடித்தும் கொண்டான். அவர்களின் பிள்ளையே விஜயன். அதாவது சிங்கத்தின் இரண்டாம் தலைமுறை குழந்தையான விஜயன் ஒரு கொடியவன். அவனின் கொடுஞ்செயல் கண்டு அவனையும் அவனின் கொடுமைக்கார கூட்டாளிகளையும் கடலில் விட்டனர். அவர்கள் போக்கிடமின்றி அலைந்து காற்றின் திசையில் வந்து சேர்ந்த இடம் தற்போதைய சிறீலங்கா. முந்தைய தம்பபரணி.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் விஜயன்.. குவேனி என்ற பெண்ணை தம்பபரணியில் மணந்தான். அவனின் கூட்டாளிகளும் அங்குள்ள பெண்களை மணந்தனர். இறுதியில் வங்காளி.. குஜராத்தி.. தமிழ்.. கன்னடம் எல்லாம் கலந்து பேசும் ஒரு மொழியை உருவாக்கி அதற்கு சிங்களம் என்று பெயர் வைத்து பேசவும் வெளிக்கிட்டனர். இதுதான் ரத்தினச் சுருக்கமான மகாவம்சத்தின் ஆரம்ப பாகம் சொல்லும் சிங்கள இனத்தின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;"At the beginning of the chronicle (see History of Sri Lanka) the King of Vanga is married to the daughter of the King of Kalinga. Their daughter, Suppadevi, was not only 'very fair and very amorous', but was also prophesied to consummate a 'union with the King of beasts'[3] - in the Mahavamsa, a lion. When this duly happened, she gave birth to two children - Sinhabahu and Sinhasivali. 'Sinhabahu' means 'lion-armed' and the young prince himself is described as having 'hands and feet...formed like a lion's'. [3] The family lived together in the lion's cave, blocked in by a large rock the lion had placed to prevent their exit. Eventually, however, Suppadevi and her two children flee the cave. Later Sinhabahu kills his father with an arrow. Then, marrying his sister, he establishes a kingdom based on a city called Singhapur. Sinhasivali bears him a series of twins; their eldest child is named Vijaya, and his younger twin brother Sumitta.&lt;br /&gt;&lt;br /&gt;Vijaya is described as indulging in 'evil conduct, and his followers were...(like himself), and many intolerable deeds of violence were done by them'. So antisocial were his activities that the people of the kingdom eventually demanded that the (now aging) King Sinhabahu have him executed.[3] Instead Sinhabhu had half their heads shaved (a sign of disgrace) and exiled Vijaya with his followers, their wives and children, from the kingdom - traditionally said to number a total of 700 souls. After resting in several places they are found to be hostile, and the wayward prince and his associates eventually 'landed in Lanka, in the region called 'Tambapanni.[3]&lt;br /&gt;&lt;br /&gt;Vijaya married Kuveni (local Yaksha princess) like his army marrying off local women. Later this given rise to modern Sinhala race who speak a language phonetically much similar to modern Bengali. Vijaya landed on Sri Lanka near Mahathitha (Manthota or Mannar), and named the island "Thambaparni" ('copper-colored palms). These are attested in Ptolemy's map of the ancient world. Mahavamsa also claims, Lord Buddha visiting Sri Lanka three times. Firstly, to stop a war between a Naga (Vedda) king and his son-in-law who were fighting over a ruby chair. It is said that on his last visit, he left his foot mark on Sripada (Adam's Peak). Tamirabharani was the old name for second longest river in Sri Lanka (known as Malwatu Oya in Sinhala &amp; Aruvi Aru in Tamil). This river was main supply route connecting the capital, Anuradhapura to Mahathitha (Mannar). The waterway was used by Greek and Chinese ships traveling the southern Silk Route. Mahathitha was an ancient port linking Sri Lanka to Bengal and Persian Gulf." http://en.wikipedia....ya_of_Sri_Lanka&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இன்று அறிவியல் வளர்ந்துவிட்ட ஒரு இலத்திரனியல் கணணியுக உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சிங்கம் புணர ஒரு மனிதப் பெண் கருவுற்றாள் அதன் வழி ஒரு மனிதப் பரம்பரையே தோன்றி அது இலங்கையை ஆளத் தகுதி பெற்றுள்ள வீரப்பரம்பரை என்று ஒரு கூட்டம் சொல்வதை இன்னும் அப்படியே வரலாறு என்று நம்பிக் கொண்டு.. அதற்கு பாதுகாப்பும் பொருளாதார ஆயுத உதவியும் செய்து கொண்டு ஒரு உலகம் இருக்க வேடிக்கையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் சிங்களவர்கள் ஆகிய சிறீலங்காவின் இன்றைய பெரும்பான்மையினர் வட இந்திய வழி வந்தவர்கள். அங்கிருந்து கடலில் தத்தளிக்கவிட்ட இடத்தில் தவறுதலாக வந்து சிவ வழிபாடு கண்ட நீண்ட வரலாற்றியல் தொன்மைகள் கொண்ட இலங்கைத் தீவில் அடைக்கலம் புகுந்து கொண்டனர். அதன் பின் அந்த நிலத்தை அடாவடித்தனங்கள் மூலம் அபகரித்தும் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாவம்சமே விஜயனின் தோற்றம்.. அவனின் கொடுமைத்தனங்களை வெளிப்படையாக சொல்லும் நிலையில்.. அவன் வழி வந்த சிங்கள இனம் பற்றிய உலகின் பார்வை இன்னும் வரலாற்று புனை கதைக்குள் புதைந்து கிடக்க விளைகிறதே அன்றி அந்த வரலாற்றின் உண்மைத் தன்மையை அறிவியல் கொண்டு அணுக நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் விஜயன் சிங்கத்தில் இருந்து வந்திருந்தால் அவனுடைய பரம்பரை அலகில்.. (சிங்கத்திற்கு 23 சோடி நிறமூர்த்தங்கள் இல்லை என்பது வேறு கதை. சிங்கம் மனித முட்டையை கருக்கட்டச் செய்ய முடியாது என்பதும் அறிவியல் உண்மை. அப்பவே யாரோ குளோனிங் செய்திருக்கினம்.. என்று வைச்சுக் கொள்வோம்) கிட்டத்தட்ட 50% சிங்கத்தினுடையதாக இருக்க வேண்டும். அவன் வழி வந்த சிங்களவர்களிடமும் அது இன்றும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறீலங்காவில் வாழும் சிங்களவர்களிடமும்.. வட இந்தியாவில் விஜயன் பிறந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் ( இப்போது இந்தியாவில் சிங்கங்கள் வாழ்வதற்கான தடயமே இல்லை) சிங்கங்கள் வாழ்ந்திருந்தால் அவற்றின் மரபணுக்களையும் அவற்றின் சுவடுகளில் இருந்து பெற்று டி என் ஏ மாதிரி ஒப்பீடு மூலம் உண்மையில் சிங்களவர்கள் சிங்கத்தில் இருந்துதான் வந்தனரா என்பதை அறிவியல் ரீதியில் நிரூபிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமன்றி சிங்களவர்களின் இழைமணி மற்றும் வை(Y) நிறமூர்த்தங்களினை வட இந்திய.. மற்றும் தென்னிந்திய வாழ் மக்களின் நிறமூர்த்தங்களோடு டி என் ஏ பகுப்பாய்வு மூலம் ஒப்பிட்டு நோக்கின்.. சிங்களவர்கள் வட இந்தியர்களில் இருந்து தோன்றி இருந்தால் அவர்களின் நிறமூர்த்தம் கூடிய அளவு வட இந்தியர்களோடு கூடிய அளவு ஒத்துப் போக வேண்டும். அப்படி ஒத்துப் போனால்.. சிங்களவர்கள்.. வட இந்திய வர்க்கங்கள் என்பது நிரூபணமாகும். ஒருவேளை அவர்களின் நிறமூர்த்தப் பகுப்பாய்வு தென்னிந்தியர்களோடு அதிகம் ஒத்துப் போனால் சிங்களவர்கள் இலங்கைத் தீவை அடைந்த போது அங்கு தென்னிந்தியர்கள் வாழ்ந்ததும்.. விஜயன் குழுவினர் அவர்களை திருமணம் செய்து கொண்டதும் வெளிப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் மகாவம்சத்தின் பொய்த் தன்மையும் சிங்கள இனம் பற்றிய வரலாற்றியல் பொய்களும் வெளிப்படுவதோடு அவை முற்றுமுழுதான பொய்யே என்றும் மெய்ப்பிக்கப்படும். சிங்கள இனம் என்ற ஒரு இனம் மகாவம்சப் படி இருக்க வாய்ப்பில்லை என்பதும் அறிவியல் உலகில் நிரூபணம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்த ராஜபக்ச போன்ற கோமாளிகள்.. கற்பனை இதிகாசத்தை ஒரு இனத்துக்கான வரலாற்றுச் சான்றாகக் காட்டிக் கொண்டு அதில் 3 ம் 4 ம் 5ம் 6ம் பாகங்கள் என்று சிங்களவர்கள் இலங்கைத் தீவில் செய்த மனித உரிமை மீறல்களை வரலாறாக பதிவிட முனைகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வாறு விஜயன் என்ற ஒரு குற்றவாளி ஒரு இதிகாசத்தின் கதாநாயகன் ஆனானோ.. அதேபோல் மகிந்த ராஜபக்ச என்ற ஒரு போர்க்குற்றவாளியை இதிகாச மகாவம்ச வழியில் கதாநாயகனாகக் காட்ட சிங்கள "அறிவியலாளர்கள்.. மூத்தோர்" முனைந்து கொண்டிருக்கின்றனர். இதனை இலங்கைத் தீவின் பூர்வீக மக்களான தமிழ் மக்கள் (இலங்கையின் பாறை அமைப்பு தமிழகப் பாறை அமைப்பை ஒத்ததாக புவிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் தமிழர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல அதனோடு இணைந்திருந்த இலங்கையிலும் மிக நீண்ட காலமாக வாழ்ந்திருக்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது. இதுவும் அறிவியல் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட முடியும்.) தடுக்க நவீன உலகிற்கு ஏற்ற முறையில் அறிவியல் கொண்டு உருப்படியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிடுத்து ஒரு கற்பனை இதிகாசப் பின்னணியில் ஒரு இனத்துக்கான வரலாற்றை எழுதி வைத்துக் கொண்டு அதன் வழி குற்றவாளிகள், மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தங்களை தீரர்களாக உலகிற்கு இனங்காட்டவும் பிற மனிதர்களையும் இனங்களையும் வேட்டையாடவும் ஆதிக்கவும் செய்யவும் அனுமதிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அது இந்தப் பூமிப்பந்தில் தவறான ஒரு வரலாற்றை எழுதி விடவே உதவும். அதுவும் இத்தனை நவீனத்துவம் வாய்ந்த அறிவியல் தழைத்தோங்கியுள்ள நிலையிலும் இயற்ற முடியுது அல்லது தொடர முடியுது என்றால் அதுவே அந்த இனத்தின் முழு வெற்றியாகவும் அமையும். அதற்கு நாளை அறிவியல் சாயமும் பூசி.. மெய்யென காட்டவும் அந்தச் சிங்கள இனம் முனையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையிட்டு இலங்கைத் தீவில் பூர்வீகமாக வாழும் தமிழ் மக்கள் என்ன பதில் நடவடிக்கை எடுக்கப் போகின்றனர்.. அறிவியல் சார்ந்து அதனை எடுப்பார்களா என்பதை தமிழ் அறிஞர்கள் தான் அந்த மக்கள் சார்பில் தீர்மானிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்த ராஜபக்ச செய்வது வெறும் மகாவம்ச இதிகாச நீட்சி அல்ல. உண்மையில் அவர் மகாவம்சத்துக்கு நவீன உலகின் போக்கில் உயிர் கொடுக்க முனையும்.. இலங்கைத் தீவில் சிங்கள இன வரலாற்றை நவீனப்படுத்தும் ஒரு நடவடிக்கையே செய்கிறார். இதனை இட்டு தமிழ் மக்கள் வாழாதிருக்க முடியாது. மாறாக தமிழ் மக்கள் மகாவம்ச போலிகளை அறிவியல் கொண்டு இனங்காட்டிய படி தமக்கான வரலாற்றை பூர்வீக உண்மைகளை அறிவியலின் உதவியோடு ஆதாரப்படுத்தி இலங்கைத் தீவில் தமிழர்களின் பூர்வீகம் பற்றிய உண்மைகளை உலகுக்குச் சொல்லுதலிலும் தமிழர்களின் விடுதலையின் கனதி தங்கியுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி. (யாழ் இணையம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-2703754430797374772?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/2703754430797374772/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=2703754430797374772' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2703754430797374772'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2703754430797374772'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2011/04/blog-post.html' title='சிங்கம் + சுப்பாதேவி = மகாவம்சம்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-GPnU_M_JyqQ/TZ-E2Ze4WNI/AAAAAAAAA-M/Z_S8rBFC46s/s72-c/fake-mahavamsa.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-5521943017965188317</id><published>2011-02-14T09:35:00.003Z</published><updated>2011-02-14T09:40:43.917Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறீலங்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம்பெயர் மக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கே பி'/><title type='text'>புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களை நாடி வரும் சிறீலங்கா அரசு சார்ந்து நிற்கும் செயற்பாட்டாளர்களிடம் ஒரு வேண்டுகோள்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-3Z5Uru8qKnw/TVj4ZVQkqfI/AAAAAAAAA98/edU0C0vRN8k/s1600/KP0806.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 242px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-3Z5Uru8qKnw/TVj4ZVQkqfI/AAAAAAAAA98/edU0C0vRN8k/s320/KP0806.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5573477652958063090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கே பி (குமரன் பத்மநாதன் - செல்வராசா பத்மநாதன்) மற்றும் அவரின் அமைப்புக்கள் மற்றும் சிறீலங்கா அரசோடு இணைந்து முன்னாள் இன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் புனர்வாழ்வு தொடர்பில் அக்கறை கொண்டு செயற்படுவதாகச் சொல்வோரிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் செயற்பாடுகளை நீங்கள் காலத்தின்.. உங்களின் தேவை கருதி சிறீலங்கா அரசோடு இணைந்து முன்னெடுத்துச் செல்கிறீர்கள். அதன் மூலம் மக்களும் போராளிகளும் நன்மை அடைவது உறுதி செய்யப்பட வேண்டும். அதுமட்டுமன்றி உங்களின் செயற்பாடுகள் மக்கள் மற்றும் போராளிகளின் நலன் நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர எதிரிக்கு போராட்டத்தை அதன் சக்திகளை காட்டிக் கொடுப்பதாக இருக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமன்றி நீங்கள் புலம்பெயர் மக்களை நோக்கி ஓடி வர வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒரு அரசு சார்ந்து நின்று செயற்படுகிறீர்கள். அந்த அரசை இந்த உலகம் அங்கீகரித்து நிற்கிறது. அந்த அரசுக்கு யுத்தம் செய்ய இந்த உலகம் பல வழிகளில் உதவி இருக்கிறது. அந்த வகையில் அந்த உலகம் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் போரால் பாதிக்கப்பட்டு வாழ்க்கைகளை தொலைத்துள்ள போராளிகள் தொடர்பிலும் அவர்களின் மறுவாழ்வு தொடர்பிலும் அக்கறை செய்ய வேண்டியது கட்டாயம். கோடிக்கணக்கில் வாராவாரம் ஆயுதங்களை அனுப்பி யுத்தத்தை நடத்தியவர்கள்.. அதே கோடிகளை வாரா வாரம்.. அனுப்பி யுத்த அழிவுகளையும் புனர்நிர்மானம் செய்யக் கடமைப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஒரு அரசோடு சார்ந்து இயங்கும் நீங்கள் எல்லோரும் சர்வதேச உதவிகளை நாடிச் சென்று அவற்றின் மூலம் மக்களின் போராளிகளின் மீட்சிக்கு உதவி செய்வதோடு போரால் சிதைந்து போயுள்ள தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிடுத்து புலம்பெயர் தமிழ் மக்கள் குறிவைத்து சிங்கள அரசின் கபட நோக்கங்களுக்காக காய் நகர்த்தும் ஏஜெண்டுகளாக செயற்படுவதை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களின் இந்தப் புலம்பெயர் மக்கள் நோக்கிய கூக்குரல்களே நீங்கள் இதய சுத்தியோடு மக்களை போராளிகளை நோக்கி வேலைத்திட்டங்களை செய்கிறீர்களா என்று சந்தேகிக்க வைக்கிறது. உங்களின் நோக்கம் நிறைவேற வேண்டின் நீங்கள் நாட வேண்டிய இடம் சர்வதேச சமூகம். இணைத்தலைமை நாடுகள் மற்றும் இந்தியா.. பாகிஸ்தான்.. சீனா.. தாய்லாந்து.. மலேசியா.. நோர்வே.. ரஷ்சியா என்று பல. இவர்கள் எல்லோரும் சேர்ந்து யுத்தத்தை முன்னெடுக்க முடியும் என்றால் ஏன் அந்த யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகளை மனித இடர்களை போக்க அவர்களை நீங்கள் நாட முடியாது..???!&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் அழிவோடு புலம்பெயர் மக்களின் தாயகப் பங்களிப்பு தீர்ந்து போய்விட்டது. புலிகளை அழித்தவர்கள் அதற்கு துணை நின்றவர்கள் தான் எனி போரின் விளைவுகளில் இருந்தான மீட்சிக்கும் உதவ வேண்டும். புலம்பெயர் மக்களால் அந்த அழிவுகளை மீட்சிப்படுத்தக் கூடிய அளவுக்கு நிதி உதவிகள் செய்ய முடியாது. ஏனெனில் உலக நாடுகள் சேர்ந்து செய்த பல கோடி டொலர்களை கொட்டி செய்த யுத்தம் விட்டுச் சென்றுள்ள அழிவுகளை அந்த டொலர்களைக் கொண்டு தான் ஈடு செய்ய வேண்டும். அதையும் புலம்பெயர் மக்களிடமே புடுங்க நினைப்பது.. உங்களின் செயற்பாட்டு இதய சுத்தியை கேள்விக் குறியாக்கி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://www.yarl.com/forum3/index.php?showtopic=81794&amp;st=0"&gt;யாழ் இணையம்.&lt;/a&gt;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-5521943017965188317?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/5521943017965188317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=5521943017965188317' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/5521943017965188317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/5521943017965188317'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2011/02/blog-post_14.html' title='புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களை நாடி வரும் சிறீலங்கா அரசு சார்ந்து நிற்கும் செயற்பாட்டாளர்களிடம் ஒரு வேண்டுகோள்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-3Z5Uru8qKnw/TVj4ZVQkqfI/AAAAAAAAA98/edU0C0vRN8k/s72-c/KP0806.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-6047526122329586375</id><published>2011-02-10T11:28:00.007Z</published><updated>2011-02-10T12:18:40.744Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேர்ள் பிரண்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>கேர்ள் பிரண்டுண்ணா எப்படி இருக்கனும்..??!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-7KDBa93Sq5Y/TVPNBm2wllI/AAAAAAAAA90/TDbx2YAN7GY/s1600/petfriendlycouples.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/-7KDBa93Sq5Y/TVPNBm2wllI/AAAAAAAAA90/TDbx2YAN7GY/s320/petfriendlycouples.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5572022591481222738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேர்ள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். :lol:&lt;br /&gt;&lt;br /&gt;கேர்ள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேர்ள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது. அதில நீங்க சிலர் தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant)ஆகவும் இருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளோட நாங்களும் சமனா நடந்துக்க சந்தர்ப்பம் அளிக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். குழந்தைகளை காட்டி அட்வான்ரேஜ் எடுத்துக்கிற கேர்ள் பிரண்ட் வேணாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிச்சன் டிப்பாட்மெண்டை நீங்களே குத்தகைக்கு எடுத்து தாஜா பண்ண கூஜா தூக்கிறது கேவலம். அதே நேரம்.. தேவைக்கு அவசியத்துக்கு ஏற்ப இருவரில் எவரும் அதைப் பொறுப்பெடுத்துக் கொள்ளக் கூடிய சூழலை நிறுவனும். அதை விட்டிட்டு மனிசி குசினில சமைக்க.. காலை நீட்டி நெளிவு முறிக்கிறது எல்லாம் ஒரு ஆம்பிளைக்கு அழகல்ல. அதேபோல.. மனிசி சீரியல் பார்க்க மனிசன் கிச்சனில நிற்கிறதும்.. அழகல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளைக்கு ஒருவர் அல்லது எல்லா நாளும் இருவரும் என்று சமைச்சுப் பார்க்கிறதுக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும். அவாக்கு பிடிச்சதை அவா செய்யனும்.. எனக்கு பிடிச்சதை நான் செய்யனும்.. இருவரும் தாங்கள் தங்கள் ரேஸ்ருக்கு சமைச்சதை பரிமாறனும்.. சுவைக்கனும். அப்படி ஒரு கேர்ள் பிரண்ட் தான் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தாஜா.. கூஜா வேலைகள் வேண்டாம். ஒரு செயலை பிடிச்சா செய்யனும் பிடிக்கல்லைன்னா விட்டிடனும். வற்புறுத்தாத கேர்ள் பிரண்ட் தான் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம படிக்கிறதுக்கு நம்ம கோம் வேர்க்கில உதவக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். நாங்க படிக்கிறதை விடுப்புப் பார்த்துக்கிட்டு தனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருக்கிறது வேணாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க உழைக்கிறதில சாப்பிட காரோட நினைக்கிறது வேணாம். தன் உழைப்பையும் சேமிப்பை கடந்து.. நம்மோடு எதிர்பார்ப்பில்லாம இயல்பா பங்கிட்டு என்ஜோய் பண்ணுற.. தன் உழைப்பில நம்ம ரேஞ்சுக்கு அல்லது அதுக்கு மேல கார் வாங்கி ஓடிக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். அதேபோல நம்ம பங்களிப்பை ஈகோ இன்றி இயல்பாக அங்கீகரித்து அதிலும் கூட இருந்து என்ஜோய் பண்ணக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க கொலிடே போகக் கூப்பிட பெட்டியை தூக்கிற கேர்ள் வேணாம். எங்களுக்குப் போட்டியா தானும் தன்ர ரசனைக்கு ஏற்ப எங்களை கொலிடே கூட்டிக் கொண்டு போகக் கூடிய தற்சிந்தனை உள்ள கேர்ள் பிரண்ட் தான் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க தப்புப் பண்ணினா தட்டிக் கேட்டு வழிகாட்டும் அதேவேளை அவா தப்புப் பண்ணினா நாங்க சொல்லுறதையும் கேட்டு எவருமே மனம் நோகாம வாழ நினைக்கும் கேர்ள் பிரண்ட் தான் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வீட்டில வாழ்ந்தாலும்.. தனக்கென்று தனி அழகோட ஒரு பகுதி வீட்டை வைச்சிருக்கும் கேர்ள் பிரண்ட் தான் வேணும். அதேபோல எங்களையும் எங்கட பங்கிற்கு எங்க ரேஸ்டுக்கு வீட்டில ஒரு பகுதியை வைச்சிருக்க அனுமதிக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுறதுக்கு எல்லாம் ஆமாப் போடும் கேர்ள் வேணாம். தனக்குள் உதிக்கிற புதிய புதிய ஐடியாக்களை சேர்த்து புதிய கண்டிபிடிப்புக்கு சுவாரசியத்துக்கு இட்டுப் போகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கென்று ஆன பிறகு.. பிரண்ட்ஸ் கூட பிரண்ட்ஸா (அதுக்கு மேல போகக் கூடாது) பழகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். பிரண்ட்ஸ் கூட ஒப்பிட்டு நோக்கி அவன் உயர்ந்தவன் இவன் அப்படி.. இப்படி என்று சொல்லிக் கொண்டிருக்கிற.. மட்டம் தட்டிற கேர்ள் வேணாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மள சிறிய முயற்சிலும் ஊக்குவிக்கிற உதவி செய்யுற தானும் பங்கெடுக்கிற கேர்ள் தான் வேணும். சந்தர்ப்பத்தை கண்டு பயந்து ஓடுற ஒளியுற.. உதவி செய்திட்டு சொல்லிக் கொண்டு திரியுற கேர்ள் பிரண்ட் வேணாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குப் பிடிச்ச உடையில நாகரிகமாக இருக்கனும். அப்பப்ப எது பிடிக்கும் என்று கேட்டும் எங்களைக் கொண்டும் வாங்கி அதை அணிஞ்சு நிஜமாவே மகிழ்ந்தும் காட்டனும்.&lt;br /&gt;&lt;br /&gt;தானும் சோம்பேறியா இல்லாமல்.. எங்களையும் சோம்பேறியாக்காத சிலிமான.. உடம்பை சிக்கென்று வைச்சிருக்கிற.. எங்களையும் வைச்சிருக்க தூண்டிற.. ஜிம்.. ஜாக்கிங்.. யோகா என்று செய்து.. இருக்கக் கூடிய.. அழகான கேர்ள் பிரண்ட் தான் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பு.. வேலை.. இதுக்கு மேலதிகமாக... ஏதேனும் சுவாரசியமா மாறுதலா மகிழ்ச்சிக்குரியதா.. செய்யக் கூடியவாவா இருக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில.. கேர்ள் பிரண்டா.. ஒரு நல்ல மாற்றங்களை விரும்பக் கூடிய.. புத்திசாலியான.. தற்சிந்தனை.. எப்போதும் மகிழ்ச்சியாக நட்போட அன்போட தன் சுய இயல்போட இருக்கக் கூடிய மனிதப் பெண் தான் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே ஒவ்வொரு ஆணுக்குள்ளும் கேர்ள் பிரண்ட் பற்றிய நிறைய சின்னச் சின்ன ஆசைகள்... சொல்லிக் கொண்டு போகலாம். சொல்லி என்ன பயன். அப்படி ஒரு கேர்ள் கிடைக்கிறது.. ரெம்ப கஸ்டம். அதனால.. நாங்களே எங்க விருப்பத்துக்கு தனிச்சு வாழ்ந்திட வேண்டியது தாப்பா. அதுதான் நல்லது நம்மளப் போல பசங்களுக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-6047526122329586375?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/6047526122329586375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=6047526122329586375' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/6047526122329586375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/6047526122329586375'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2011/02/blog-post_10.html' title='கேர்ள் பிரண்டுண்ணா எப்படி இருக்கனும்..??!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-7KDBa93Sq5Y/TVPNBm2wllI/AAAAAAAAA90/TDbx2YAN7GY/s72-c/petfriendlycouples.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-6238367262979011345</id><published>2011-02-04T23:49:00.005Z</published><updated>2011-02-04T23:54:42.796Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>அசல் - நகல் பிரபாகரன்கள். இதில் எவர் உண்மையானவர்..??!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0HqhLzhxO40/TUyQ-zI7nGI/AAAAAAAAA9s/a4pl9a63nXY/s1600/pra.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="http://1.bp.blogspot.com/_0HqhLzhxO40/TUyQ-zI7nGI/AAAAAAAAA9s/a4pl9a63nXY/s320/pra.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569986247704419426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய தலைவரின் படத்தை அவரோடு கூட அவரின் தோற்றத்தில் இருந்த ஒருவருடன் ஒப்பிட்டு ஆராயும் சிங்கள இராணுவம். இது தேசிய தலைவரின் இல்லம் பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பெப் 2009 நடந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய தலைவரின் (பிரபாகரனின்) முகத்தை ஒப்பீடு செய்வதன் நோக்கம்..???!&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தற்போது ஐநா அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருக்கும் பெரும் போர் குற்றவாளி சமிந்திர சில்வா இடம்பெற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்காக அல்ல. சிங்களத்தின் நோக்கங்கள் எந்த வகையில் இருந்திருக்கிறது என்பதை ஊகிக்க உதவும் என்பதால் இணைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe title="YouTube video player" width="400" height="300" src="http://www.youtube.com/embed/2kSezkN3sWI" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி யுரியுப் மற்றும் யாழ் இணையம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-6238367262979011345?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/6238367262979011345/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=6238367262979011345' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/6238367262979011345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/6238367262979011345'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2011/02/blog-post.html' title='அசல் - நகல் பிரபாகரன்கள். இதில் எவர் உண்மையானவர்..??!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_0HqhLzhxO40/TUyQ-zI7nGI/AAAAAAAAA9s/a4pl9a63nXY/s72-c/pra.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-2503649708138856588</id><published>2011-01-20T10:24:00.008Z</published><updated>2011-01-21T10:12:10.539Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகலிடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை - உண்மைச் சம்பவம்'/><title type='text'>வெளிநாடுகளில் தமிழர்களின் பேர்த்டே பாட்டிகள்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_0HqhLzhxO40/TTgOVZUNQzI/AAAAAAAAA9I/1bcK_eV_jf4/s1600/guest-tables-decoration.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_0HqhLzhxO40/TTgOVZUNQzI/AAAAAAAAA9I/1bcK_eV_jf4/s320/guest-tables-decoration.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5564213100351931186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டுக்கு வந்துவிட்ட எங்கட தமிழ் ஆக்கள் பேர்த்டே பாட்டிகள் போன்ற.. உப்படியான நிகழ்வுகளில் தான் தங்கட "உயரிய அந்தஸ்துக்களை" காட்டிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பொதுவா இப்படியான நிகழ்வுகளுக்கு போறதை விரும்பிறதில்ல. இருந்தாலும்.. உறவினர்கள் என்று அழைச்சு தவிர்க்க முடியாமல்.. ஒன்றிரண்டுக்கு போக... நம்மல பாட்டின்னு.. திக்கு முக்காட வைச்சிட்டாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையளின் பாட்டிக்கு போனால் சாப்பாடு இரண்டாம் பட்சம்.. என்ரரெயிண்ட் மெண்ட் முதல்..!&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் பாட்டிக்குப் போனால் சாப்பாடு முதலாம் பட்சம். அதுதான் இவைட பாட்டியே..!&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை சம்பவம் ஒன்றைச் சொல்லுறன் படியுங்கோ..&lt;br /&gt;&lt;br /&gt;a to z , ரொம்ரொம்.. மொபைல் நவிகேற்றர் எல்லாம் பாவிச்சு.. சொன்ன நேரத்துக்கு விழுந்தடிச்சு பேட்தே லொக்கேசனுக்கு போனா அது ஒரு சேர்ச்சில் அமைந்திருந்த விழா மண்டபம். பெரிய ஆடம்பரமான சோடனைகள்..! வட்டவட்ட மேசைகள்.. அதைச் சுத்தி நாலு நாற்காலிகள். அதில கோலா போத்தல்.. அப்படி இப்படின்னு அதுகளோட நாலு கிளாஸ் கவுத்து வைச்சிருந்தாங்க. அதோட மஞ்சள்.. சிவப்புண்ணு.. ரிசுக்களை வடிவா மடிச்சு வைச்சிருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டிக்கு போய் உட்காரல்ல... ஒரு புகலிடத்தில் பிறந்த இளம் பொண்ணு நகைகள் அழங்கரிக்க.. வட இந்திய நாகரிகத்தில் முளைத்த உடை அணிந்து கொண்டு வந்து.. ஸ்ராட்டர் என்று பல வகை சிற்றுண்டிகளை நீட்டிச்சுது..&lt;br /&gt;&lt;br /&gt;சரி என்று ஒரு புன்னகையோடு அதை வாங்கி.. என்னடா வந்ததும் வராததுமா... சாப்பாடு என்று நினைச்சுக் கொண்டிருக்க...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு ஆன்ரி... கலோ.... ஹாய்.. உங்களுக்கு கொக்கோ.. றிங்ஸோ.. என்று கொண்டு வந்தா...&lt;br /&gt;&lt;br /&gt;இதென்னடா அநியாயமா இருக்கு.. வாங்கின சாப்பாட்டை சாப்பிடக் கூட இல்ல.. அதுக்குள்ளாவா...&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்ரியின் மூச்சியைப் பார்த்து..&lt;br /&gt;&lt;br /&gt;கோக் என்ற..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆன்ரி போய் ஒரு 5 நிமிசம் கூட ஆகல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;நூடில்ஸ் வேண்டினவைக்கு நூடில்ஸ்.. இடியப்பப் பிரியாணி.. புட்டு பிரியாணி.. மட்டின் பிரியாணி.. சிக்கன் பிரியாணி.. சைவ ஆக்களுக்கு வெயிடபிள் பிரியாணி.. என்று எல்லாம் இருக்குது. கூச்சப்படாமல் நல்ல வடிவா சாப்பிட்டுப் போகலாம்.. ஒருத்தரும் இப்ப வெளிக்கிட வேண்டாம் என்றாங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;நான்.. தட்டில இருந்த சிற்றுண்டிகளை பார்த்து.. வெறிச்சுப் போட்டு.. இதுகளை சாப்பிட்டா.. பிரியாணிகளை எப்படி.. நிரப்பிறது என்று யோசிச்சுக் கொண்டிருந்தன்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப.. அந்த பிறந்த நாளுக்குரிய பிள்ளையின் அப்பா வந்து சொன்னார்... றிங்ஸ் எடுக்கிறவை அங்க இருக்கு எடுங்கோ.. என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அங்க திரும்பி பார்த்தால்.. சிவாஸ்.. வொட்கா.. பக்காடி.. நெப்போலியன்.. ஜக்டானியள்.. என்று ஐரெம் எல்லாம் வெரி கெவியா இருந்திச்சு. நம்மளப் போல ஆக்களுக்கு என்று ஜே2ஓ அப்படி இப்படி என்று ஒன்றிரண்டு சொவ்ட் ஐரங்கள் வேற..!&lt;br /&gt;&lt;br /&gt;அதுகளையும் ஒரு பார்வை பார்த்திட்டு.. திரும்பிறன்.. பிறந்த நாளுக்குரிய பிள்ளையின் அம்மா வாறா.. கேக் வெட்டப் போறம். எல்லாரும் வாங்கோ என்று.&lt;br /&gt;&lt;br /&gt;சரிடாப்பா.. இப்பவாவது பிறந்த நாள் என்று இதையாவது ஒழுங்க செய்யப் போறாங்களே என்று போய் பார்த்தா.. ஒரு பெரிய மேசையை நிரப்பின.. கேக்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில.. உள்ள காட்டூன் கெரக்டெர்கள்.. பி எஸ் பி.. கேம் கொன்றோலர்.. என்று டிசைன்கள் போட்டிருந்திச்சு. நடுவில பெரிய பாபியை நிற்பாட்டி வைச்சிருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அட கடவுளே.. இந்தளவு பெரிய கேக்.. அதுக்கு இவ்வளவு சோடினையா.. இப்படியும் பேர்த்டேக்கு கேக் வெட்டுவாங்களா... கண்றாவிடா.. என்றுபோட்டு.. அதை பிரமிப்போடு.. விடுப்புப் பார்த்திட்டு வந்து உட்காரல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு இளம் பொண்ணு.. அதே அலங்காரங்களோடு பெரிய கேக் பீசை நீட்டுது..&lt;br /&gt;&lt;br /&gt;தாங்க்ஸ் என்று வாங்கி அதை மேசையில் வாங்கி வைச்சிட்டு வெறிச்சுப் பார்த்துக் கொண்டிருக்கிறன்..&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ள இன்னொரு பெண்...&lt;br /&gt;&lt;br /&gt;ஐஸ்கிறீம்.. புரூட் சலாட் என்று இன்னொரு கப் ஐரத்தோட வந்து நிற்குது...&lt;br /&gt;&lt;br /&gt;இதென்னடாப்பா என்று.. அதையும் வாங்கி மேசைல அடுக்கி வைச்சிட்டு.. எதையுமே சாப்பிடல்ல....&lt;br /&gt;&lt;br /&gt;சரி எல்லாரும் வாங்கோ.. பிள்ளை போட்டோ எடுக்கனுமாம்.. என்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அட கடவுளே.. சாப்பிடக் கூட அவகாசம் இல்லை... போட்டோ... என்று நினைச்சுப் போட்டு..&lt;br /&gt;&lt;br /&gt;சரின்னு அங்க நகர்ந்து போனா.. அதில 200 பேர் கியூவில நிக்கிறாங்க.. போட்டோ எடுக்க..! குடும்பமா.. தனியா எண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;(அதுமட்டுமா.. ஆக்களை விட அவை கொண்டு வந்த பிரசண்டுகளை வைச்சு போட்டோ பிடிக்கிறதுதான் அங்க முக்கியமா இருந்திச்சு. அப்ப தானே அடுத்தமுறை அவை அவைக்கு பேர்த்டே வரேக்க.. இந்தப் பிள்ளையின் பெற்றோர் பெரிசா வாங்கிக் கொண்டு போவினம். அதோட பிரசென்றின்ர அளவு பெருக்க பெருக்க.. அந்தஸ்தும் பெருக்குமாமெல்லோ..!)&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ள.. சாப்பிடுறவை சாப்பிட.. பிரியாணிக்கு கியூவில நிக்கிறவை நிக்க.. மிச்சப் பிரியாணிகளை பொட்டலம் கட்டி வீட்டுக்கு கொண்டு போறவை அதுக்கு ஆயத்தப்படுத்த.. இப்படி கனக்க நடந்துக் கிட்டு இருந்திச்சுது.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் வந்திட்டனே ஒரு போட்டோவை எடுப்பம் என்று என் கமராவை வெளில எடுத்து நீட்டினா.. அது எங்க.. சனம் கமராவுக்கு முன்னால கூடி நின்று கொண்டு மகளுக்கு 24 வயசு. இப்பதான் மெடிசின் முடிச்சு வெளில வந்திருக்கா.. அவாக்கு நல்ல மாப்பிள்ளை பாக்கிறம் என்று.. பேர்தே பாட்டியை.. மெற்றிமெனி சென்ரர் ஆக்கிக்கிட்டு நிற்குதுங்க. அதுவும் குண்டு குண்டு ஆன்ரிங்க.. அவையை தாண்டி கமராவை போக்கஸ் பண்ணுறது எண்டது இமய மலையை நகர்த்தி வைச்சிட்டு பண்ணுறது போல..!&lt;br /&gt;&lt;br /&gt;சரி வேண்டாம்.. என்றிட்டு.. அங்கால போனா.. அதுவரை கொஞ்சம் அடக்கமா ஓடிக்கொண்டிருந்த மியுசிக்.. அப்பா.. செவிப்பறை பிளக்க.. ஒலிக்க ஆரம்பிச்சுது. விஜய் குத்தாட்டம்.. போட.. திரிசா குத்த.. நயன் ஓட.. சூரியா துரத்த... இடைக்கிடை இங்கிலீசில தூசணத்தில வந்து ராப் விழ.... அங்க நிக்கவே முடியல்ல. கோலை விட்டு வெளில வந்து ஆகாயத்தை வெறிச்சுப் பார்த்திட்டு நிக்கிறன்.. பொலிஸ் கார் வந்திச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவாம் என்று கேட்டால்.. அண்டை அயலில் இருந்ததுகள்.. கவுன்சிலுக்கு அடிச்சுச் சொல்ல கவுன்சில் பொலிஸுக்கு அடிச்சுச் சொல்ல.. பொலிஸ் வந்திட்டுது.. சத்தம் போடாமல் 10 மணிக்குள்ள நிகழ்வுகளை முடிச்சிட்டு எல்லாரும் அமைதியா போயிடனும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;பொலிஸ் வந்ததும்.. வெள்ளைக்காரன் வந்திட்டான் எல்லோ.. உடன ரெண்டு மூன்று பெரிசுங்களும்.. அவைட புகலிடத்தில் பிறந்த வாரிசுகளும்.. பொலிஸோட ஒரே அளவலாவல். சிலர் பொலிஸுக்கு பந்தா பிடிக்க கோலாவை நீட்ட அவன்.. அவள்.. வேண்டாம் என்ற.. அந்தக் கூத்து வேற வெளில அரங்கேறிக் கொண்டிருந்திச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சரியா மாலை 6 மணிக்கு வந்தனான். 9.45 ஆக.. மண்டபத்தை விட்டு வெளியேறிட்டன். ஏன் என்றால்.. பிறகு 250 பேரும் 10 மணிக்கு ஒன்றா வெளிக்கிடுங்கள்.. கார் அதுஇது என்று அந்தப் பகுதியே ரபிக் ஜாம் ஆகிடும். பொலிஸ்காரன் வேற.. ரபிக் கென்றோல்.. பண்ண.. அற்ககோல்.. கென்றோல் பண்ண வந்திட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையைச் சொல்லுறன்.. யுனில இருக்கிறதால.. வெள்ளையளோடும் பாட்டி அது இதெண்டு போயிருக்கிறன்.. ஒரு நாளும் பொலிஸ் வந்து பாட்டியை கென்றோல் பண்ணினதை அனுபவிச்சதே இல்ல. ஆனால்.. நம்மவர்களின் பாட்டியில தான் பொலிஸ் கொன்றோல்.. வரும் அளவுக்கு பாட்டி.. சாறி.. சாப்பாட்டு பந்தி நடத்தக் கண்டிருக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை குறையாச் சொல்லுறன் என்று புலம்பெயர் தமிழ் மக்கள் என்னில குறை நினைக்கிறதில்ல.. இது எங்கட பெருமை என்று சொல்லுறன்... என்று நினைச்சுக் கொண்டு.. போங்கோ.. ஓகேவா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;யாழில் இருந்து.. நெடுக்காலபோவன் எழுதியது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-2503649708138856588?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/2503649708138856588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=2503649708138856588' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2503649708138856588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2503649708138856588'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2011/01/blog-post.html' title='வெளிநாடுகளில் தமிழர்களின் பேர்த்டே பாட்டிகள்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_0HqhLzhxO40/TTgOVZUNQzI/AAAAAAAAA9I/1bcK_eV_jf4/s72-c/guest-tables-decoration.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-2610074839544536528</id><published>2010-10-07T15:38:00.002+01:00</published><updated>2010-10-07T15:42:40.410+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கார்த்திகைச் செடிகள் வளர்ப்போம்.. மாவீரர்களை நினைவு கூறுவோம்..!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TK3cSXsFArI/AAAAAAAAA88/mqyHMlrLRQ0/s1600/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TK3cSXsFArI/AAAAAAAAA88/mqyHMlrLRQ0/s320/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5525314526008115890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தியடிக் குத்தியரும்&lt;br /&gt;ஆனந்த சங்கரியரும்&lt;br /&gt;சிங்களக் குகையினில்&lt;br /&gt;கூடு கட்டி வாழ்ந்து கொண்டு&lt;br /&gt;விட்ட அறிக்கைகள்&lt;br /&gt;மறக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குத்தியன் சொன்னான்&lt;br /&gt;கொடுத்திடுவேன்&lt;br /&gt;வடக்கும் கிழக்கும் இணைந்த&lt;br /&gt;மாநிலம்..&lt;br /&gt;மத்தியில் அங்கும்&lt;br /&gt;கூட்டாட்சி என்று.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரியன் சொன்னான்...&lt;br /&gt;சம உரிமையோடு&lt;br /&gt;தமிழருக்கும் அங்கு ஓர் வாழ்வு&lt;br /&gt;இந்திய பாணியில்&lt;br /&gt;ஒரு மாநில சுயாட்சி என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தம் மூதாதை&lt;br /&gt;இந்தியப் பேயரசின்&lt;br /&gt;எச்சம்..&lt;br /&gt;வரதராஜப் பெருமாளும்&lt;br /&gt;ஒரிசா&lt;br /&gt;ராஜஸ்தான்&lt;br /&gt;டெல்லி என்று&lt;br /&gt;பதுங்கிக் கிடந்து&lt;br /&gt;பார்த்துச் சொன்னான்&lt;br /&gt;ராஜீவ் - ஜே ஆர்&lt;br /&gt;ஒப்பந்தமே நல்ல தீர்வென்று.&lt;br /&gt;&lt;br /&gt;சித்துகளின் மன்னன்&lt;br /&gt;வவுனியாவின் சிற்றரசன்&lt;br /&gt;சித்தார்த்தனும் சொன்னான்&lt;br /&gt;13ம் திருத்தம்&lt;br /&gt;அமுலுக்கு வந்தால்&lt;br /&gt;அமைவது நிச்சயம் தமிழீழம் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டமைப்பு என்று&lt;br /&gt;கூடிக் கூத்தடித்த&lt;br /&gt;சிலரும் சொன்னார்&lt;br /&gt;மகிந்தவிடம் மண்டியிட்டால்&lt;br /&gt;கிடைக்கும்&lt;br /&gt;ஒரு பிடி மண்ணாவது&lt;br /&gt;ஏட்டிக்கு போட்டி&lt;br /&gt;நமக்கு ஒத்துவராது என்று.&lt;br /&gt;&lt;br /&gt;கரிகாலன் சேனையின்&lt;br /&gt;முன்னாள் திலகங்கள்&lt;br /&gt;திமிலங்களாகி&lt;br /&gt;தமிழரை கொன்று தின்று சொல்லின..&lt;br /&gt;ஆளும் கட்சியில்&lt;br /&gt;சிங்களச் சேனையில்&lt;br /&gt;இணைவதே&lt;br /&gt;தமிழருக்கு சுபீட்சம் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டையில்&lt;br /&gt;1986 இல் இருந்து&lt;br /&gt;சட்ட சபை தோறும்&lt;br /&gt;ஈழத்தமிழருக்கு...&lt;br /&gt;தமிழீழமே தீர்வு&lt;br /&gt;தீர்மானம் கொண்டு வந்து&lt;br /&gt;ஈழத் துயரில் அரசில் செய்த&lt;br /&gt;திருந்தாத முட்டாள்கள் கழகம்&lt;br /&gt;கறுப்பாடு சொன்னது...&lt;br /&gt;அது சகோதர யுத்தத்தால்&lt;br /&gt;பாழ்பட்டுப் போச்சு&lt;br /&gt;என் மகள்&lt;br /&gt;கூனியாகி&lt;br /&gt;கூடிப் பேசி&lt;br /&gt;பொன்னாடை போர்த்தி..&lt;br /&gt;மகிந்தவின் மனம் குளிர்வித்து&lt;br /&gt;வாங்குவாள்&lt;br /&gt;மகிமை மிகு&lt;br /&gt;பரிசு&lt;br /&gt;ஈழத்தமிழருக்கு என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அட போங்கடா&lt;br /&gt;வெட்டிப் பசங்களா..&lt;br /&gt;மகிந்தவும் சொன்னான்&lt;br /&gt;கோத்தாவும் சொன்னான்&lt;br /&gt;பொன்சேகாவும் சொன்னான்&lt;br /&gt;போதாக்குறைக்கு&lt;br /&gt;ரணிலும் சொல்லிட்டான்&lt;br /&gt;புலிகளோடு&lt;br /&gt;பிரபாகரனோடு&lt;br /&gt;அழிந்தது&lt;br /&gt;இனப்பிரச்சனை..!&lt;br /&gt;தமிழருக்கு...&lt;br /&gt;இங்கு போல்&lt;br /&gt;உலகில் வேறு எங்கும்&lt;br /&gt;வாழ்வில்&lt;br /&gt;வசந்தம் இல்லை என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அடேய் பாழாய் போனவங்களே&lt;br /&gt;அண்ணனின் பாதையில் தான்&lt;br /&gt;நிற்க மறுத்தீர்கள்..&lt;br /&gt;அண்ணனின் வழியை தான்&lt;br /&gt;நியூயோர் லண்டன் என்று&lt;br /&gt;போய்&lt;br /&gt;பயங்கர வாதம் என்று காட்டினீர்கள்..&lt;br /&gt;இப்போ..&lt;br /&gt;நீங்களும்...&lt;br /&gt;கூனிக் குறுகி&lt;br /&gt;கூஜா தூக்கி&lt;br /&gt;தாஜா அரசியல்&lt;br /&gt;செய்கிறீர்கள்...&lt;br /&gt;இதுதான்&lt;br /&gt;உங்களின் தாகம்&lt;br /&gt;என்று&lt;br /&gt;அப்பவே.. என்ன..&lt;br /&gt;இப்பவாவது&lt;br /&gt;தேசங்களில்&lt;br /&gt;ஓசியில&lt;br /&gt;எழுதித் தொலையுங்கோடா.&lt;br /&gt;வட்டிக் கடைக்கு&lt;br /&gt;வரியும்&lt;br /&gt;சீட்டுக் கடைக்கு&lt;br /&gt;பற்றுச் சீட்டும்&lt;br /&gt;இருக்கோ என்று&lt;br /&gt;ஆராய்ச்சி பண்ணுறதே&lt;br /&gt;உங்களின் ஜனநாயம் என்று.&lt;br /&gt;இது பேச&lt;br /&gt;உங்களுக்கு ஒரு&lt;br /&gt;தேசமாம்....&lt;br /&gt;அதில&lt;br /&gt;ஒரு மாற்றுக் கருத்து ஜனநாயகமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீணாப் போனவங்களே..&lt;br /&gt;உங்களின் காழ்புணர்ச்சியால்..&lt;br /&gt;வீணடித்தீர்களேடா&lt;br /&gt;எங்கள்&lt;br /&gt;அன்புச் செல்வங்கள்&lt;br /&gt;மாவீரர்களின்&lt;br /&gt;மகத்தான&lt;br /&gt;தியாகங்களை.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் நாள்&lt;br /&gt;எம் மாவீரரின்&lt;br /&gt;கல்லறைக் கற்கள்&lt;br /&gt;அதிரும்&lt;br /&gt;அதில்&lt;br /&gt;உதிரும்..&lt;br /&gt;உங்கள் வேசங்கள் மட்டுமல்ல..&lt;br /&gt;எதிரிகளின் வீரங்களும்...!&lt;br /&gt;&lt;br /&gt;வெல்லும்&lt;br /&gt;எம் தேசம்..&lt;br /&gt;தமிழீழம்..&lt;br /&gt;மாவீரர் கனவு&lt;br /&gt;அன்று&lt;br /&gt;பலிக்கும்&lt;br /&gt;இருந்து பாருங்கோடா..!&lt;br /&gt;இளைய தலைமுறை&lt;br /&gt;உங்கள் தலை நரைத்த&lt;br /&gt;வாழ்க்கைக்கு&lt;br /&gt;மொட்டை அடித்து&lt;br /&gt;அதிர வைப்பர்&lt;br /&gt;களத்தை...&lt;br /&gt;அது&lt;br /&gt;அரசியல்.. ஜனநாயகமாக கூட இருக்கலாம்..&lt;br /&gt;இல்ல..&lt;br /&gt;ஆயுதம் என்றால்&lt;br /&gt;அதையும்&lt;br /&gt;தூக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களமே&lt;br /&gt;வெற்றிக் களிப்பில்&lt;br /&gt;திளைத்தது போதும்..&lt;br /&gt;60 ஆண்டு கால&lt;br /&gt;பகை இருக்கு..&lt;br /&gt;மறந்திடாதே...!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்&lt;br /&gt;எம் தாகம்..&lt;br /&gt;எம் மாவீரரின் தாகம்&lt;br /&gt;தமிழீழமே..&lt;br /&gt;புரிந்து கொள்.&lt;br /&gt;&lt;br /&gt;புல்லுருவிகளும்&lt;br /&gt;சில புலித் துரோகிகளும்&lt;br /&gt;உனக்கு நண்பர்கள் ஆகலாம்..&lt;br /&gt;உண்மைத் தமிழன்..&lt;br /&gt;அடங்கமாட்டான்&lt;br /&gt;உன் கொட்டத்தின் முன்&lt;br /&gt;மண்டியிடான்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லூரும்..&lt;br /&gt;நயினாதீவும்&lt;br /&gt;மங்குஸ்தானும்&lt;br /&gt;ரம்புட்டானும்...&lt;br /&gt;எமக்கு...&lt;br /&gt;நீ தர வேண்டியதில்லை..!&lt;br /&gt;தமிழர்கள் நமக்கு&lt;br /&gt;வேண்டியதெல்லாம்&lt;br /&gt;எம் மாவீரர்களின்&lt;br /&gt;இலட்சிய வெற்றி ஒன்றே.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்து பார்&lt;br /&gt;காலங்கள் மாறும்..&lt;br /&gt;இராஜ தந்திரங்கள்&lt;br /&gt;திசை மாறும்..&lt;br /&gt;அன்று...&lt;br /&gt;தமிழன்&lt;br /&gt;கொண்டாடுவான்..&lt;br /&gt;மாவீரர் தினம்..&lt;br /&gt;சுதந்திர தமிழீழ மண்ணில்..&lt;br /&gt;இது சபதம்..!&lt;br /&gt;&lt;br /&gt;அது வரை..&lt;br /&gt;களம் அதிரும்&lt;br /&gt;அதில் ஜனநாயகம்&lt;br /&gt;என்ன&lt;br /&gt;பணநாயகம் இருந்தாலும்..&lt;br /&gt;உதிர்ந்த எம்&lt;br /&gt;மாவீரர்&lt;br /&gt;மடியில்..&lt;br /&gt;அது&lt;br /&gt;மலரும்..&lt;br /&gt;தமிழீழமாய்..!&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரர்களுக்கு&lt;br /&gt;வீர வணக்கம்...&lt;br /&gt;இது சொந்த மண்ணில்&lt;br /&gt;முழங்கும்..&lt;br /&gt;கார்த்திகை பூக்கள்&lt;br /&gt;சிதைந்து போன&lt;br /&gt;கல்லறைகள்&lt;br /&gt;எங்கும் பூக்கும்..!&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தால்..&lt;br /&gt;ஆட்லறிகள் கொண்டும்&lt;br /&gt;வெள்ளை பொசுபரசு கொண்டும்&lt;br /&gt;மிக்குகள் கிபீருகள்..&lt;br /&gt;மல்ரி பரல்கள்..&lt;br /&gt;கிளஸ்ரர்கள் கொண்டு&lt;br /&gt;குண்டு குண்டாய்&lt;br /&gt;கொட்டிப் பார்&lt;br /&gt;வெட்டிப் பார்.&lt;br /&gt;அவை மலரும்..&lt;br /&gt;மகிந்தா&lt;br /&gt;இருந்து பார்..!&lt;br /&gt;&lt;br /&gt;கோத்தா.. நீ..&lt;br /&gt;பீஜிங் டெல்லி&lt;br /&gt;மொஸ்கோ நியூயோர்க்&lt;br /&gt;போய் பிச்சை வேண்டி வா..&lt;br /&gt;கார்த்திகை&lt;br /&gt;செடிகள்..&lt;br /&gt;என்ற பயங்கரவாதம்&lt;br /&gt;சிறீலங்காவுக்கு&lt;br /&gt;சவால் என்று&lt;br /&gt;சொல்லி வா...!&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களும்....&lt;br /&gt;வாய் பிளந்து..&lt;br /&gt;இராணுவ திட்டம் தீட்டி&lt;br /&gt;சற்றலைட்டுகள் ஏவி&lt;br /&gt;உளவு பார்த்து&lt;br /&gt;ரடார்கள் தந்து...&lt;br /&gt;ஆயுதங்களை&lt;br /&gt;அல்லாவின் பெயரால்&lt;br /&gt;அள்ளிக் கொடுத்து&lt;br /&gt;கூட்டமா ஓடி வந்து&lt;br /&gt;தீர்த்து வைப்பர்&lt;br /&gt;உன் எதிர்பார்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும்&lt;br /&gt;மலருமடா&lt;br /&gt;எங்கள்&lt;br /&gt;கார்த்திகைச் செடிகள்...&lt;br /&gt;சிங்களமே - நீ&lt;br /&gt;அதை புடுங்கவும் முடியாது.&lt;br /&gt;அவை&lt;br /&gt;எம் மாவீரரின்&lt;br /&gt;கல்லறைகள் மீது&lt;br /&gt;உதிர்வதை&lt;br /&gt;உன்னால்&lt;br /&gt;தடுக்கவும் முடியாது...&lt;br /&gt;சிதைக்கவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கும்..&lt;br /&gt;களம் அதிரும்..&lt;br /&gt;கார்த்திகை செடிகள்&lt;br /&gt;அமைத்த&lt;br /&gt;அந்தக் களம்...!&lt;br /&gt;எதிரியே&lt;br /&gt;உன்&lt;br /&gt;பலத்தோடு மோதி&lt;br /&gt;எம்&lt;br /&gt;மாவீரர்களுக்கு&lt;br /&gt;அஞ்சலி&lt;br /&gt;செய்யும்...&lt;br /&gt;அந்தக் கார்த்திகைப் பூக்கள்&lt;br /&gt;முன்&lt;br /&gt;நீ தோற்பது உறுதி..!&lt;br /&gt;அது&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கார்த்திகை 26 &lt;/span&gt;இல்&lt;br /&gt;நிகழும்..! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: யாழ் இணையம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-2610074839544536528?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/2610074839544536528/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=2610074839544536528' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2610074839544536528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2610074839544536528'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/10/blog-post.html' title='கார்த்திகைச் செடிகள் வளர்ப்போம்.. மாவீரர்களை நினைவு கூறுவோம்..!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TK3cSXsFArI/AAAAAAAAA88/mqyHMlrLRQ0/s72-c/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-6990481896219129561</id><published>2010-09-19T04:29:00.003+01:00</published><updated>2010-09-19T04:35:19.558+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>இதுவும் ஒரு புழைப்பு..!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TJWE60LXVNI/AAAAAAAAA80/dVlJImLe7Pk/s1600/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 277px;" src="http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TJWE60LXVNI/AAAAAAAAA80/dVlJImLe7Pk/s400/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518463064386000082" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-6990481896219129561?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/6990481896219129561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=6990481896219129561' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/6990481896219129561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/6990481896219129561'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/09/blog-post_9610.html' title='இதுவும் ஒரு புழைப்பு..!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TJWE60LXVNI/AAAAAAAAA80/dVlJImLe7Pk/s72-c/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-416189467609206406</id><published>2010-09-19T03:05:00.002+01:00</published><updated>2010-09-19T03:08:16.859+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்களம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜீவ் காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திலீபன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='1987'/><title type='text'>பசித் தீயில் வாடிய அந்த உயிர் மன்னிக்குமா..?!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0HqhLzhxO40/TJVwMRKmKNI/AAAAAAAAA8k/ZRMoqaM6-k4/s1600/1513318.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 219px;" src="http://3.bp.blogspot.com/_0HqhLzhxO40/TJVwMRKmKNI/AAAAAAAAA8k/ZRMoqaM6-k4/s320/1513318.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518440274480998610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஆகாய வல்லூறுகள்&lt;br /&gt;மூவர்ணச் சக்கரங்கள் பூசி வந்து&lt;br /&gt;அரிசி அள்ளி வீசிய போது&lt;br /&gt;அண்ணாந்து கையசைத்து&lt;br /&gt;அகம் மகிழ்ந்து கொண்டாடிய வேளையில்&lt;br /&gt;ஒரு நொடி தானும்&lt;br /&gt;சிந்தித்திலோம்&lt;br /&gt;அவை எம்&lt;br /&gt;மகாத்மாவிற்கு வாய்க்கரிசி ஆகுமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;அசோகச்சக்கரம்&lt;br /&gt;ஈழத்தமிழதில் பாசம் வைத்து&lt;br /&gt;நேசக்கரம் நீட்டுவதாய்&lt;br /&gt;தேடி வந்த போது..&lt;br /&gt;சிங்களத்துக்கு&lt;br /&gt;ஆப்படிப்பதாய் மெச்சி மோந்து&lt;br /&gt;மோட்டுச் சிங்களம்&lt;br /&gt;என்று பேசி&lt;br /&gt;பெருமை கொண்ட போது&lt;br /&gt;கணமும் நினைத்திலோம்&lt;br /&gt;அது எம்&lt;br /&gt;மகாத்மாவிற்கு பாடை கட்டும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;டிக்சிற்றுகளும் சிங்குகளும்&lt;br /&gt;டாங்கிகள் கொண்டு&lt;br /&gt;அமைதிப்படை என்று&lt;br /&gt;அன்ரனோவ்களில்&lt;br /&gt;புகையடிக்க வந்திறங்கிய போது&lt;br /&gt;பெல்கள் கிலுக்கி வந்த மணிக் ஹெலிகளுக்கும்&lt;br /&gt;பூமாலை போட்டு&lt;br /&gt;வரவேற்ற வேளைகளில்&lt;br /&gt;கனவும் கண்டிலோம்&lt;br /&gt;அவை&lt;br /&gt;எம் மகாத்மாவிற்கு&lt;br /&gt;இறுதி மாலை ஆகும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;1987&lt;br /&gt;செப்டம்பர் திங்கள் 15 முதல்&lt;br /&gt;அந்தத் தியாக வேள்வியில்&lt;br /&gt;நல்லூர் வீதிகள் எங்கனும்&lt;br /&gt;காற்றும் கூட மெளனித்தது&lt;br /&gt;அவன் உயிர் வாடிய போது&lt;br /&gt;ஆனால்..&lt;br /&gt;பஞ்சசீலத்தின் பேரன்&lt;br /&gt;இந்திரா பெற்ற புதல்வன்&lt;br /&gt;சோனியா மாலை சூடிய முதல்வன்&lt;br /&gt;ராஜீவின் ஜீவன் மட்டும்&lt;br /&gt;எக்காளமிட்டுக் கொண்டிருந்தது..!&lt;br /&gt;&lt;br /&gt;12 தினங்கள்&lt;br /&gt;எங்கள் மகாத்மா&lt;br /&gt;ஒரு துளி நீரும் இன்றி&lt;br /&gt;துடி துடித்த போதும்&lt;br /&gt;ராஜீவின் உள்ளம் மட்டும்&lt;br /&gt;வகை வகை வைன்கள்&lt;br /&gt;உள்ளே தள்ளி&lt;br /&gt;குதூகலித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் திலீபன்&lt;br /&gt;உயிர் பிரிந்த&lt;br /&gt;அந்த செப்டம்பர் 26 இன்&lt;br /&gt;நொடிகள் கண்டு&lt;br /&gt;கடிகாரங்கள் கூட&lt;br /&gt;ஒரு கணம்&lt;br /&gt;மெளனித்து முழங்கின..&lt;br /&gt;அவன் சொன்ன இறுதி வார்த்தைகளை..&lt;br /&gt;"தமிழீழம் மலர்வதை&lt;br /&gt;நான் விண்ணிருந்து பார்த்து மகிழ்வேன்"&lt;br /&gt;என்று.&lt;br /&gt;&lt;br /&gt;செவிடன் காதில் ஊதிய&lt;br /&gt;சங்காய் அவை அன்று&lt;br /&gt;பாரதத்தார் செவிகளில்..!&lt;br /&gt;இன்றோ..&lt;br /&gt;ஈனத்தமிழர்கள்&lt;br /&gt;எல்லோரும்&lt;br /&gt;செவிடர்களாய்&lt;br /&gt;மகாத்மாவின் இலட்சியம்&lt;br /&gt;கூட சுமக்க மறந்தவர்களாய்&lt;br /&gt;அந்நிய மோகத்துள்&lt;br /&gt;தமது சுகங்களுக்காய்&lt;br /&gt;தியாக தீபம் தியாகி அவனையே&lt;br /&gt;விலை கூறி விற்றபடி..!&lt;br /&gt;&lt;br /&gt;திலீபனே&lt;br /&gt;மகாத்மாவே...&lt;br /&gt;ஜேசுவை சிலுவையில்&lt;br /&gt;ஏற்றிய பாதகத்திலும்&lt;br /&gt;கொடியது&lt;br /&gt;ஒரு சொட்டு நீர் கூட&lt;br /&gt;பருக விடாது&lt;br /&gt;உன்னை விண்ணேக வைத்தது.&lt;br /&gt;அதிலும் கொடியது&lt;br /&gt;உன் தியாகத்தை மறந்து&lt;br /&gt;உயிர் வாழும்&lt;br /&gt;பேடிகள் வாழ்வு..!&lt;br /&gt;உணரட்டும்&lt;br /&gt;அந்த நன்றிகெட்ட&lt;br /&gt;ஜென்மங்கள்&lt;br /&gt;வீழட்டும் அதுகளின்&lt;br /&gt;எதிரிக்கு&lt;br /&gt;இனத்தையே&lt;br /&gt;அடிமை சாசனம் எழுதத்&lt;br /&gt;துணிந்து விட்ட&lt;br /&gt;எண்ணங்கள்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-416189467609206406?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/416189467609206406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=416189467609206406' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/416189467609206406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/416189467609206406'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/09/blog-post_19.html' title='பசித் தீயில் வாடிய அந்த உயிர் மன்னிக்குமா..?!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0HqhLzhxO40/TJVwMRKmKNI/AAAAAAAAA8k/ZRMoqaM6-k4/s72-c/1513318.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-1198195241103677393</id><published>2010-09-12T09:12:00.002+01:00</published><updated>2010-09-12T09:17:31.928+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>காதல் வந்ததும் கன்னியின் எம் எஸ் என் குலுங்கும்..!</title><content type='html'>ஒரு எம் எஸ் என் இனக்கவர்ச்சியை கற்பனையில் வடிச்சுப் போடுறன்.. அதில இருந்து இனக்கவர்ச்சிக்கான தகமைகளை கண்டுக்கோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கந்தன்: காய்&lt;br /&gt;&lt;br /&gt;காயத்திரி: காய்&lt;br /&gt;&lt;br /&gt;க: கவ் ஆர் யு&lt;br /&gt;&lt;br /&gt;கா: கவ் எபவுட் யு&lt;br /&gt;&lt;br /&gt;க: ஐ அம் பைன்&lt;br /&gt;&lt;br /&gt;கா: கியர் ரூ&lt;br /&gt;&lt;br /&gt;க: எங்க இருந்து வாரீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கா: எதுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;க: சும்மா&lt;br /&gt;&lt;br /&gt;கா: லண்டன்&lt;br /&gt;&lt;br /&gt;க: நான் சுவிஸ்.. என்ன வயசு&lt;br /&gt;&lt;br /&gt;கா: ஏன் அது உங்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;க: சும்மா தெரிஞ்சுக்கத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கா: அதென்ன சும்மா. நீங்க என்ன செய்யுறீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;க: படிக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;கா: ஓ அப்படியா.&lt;br /&gt;&lt;br /&gt;க: நீங்க என்ன பண்ணுறீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கா: சாட் பண்ணுறன்.&lt;br /&gt;&lt;br /&gt;க: ரெம்ப தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;கா: :lol:&lt;br /&gt;&lt;br /&gt;க: சொல்லுங்க. :lol:&lt;br /&gt;&lt;br /&gt;கா: நானும் படிக்கிறன் யுனில.&lt;br /&gt;&lt;br /&gt;க: எந்த யுனி&lt;br /&gt;&lt;br /&gt;கா: நீங்க எங்க&lt;br /&gt;&lt;br /&gt;க: சுவிஸில ஒரு யுனி உங்களுக்கு தெரியுமா சுவிஸ் பற்றி&lt;br /&gt;&lt;br /&gt;கா: சரி விடுங்க.. நான் லண்டன் யுனில பி எஸ் சி பிசினஸ் முதலாம் வருடம். (இதில் இருந்து வயசு..படிப்பு.. படிக்கிற இடம் அனைத்தும் வழங்கப்பட்டாயிற்று.)&lt;br /&gt;&lt;br /&gt;க: நான் சுவிஸில கொட்டல் மனேஜ்மென்ற் கோஸ்.. கடைசி வருடம். 2008 இல கை ஸ்கூள் முடிச்சுப் போனன். (அவரும் பதிலுக்கு சொல்லிட்டார்.)&lt;br /&gt;&lt;br /&gt;கா: நைஸ்&lt;br /&gt;&lt;br /&gt;க: தாங்க்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;கா: உங்க போட்டோ ஒன்று போடுங்களேன். (போட்டோ பார்க்கும் படலம் ஆரம்பம்.)&lt;br /&gt;&lt;br /&gt;க: லேடீஸ் பெஸ்ட்&lt;br /&gt;&lt;br /&gt;கா: (எம் எஸ் என்) போட்டோ மாறுகிறது. (ஸ்ரெயிட்னர் போட்ட முடியோட.. மொடேன் ரெஸ்ஸில் அவா.)&lt;br /&gt;&lt;br /&gt;க: நல்லா தான் இருக்கீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கா: ரெம்ப.. தாங்க்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;க: :lol:&lt;br /&gt;&lt;br /&gt;கா: உங்க போட்டோ&lt;br /&gt;&lt;br /&gt;க: நான் போட்டிருக்கிறதே என் போட்டோ தான். (தலை எல்லாம் ஜெல் அடிச்சு மாடு சூப்பின பனங்காய் போல இருக்கு.)&lt;br /&gt;&lt;br /&gt;கா: சிமாட்&lt;br /&gt;&lt;br /&gt;க: உங்க கிட்ட பேஸ் புக் இருக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;கா:ம்&lt;br /&gt;&lt;br /&gt;க: என்னிட்டையும் இருக்கு&gt; இதில போனா பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;கா: ஓ.. சரி இன்வைட் பண்ணுங்க.. அட் பண்ணிக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;க: (மனசுக்க..) ஆகா சிட்டு சிக்கிட்டே.&lt;br /&gt;&lt;br /&gt;கா: என்ன பதிலைக் காணம்.&lt;br /&gt;&lt;br /&gt;க: இன்வைட் அனுப்பிக்கிட்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கா: ரெம்ப பாஸ்ட் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;க: பின்ன.. இதில பாஸ்டா  இல்லாட்டி.. அடுத்த நொடிக்கு என்னாகுமுன்னு யாருக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கா: வட் யு மீன்.&lt;br /&gt;&lt;br /&gt;க: இல்ல இங்க அம்மா பேசுவாங்க சாட் பண்ணுறதை கண்டா அதுதான். (தான் பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கிறன் என்றதைச் சொல்ல.)&lt;br /&gt;&lt;br /&gt;கா: இங்க மட்டும் என்னவாம். (பதிலுக்கு அவா.)&lt;br /&gt;&lt;br /&gt;க: வேர்க் பண்ணுறனீங்களோ.. ( தகுதிகள் செக் பண்ணினம் ஆளாளுக்கு.)&lt;br /&gt;&lt;br /&gt;கா: ம்.. பாட் ரைம். நீங்க..&lt;br /&gt;&lt;br /&gt;க: நானும் தான்.. கோட்டல் ஒன்றில..&lt;br /&gt;&lt;br /&gt;கா: நைஸ். உங்க கார் படம் ஒன்று போடுங்களேன். (கார் இருக்கோ என்று செக் பண்ணுறா.)&lt;br /&gt;&lt;br /&gt;க: (படம் மாறுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;கா: நைஸ் பிம் எம் டவுள்யு. ஐ லைக் டாட் கலர் :lol: (நீ வைச்சிருக்கிறது எனக்குப் பிடிக்குது.. உன்னையும் பிடிக்கும் என்றா மறை முகமா.)&lt;br /&gt;&lt;br /&gt;க: சொல்லவே இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கா: :lol:&lt;br /&gt;&lt;br /&gt;க: எனக்கு இப்ப வேலைக்கு ரைம் ஆகுது.. உங்க மொபைல் நம்பர் தருவீங்களா.. (தான் பிசியான சின்ஸியர் ஆள் என்று காட்டுறார்.)&lt;br /&gt;&lt;br /&gt;கா: (நம்பர் வருகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;க: இது தான் எனது. (அவரும் பதிலுக்கு.)&lt;br /&gt;&lt;br /&gt;கா: நன்றி.  :) &lt;br /&gt;&lt;br /&gt;க: (பதிலுக்கு ரெட் ரோஸ் சிமைலி)&lt;br /&gt;&lt;br /&gt;கா: (பதிலுக்கு அவாவும்)&lt;br /&gt;&lt;br /&gt;க: ( எம் எஸ் என் குலுங்குகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;கா: :lol: (அவா பதிலுக்கு அவருக்கு எம் எஸ் என் வழி குட்டுகிறார்.)&lt;br /&gt;&lt;br /&gt;க: காய் சுவீட் நான் போகனும்.&lt;br /&gt;&lt;br /&gt;கா: யு ஆர் சோ சுவீட்.. ஐ நெவர் அலோ யு ரு கோ.&lt;br /&gt;&lt;br /&gt;க: ஓகே.. ஓகே.&lt;br /&gt;&lt;br /&gt;கா: பிறகு சொல்லுங்கோ..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே தொடர்ந்து.. அது பின்னர் போன் வழி ரெக்ஸ்ட்.. மற்றும் நேரடி சம்பாசனையாக மாறி... அது பிறகு எயார் போட்டில சந்திக்கிறதாயும் முடியலாம்.. அல்லது  நட்பு என்று பெயர் சூட்டப்பட்டு கதை தொடர்ந்து பின் சலிப்பு வந்ததும் அது அறுந்து போகலாம்.. அல்லது எம் எஸ் என் விண்டோ மூடுப்படுவதோடு  சண்டையோடும்  முடியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்.. இப்போ காதல் செய்ய... தப்பு தப்பு.. இனக்கவர்ச்சி செய்ய இவை அவசியம்... அதற்கு இவை தான் அடிப்படை தகுதிகள்.  :)  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;யாழில் இருந்து..!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-1198195241103677393?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/1198195241103677393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=1198195241103677393' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/1198195241103677393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/1198195241103677393'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/09/blog-post.html' title='காதல் வந்ததும் கன்னியின் எம் எஸ் என் குலுங்கும்..!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-2238347711956576470</id><published>2010-08-27T20:28:00.002+01:00</published><updated>2010-08-27T20:32:26.306+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்.சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோடி-1'/><title type='text'>ஈழத்தமிழ் உள்ளங்களை உள்ள படி காட்டிய பிரேம்கோபால் - பிரேமினி ஜோடி 1</title><content type='html'>&lt;embed src="http://www.youtube.com/v/T0ZEBRSC9G4?fs=1&amp;amp;hl=en_GB" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/bMIiaIPL818?fs=1&amp;amp;hl=en_GB" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி பிரேம்கோபால்.. பிரேமனி.. மற்றும் கலைஞர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தர்ப்பம் வழங்கிய விஜய் ரீவிக்கும் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-2238347711956576470?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/2238347711956576470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=2238347711956576470' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2238347711956576470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2238347711956576470'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/08/1_27.html' title='ஈழத்தமிழ் உள்ளங்களை உள்ள படி காட்டிய பிரேம்கோபால் - பிரேமினி ஜோடி 1'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-1806336265051312893</id><published>2010-08-23T21:16:00.001+01:00</published><updated>2010-08-23T21:18:41.295+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்.வை.கோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கே பி யின் வை.கோ மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வை.கோ பேசுகிறார்.</title><content type='html'>&lt;embed src="http://www.youtube.com/v/15elr7dOJlc?fs=1&amp;amp;hl=en_GB" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இந்தக் காணொளிகளின் தொடர்ச்சியை யு ரியுப்பில் தொடர்ந்து காணுங்கள்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-1806336265051312893?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/1806336265051312893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=1806336265051312893' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/1806336265051312893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/1806336265051312893'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/08/blog-post_23.html' title='கே பி யின் வை.கோ மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வை.கோ பேசுகிறார்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-3294732503457137952</id><published>2010-08-18T11:10:00.006+01:00</published><updated>2010-08-18T12:30:05.728+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழப்போராட்டம்  உண்மையின் சாட்சியம் - 1</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.sangam.org/articles/view2/Picture-deva.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 142px; height: 212px;" src="http://www.sangam.org/articles/view2/Picture-deva.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்போராட்டத்தை சர்வதேச அரங்கில் பயங்கரவாதமாக்கியது புலிகளும் பிரபாகரனும் என்றே சில நாடுகளாலும் புலி எதிர்ப்பு தமிழ் ஆயுதக்குழுக்களாலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் விடுதலைப்புலிகள் ஒருபோதுமே வெளிநாட்டவர்களை (இந்திய உதவி.. இந்திய அமைதிப்படையின் வருகை.. இந்தியாவின் தலையீடு.. இந்தியா ஈழப்போராட்டத்தில் செலுத்திய செல்வாக்கு.. இவற்றின் அடிப்படையில் இந்தியா ஈழப் போராட்டத்தின் ஒரு பங்காளி என்பதால் அதனை ஈழப் போராட்டத்தில் இருந்து வேறு பிரிக்க முடியாது. ஈழப் போராட்டம் தோன்றவும் முடியவும் இந்தியாவே காரணம்.. அந்த வகையில் அதன் மீதான நடவடிக்கைகள் வேறான வகைக்குரியவை.!) குறிவைத்து வன்முறைகளைச் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் தாக்குதல் இலக்குகள்.. ஈழத்தில் சிறீலங்கா மற்றும் பிற இராணுவங்களின் இருப்புக்கள், அரசியல் மற்றும் அரச பொருளாதார இலக்குகளாகவே இருந்துள்ளன. இவை 99.99% உள்நாட்டுக்குள்ளேயே இருந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் 1984 மே திங்களில் இந்திய மத்திய அரசோடு நெருங்கிச் செயற்பட்ட ஈ பி ஆர் எல் எவ் அமைப்பால் அப்போது அவ்வமைப்பில் இடம்பெற்றிருந்த தற்போது ஈழத்தில் துப்பாக்கி சனநாயகம் செய்யும், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் சிறீலங்கா அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மேற்கொண்ட அமெரிக்க அலன் தம்பதிகளின் கடந்தலே ஈழப் போராட்டத்தில் வெளிநாட்டவர்கள் மீது மேற்கொண்ட முதலும் இறுதியுமான பயங்கரவாத கடத்தல் செயலாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;//(Allen kidnappings.. On the night of 10 May 1984 the PLA, on the orders of Devananda, kidnapped newly-wed Ohio couple Stanley Bryson Allen and Mary Allen from their home Beach Road, Gurunagar, Jaffna.[6] The EPRLF/PLA suspected the Allens of being CIA agents. The PLA threatened to kill the Allen's unless a ransom of 50 million rupees ($2 million) was paid and 20 militants released.[7] The Allen's were released on 12 May 1984 after pressure was exerted by the Indian authorities. &lt;br /&gt;&lt;br /&gt;http://en.wikipedia.org/wiki/Douglas_Devananda//&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை அமெரிக்க சி ஐ ஏ உளவாளிகள் என்று சொல்லி இந்தியாவின் தேவைகளுக்காக கடத்தியதாகவே ஈழப்போராளிகள் மட்டத்தில் அப்போது பேசப்பட்டதாக வரலாறு சொல்கிறது. ஆனால் அவை இன்று மறைக்கப்பட்டு புலிகளும் பிரபாகரனுமே ஈழப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கியதாக சிலர் உண்மைக்களை மறைத்துக் கொக்கரிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மையின் தரிசனத்தை மேலும் கீழுள்ள கட்டுரையை வாசிப்பதன் மூலம் நீங்கள் மேலும் தெளிவுறுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.sangam.org/articles/view2/?uid=456"&gt;&lt;br /&gt;கட்டுரை - 1&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-3294732503457137952?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/3294732503457137952/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=3294732503457137952' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/3294732503457137952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/3294732503457137952'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/08/1.html' title='ஈழப்போராட்டம்  உண்மையின் சாட்சியம் - 1'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-1305093758609146266</id><published>2010-08-17T06:05:00.004+01:00</published><updated>2010-08-17T06:12:18.705+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்.சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துப்பாக்கிச் சனநாயகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழ அரசியலின் கொடுமை'/><title type='text'>யாழில் குத்தியனின் குத்தாட்டம்.</title><content type='html'>&lt;embed src="http://www.youtube.com/v/fV6uUXcqmRE?fs=1&amp;amp;hl=en_GB" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழம்.. சிங்களமும் இந்தியாவும் இன்னும் சில நாடுகளும் சேர்ந்து திணித்த போரால் சிதைந்து சின்னாபின்னமாகி உள்ள நிலையில்.. தமிழ் மக்கள் சொந்த வாழ்விடங்களை.. சொந்த பந்தங்களை இழந்து.. தவிக்கும் நிலையில்.. ஈழத்து துப்பாக்கிச் சனநாயக அரசியல்வாதியும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியுமான டக்கிளஸ் தேவானந்தா என்ற அத்தியடி குத்தியன்.. சிங்களக் குத்திகளை கூட்டி வந்து யாழ்ப்பாணத்தில் கடந்த 15-08-2010 இல் பெரும் குத்தாட்டம் போட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனையே மேலுள்ள காணொளியில் காண்கிறீர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-1305093758609146266?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/1305093758609146266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=1305093758609146266' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/1305093758609146266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/1305093758609146266'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/08/blog-post_17.html' title='யாழில் குத்தியனின் குத்தாட்டம்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-2448709750142113477</id><published>2010-08-16T12:51:00.005+01:00</published><updated>2010-08-16T13:26:00.071+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சவூதிஅரேபியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலூட்டல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சவூதிப் பெண்கள் ஆண்களுக்கு பாலூட்ட வேண்டுமாம்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0HqhLzhxO40/TGkuUIK0ZEI/AAAAAAAAA8U/qeEQK3qWMHA/s1600/breast+feeding.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 234px;" src="http://4.bp.blogspot.com/_0HqhLzhxO40/TGkuUIK0ZEI/AAAAAAAAA8U/qeEQK3qWMHA/s320/breast+feeding.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505982942762263618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களோடு கூடி நெருங்கிப் பழகும் சவுதி முஸ்லீம் பெண்கள்.. அந்த ஆண்களுக்கு பாலூட்ட வேண்டும் என்று சவுதி இஸ்லாம் மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம் சட்டத்திற்கு முரணாக பெண்கள் ஆண்களோடு நெருங்கிப் பழகின் அவர்களுக்கு குழந்தைகள் போல பாலூட்டின் அந்த ஆண்கள் குறிப்பிட்ட பெண்களின் உறவினர்களா அல்லது குழந்தைகளாக நோக்கப்படுவார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கொடுமையை எங்க போய் சொல்லுறது..! தலிபானின் கொடுமைகள் என்று கட்டுரை வரையும் ஊடகங்கள் இதுகளை கண்டுகொள்ள மாட்டினம். ஏனோ..??!&lt;br /&gt;&lt;br /&gt;Women in Saudi Arabia should give their breast milk to male colleagues and acquaintances in order to avoid breaking strict Islamic law forbidding mixing between the sexes, two powerful Saudi clerics have said. They are at odds, however, over precisely how the milk should be conveyed.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.aolnews.com/world/article/saudi-clerics-advocate-adult-breast-feeding/19504280"&gt;ஆதாரம் இங்கு.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-2448709750142113477?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/2448709750142113477/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=2448709750142113477' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2448709750142113477'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/2448709750142113477'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/08/blog-post_16.html' title='சவூதிப் பெண்கள் ஆண்களுக்கு பாலூட்ட வேண்டுமாம்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_0HqhLzhxO40/TGkuUIK0ZEI/AAAAAAAAA8U/qeEQK3qWMHA/s72-c/breast+feeding.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-3682132733214712319</id><published>2010-08-15T21:02:00.002+01:00</published><updated>2010-08-15T21:06:08.760+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்தில் இந்திய சுதந்திர தினம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>இந்திய தேசியக் கொடியின் மத்தியில் இருப்பது அசோகச் சக்கரமா..?!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TGhIGDg7wFI/AAAAAAAAA8E/Ykt_Udkj8Sc/s1600/old_ussr_military_tank_wheel_photo.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 244px;" src="http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TGhIGDg7wFI/AAAAAAAAA8E/Ykt_Udkj8Sc/s320/old_ussr_military_tank_wheel_photo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505729813320286290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தேசியக் கொடியின் நடுவில் இருப்பது அசோகச் சக்கரமல்ல.. ஈழத்தில் தமிழர்களை நசுக்கியே கொன்ற அகோரச் சக்கரம்.&lt;br /&gt;&lt;br /&gt;Thanks - facebook and yarl.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-3682132733214712319?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/3682132733214712319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=3682132733214712319' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/3682132733214712319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/3682132733214712319'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/08/blog-post_5542.html' title='இந்திய தேசியக் கொடியின் மத்தியில் இருப்பது அசோகச் சக்கரமா..?!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TGhIGDg7wFI/AAAAAAAAA8E/Ykt_Udkj8Sc/s72-c/old_ussr_military_tank_wheel_photo.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-8604350511620745148</id><published>2010-08-15T11:17:00.003+01:00</published><updated>2010-08-15T21:10:06.141+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்தில் இந்திய சுதந்திர தினம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>மிட்டாய் தாத்தா தந்த ரோதனை.!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TGe_b-dZYoI/AAAAAAAAA70/2bciaKpleo4/s1600/Gandhimovie.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 216px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TGe_b-dZYoI/AAAAAAAAA70/2bciaKpleo4/s320/Gandhimovie.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505579556827390594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரியா எட்டு மணிக்கு ஸ்கூல் கேற்றில் நின்றேன். கேற் பூட்டி இருந்தது. கொஞ்ச நேரம் கேற்றுக்கு வெளியே வெயிட் பண்ணினேன். வோர்ச்மன் வந்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் லேட்.... இன்றைக்கு அசம்பிளி எல்லோ. வெள்ளன வர வேணும் என்று தெரியாதா என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே இன்றைக்கு அசம்பிளியா. வழமையா அது வெள்ளிக்கிழமையில தானே வரும்... இன்றைக்கு என்ன திங்கட்கிழமை வைக்கிறாங்க. கந்தசாமி வாத்தி பிரம்போட அலையப் போகுதே. தொலைஞ்சேண்டா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு.. எனக்கு இன்றைக்கு அசம்பிளி என்று தெரியாது.. போன வெள்ளி நான் ஸ்கூலுக்கு வரல்ல என்று ஒரு பொய்யைப் போட.. &lt;br /&gt;&lt;br /&gt;சரி கெதியா போ.. அசம்பிளி தொடங்கிட்டு என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கேற்றை வெற்றிகரமாக தாண்டி அசம்பிளி கோலுக்குள் நுழைய முற்பட்ட எனக்கு.. மாணவ முதல்வர்கள் இருவர் நந்தி மாதிரி வாசலில் நிற்பது தெரிந்தது. இவன் வோர்ச்மன ஏமாத்தியாச்சு.. அண்ணாமாரை எப்படி தாண்டிறது என்று யோசிட்டுக் கொண்டே போன எனக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;கலோ.. இப்ப என்ன நேரம். இப்ப தானா அசம்பிளிக்கு வாறது என்று கத்தினார் ஒரு நந்தி அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல அண்ண.. வாற வழில சூ பிஞ்சிட்டுது. வீட்ட போய் சூ மாத்திக் கொண்டு வாறத்துக்கிடையில நேரம் போட்டுதண்ண என்றேன் அப்பாவியாக.&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் அதை நம்பி.. சரி போடா... என்று ஒரு முறாய்ப்போடு வழியனுப்பி வைக்க.. பதட்டம் குறைய&lt;br /&gt;&lt;br /&gt;அசம்பிளி கோலுக்குள் நுழைந்த நான் கந்தசாமியரைத் தேடினேன்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரைக் காணவில்லை. நிம்மதியா ஓடிப் போய் சக நண்பர்களோடு கலந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அசம்பிளியில் பிறின்சி (தலைமை ஆசிரியர்) ஏதேதோ அலட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் அதில் எப்போதுமே கவனம் செலுத்துவதில்லை. எங்களிடம் உள்ள ரிவி கேம் பற்றியே மெல்லப் பேசிக் கொண்டு இருப்போம். இறுதியில் பிறின்சி இன்றைக்கு அசம்பிளி முடிய ஒரு படம் போடப் போறம். அதனால இன்றைக்கு பாடங்கள் ஒவ்வொன்றும் அரை மணி நேரம் தான் நடக்கும். ஆனால் எட்டு பாடமும் நடக்கும் என்று அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட நான்.. அருகில் இருந்த நண்பனை தட்டி.. டேய் படமாண்டா. என்ன விசயம்டா இண்டைக்கு என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் ஒன்றுமா புரியல்லை மச்சான்.. பொறுத்திருந்து நடக்கிறதைப் பார்ப்பம். விஜய் படம் போட்டாங்கண்ணா நல்லா இருக்கும் என்றான் அவன் பதிலுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா உனக்கு பிறின்சி விஜய் படம் போடுவார்.. பார்த்துக் கொண்டிரு என்று திட்டிவிட்டு.. படம் போடும் வரை காத்துக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அசம்பிளி கோல் மின் விளக்குகள் அணைய ஸ்கிரீன் விரிய.. புரஜெக்டர்.. விம்பங்களை அகண்ட திரையில் விழுத்த ஆரம்பித்தது. அசம்பிளி கோலே நிசப்தமாக இருந்தது. எல்லோர் கண்களிலும் ஒரு எதிர்பார்ப்பு...!&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் திரையில் முழு விம்பங்களும் விழ ஆரம்பித்தன. மகாத்மா காந்தி.. என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்ட ஒரு படம் ஓட ஆரம்பித்திருந்தது. ஒரே கறுப்பு வெள்ளையில் ஓடிக்கொண்டிருந்தது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே.. சத்தத்தை நிறுத்தி.. பிறின்சி அறிவித்தார்.. இன்று இந்தியாவின் சுதந்திர தினம். இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்க முதல் இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. அதனால் தான் இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது. இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் மகாத்மா காந்தி. அவரின் வரலாறு பற்றிய படமே இப்போது போட்டுக் காட்டப்படுகிறது. எல்லா மாணவர்களும் அமைதியாக இருந்து படத்தை பார்த்துவிட்டு.. வகுப்பிற்கு சென்றதும் இது தொடர்பாக ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறி விடைபெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;போச்சுடா மச்சான். இந்தப் படத்தை பார்த்திட்டு ரெஸ்டும் எழுதனுமாமில்ல... என்ற படி நான் குறிப்பேட்டை எடுத்து படம் பார்த்தபடி குறிப்பும் எடுக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டேய் எனக்கும் காட்டடா.. என்றான் அருகில் இருந்த நண்பன். இவன் யாராட ஒரு கிழவன்.. நம்மளப் படுத்திறாண்டா.. என்று எகிறியும் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;டேய் அது காந்தியாண்டா.. இந்தியாவின் பெரிய தலைவராமில்ல என்றேன் நான் ஒரு பிரமாண்ட பிரமையை அவனிடத்தில் வளர்த்து விட. சில சினிமா படங்களில இவரின் பிறந்த தினத்துக்கு மிட்டாய் கொடுப்பாங்க கண்டிருக்கிறியா என்றேன்... பெரிய எதிர்பார்ப்போடு.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தலைவரோ.. எங்கட தலைவர் பிரபாகரன் தானே. இவங்க எப்பைடா எங்களுக்காக போராடினாங்க. 1987 இல எங்கட அப்பாவைக் கொன்றதே இந்தியப் படைகள் தானேடா. இங்க நிலைமை அப்படி இருக்க.. இந்தியா எப்படி எங்களுக்கு சுதந்திரம் வாங்கித் தந்திருக்கும். எதுக்கு இவங்களப் பற்றி நாங்க தெரிஞ்சுக்கனும்..! இந்தப் பிறின்சிக்கு வேற வேலை இல்லைடா என்றான்... முற்றிலும் நான் எதிர்பார்க்காத வகைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்.. அவன் சொல்வதிலும் நியாயம் இருப்பதை என் மனசு ஒத்துக் கொண்டாலும்.. பிறின்சிய மீறி என்ன செய்ய முடியும்.. என்று எனக்குள் எண்ணிவிட்டு.. சரிடா விட்டுத் தொலைடா.. வகுப்புக்கு ரீச்சர் வரட்டும் கேட்பம் இந்தக் கேள்வியை என்று கொண்டே குறிப்பேட்டை மூடி புத்தகப் பைக்குள் அடக்கி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியும் இந்திய சுதந்திரமும்.. மண்ணாங்கட்டியும் என்றது என் மனது உள்ளூர வந்த கோபத்தை அடக்கியபடி.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - யாழ் இணையம்/ விக்கிபீடியா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-8604350511620745148?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/8604350511620745148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=8604350511620745148' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/8604350511620745148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/8604350511620745148'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/08/blog-post_15.html' title='மிட்டாய் தாத்தா தந்த ரோதனை.!'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TGe_b-dZYoI/AAAAAAAAA70/2bciaKpleo4/s72-c/Gandhimovie.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-1954113792535002557</id><published>2010-08-14T05:49:00.003+01:00</published><updated>2010-08-15T11:36:02.981+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குட்டிக்கதை'/><title type='text'>வெள்ளைப் பயங்கரவாதி.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0HqhLzhxO40/TGfDCSv4ilI/AAAAAAAAA78/Mt4jP-EUIdE/s1600/Drone-strikes.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 173px;" src="http://3.bp.blogspot.com/_0HqhLzhxO40/TGfDCSv4ilI/AAAAAAAAA78/Mt4jP-EUIdE/s320/Drone-strikes.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505583513643551314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு ஒரு கை பார்க்கிறது தான்... என்று காலையில் நித்திரையால எழும்பினது முதலே ஏதேதோ எண்ண அலைகள் எழுந்து என்னுள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. சரி அது இப்போதைக்கு கிடக்கட்டும்.. என்று ரீவியை ஆன் செய்து மனதின் எண்ண ஓட்டத்தை கஸ்ரப்பட்டு மாற்ற முற்பட்டுக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்கான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் கிராமத்தில் அமெரிக்க றோன் (ஆளில்லா விமானம்) நடத்திய தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் பலி என்று பிபிசி மணத்தியாலத்துக்கு ஒரு தடவை முக்கிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவங்களுக்கு வேற வேலை இல்ல.. ஒருக்கா சொல்லுவாங்கள்.. பயங்கரவாதிகள் பலி என்று. பிறகு இரண்டு நாள் கழிச்சு.. சொல்லுவாங்கள் சிறுவர்கள் உட்பட 16 பொதுமக்கள் பலி என்று. பிறகு சொல்லுவாங்கள்.. தவறுதலாக நடந்த அந்த தாக்குதலிற்கு அமெரிக்க படை அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றனர் என்று. இவங்கள் இப்படியே தவறு விட்டு விட்டு மன்னிப்புக் கேட்டுக் கேட்டே அரைவாசி ஆப்கானிஸ்தானையும் பாலைவனமாக்கிட்டுத்தான் வெளிக்கிடுவாங்கள் போலக் கிடக்கு.. என்று என் மனசு தனக்குள் பேசிக் கறுவிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மவனே போன கிழமை தானே வெட்டிப் போட்டன்.. இந்த வெள்ளைப் பயங்கரவாதியை...! ஒருத்தனை வெட்டினா... ஆயிரமா முளைப்பாங்க இந்தப் பயங்கரவாதிகள் என்று சொல்லுறவை.. உண்மையா இருக்குமோ..!&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடித் திரையில் விழுந்ததை உற்றுப் பார்த்துக் கொண்டே தேடுதல் வேட்டையை தொடங்கினேன். ஒரு வெள்ளைப் பயங்கரவாதியையும் இந்தக் கறுப்புக் காட்டுக்குள்ள இருக்க அனுமதிக்க கூடாது. உவங்கள் இருந்தால் அது எங்களுக்கு அவமானம். எனி ஒருத்தனையும் விடக் கூடாது. ஒருத்தனும் இல்லாமல் வேரோட புடுங்கி எறிய வேணும்.. என்ற முடிவோடு. என்னாலான முயற்சிகளை எடுக்கலானேன். ஆனால் அவை வெற்றி பெறுவதாக தெரியவில்லை. சலிப்பே மிஞ்சியது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கட புலிகளைக் கூட வெள்ளைக்காரன் பயங்கரவாதிகள் லிஸ்டில போட்டு படம் காட்டிறான். ஏதோ வெள்ளை என்றால் இந்த உலகை ஆட்டிப் படைக்கிற.. ஆளும் தரப்பு.. எல்லா நியாயமும் அவைக்குத் தான் தெரியும் என்ற கணக்கு. மற்றவை அவைக்கு அடி பணியும் தரப்பு.. இவை சொல்லுறதை கேட்டு நடக்கிற மக்குக் கூட்டங்கள்..! இன்றைக்கு படிப்பிக்கிறண்டா.. இந்த வெள்ளை பயங்கரவாதிகளுக்கு ஒரு பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;உந்த வெள்ளைப் பயங்கரவாதிகளை எனியும் விடக் கூடாது. கூண்டோடு அழிக்க வேணும். விட்டு வைச்சு வேடிக்கை பார்த்த்தால் ஆபத்துத் தான்.... பெருகிக் கொண்டே போய் எல்லா இடமும் ஆக்கிரமிச்சிடுவாங்கள் போலக் கிடக்கு. ஆகக் கூடிப் போனா.. கெமில் வெப்பன் பாவித்தாவது அழிக்கிறது தான்.. என்ற முடிவோடு.. வெள்ளைப் பயங்கரவாதிகளை அழிக்க.. அண்டை அயல் எல்லாம் உதவி கேட்டுப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கும் தோல்வியே முஞ்சியது. எனிச் சரி வராது.. என்று இறுதி முடிவுக்கு வந்த நான்.. வெள்ளைப் பயங்கரவாதிகள் மீது கெமிக்கல் ஆயுதங்களைப் பிரயோகிக்க தயாரானேன். என்ன கெமிக்கலை அடிப்பம்.. என்று யோசித்த நான்.. கொஞ்சம் கலர் கலரா வாற மாதிரி அடிப்பம்.. என்ற முடிவோடு.. வெள்ளை முடி இருந்த இடங்களெல்லாம் டை தடவி விட்டு 2 மணி நேரம் ஊற வைத்துக் காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னங்க.. இப்ப வெள்ளை முடியள் தெரியுதாண்டு ஒருக்கா வந்து பாருங்கப்பா.. இந்த வெள்ளைக்காரங்கட குளிர் நாட்டுக்கு வந்து சுடு தண்ணில முழுகிறதோ இல்ல சம்பூ கெமிக்கலோ.. கெண்டிசனரோ தெரியல்ல.. வயசு போக முதலே முடியெல்லாம் நரைச்சிடுது. இது பெரிய தொல்லையா வேற கிடக்கு நமக்கு. ஊரில உந்தச் சிங்களத்திகள்.. ஆத்துத் தண்ணில குளிச்சுக் குளிச்சு.. கூந்தல் எல்லாம் கண்ணங் கரேல் என்றிருக்கு. எங்களுக்கு பொம்பிளையளுக்கே.. முன் பக்கத்தால மொட்டையும் விழுந்து.. மயிரும் நரைச்சிட்டுது.&lt;br /&gt;எங்கையப்பா நிக்கிறியள்.. மணித்தியாலக் கணக்கா.. கூப்பிடுறன் எல்லே... இவள் பிள்ளையின்ர.. பேரன்ஸ் மீற்றிங்குக்குப் போகனுமெல்லே. ஞாபகம் இருக்கோ. நான் இந்த வெள்ளை மயிரோட மாரடிக்கிறன். நீங்கள் என்னப்பா செய்யுறியள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தா வந்திட்டனப்பா. நல்லா இருக்குதப்பா.. உம்மட தலை. ஒரே செம்பட்டையா அடிச்சிருக்கிறீர். உந்தக் கொழும்பில கண்டில... வெள்ளைக்கார நாடோடிகள் வந்து றோட்டில கிடக்குங்கள். அதுகளின்ர தலை மாதிரி இருக்கப்பா உம்மட தலை.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா கிடவுங்கோப்பா.. இண்டைக்கு ஒரு நாளைக்கு இந்தப் பேரன்ஸ் மீற்றிங் முடியும் வரைக்கும் தானே அப்பா. அங்க வெள்ளைக்கார ரீச்சர்மார் நாங்கள் உந்த வெள்ளை மயிரோட போனா.. என்ன நினைப்பினம். அவளைவ வாற ஸ்ரைலுக்கு நாங்களும் அப்படி இப்படி போனா தானே எங்கட பிள்ளையளை வகுப்பில மதிப்பாளவ.&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்.. நீர் சொல்லுறதும் சரிதான். அதுக்காக.. இந்தக் கலரிலையே அடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா கிடவுங்கோப்பா. அப்படியாவது கிடந்தால் தான் ஒரு மொடென் ஆள் என்று மதிப்பு இருக்கும். இல்ல.. சுஜிட அம்மான்ர தலைல கிரே மயிர் என்று என்ர பிள்ளைய அவளின்ர boy பிரண்ட்ஸ் பகிடி பண்ணுவினம். அது அவளுக்கு எவ்வளவு பெரிய அவமானம் சொல்லுங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை தாண்டியப்பா. சரி அப்படியே கண்ணாடியோட ஒட்டிக் கொண்டு கிடக்காமல்.. கெதியா முழுகிட்டு.. போய் வெளிக்கிடு... நேரமாகுது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;நன்றி யாழ் இணையம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-1954113792535002557?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/1954113792535002557/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=1954113792535002557' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/1954113792535002557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/1954113792535002557'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/08/blog-post.html' title='வெள்ளைப் பயங்கரவாதி.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_0HqhLzhxO40/TGfDCSv4ilI/AAAAAAAAA78/Mt4jP-EUIdE/s72-c/Drone-strikes.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-8371513838313469182</id><published>2010-08-05T09:22:00.014+01:00</published><updated>2010-08-05T20:55:18.395+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குட்டிக்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழக்கதை'/><title type='text'>பப்பாகாயும் MB5 வும்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_0HqhLzhxO40/TFp1FbWCOQI/AAAAAAAAA7k/8R6DhrLz78s/s1600/mb5.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 218px;" src="http://4.bp.blogspot.com/_0HqhLzhxO40/TFp1FbWCOQI/AAAAAAAAA7k/8R6DhrLz78s/s320/mb5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5501838630886455554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மச்சான் சுமதி வீட்டு வாசலில நிக்கிறாடா.. என்ற தகவலோடு MB5 மோட்டார் சைக்கிளில் பறந்து வந்திருந்தான் ரங்கன். பதிலுக்கு.. பொறுடா மச்சான்.. இப்பவே வெளிக்கிட்டு வாறன்டா.. கொஞ்சம் வெயிட் பண்ணு என்று அறைக்குள் நம்பர் 11 ஐ கொழுவிக் கொண்டே சவுண்டு விட்டான் சங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;1986 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத யாழ் நகரத்து குடிமக்கள் மாலை நேரங்களில் வீட்டு முற்றத்துக்கு தண்ணீர் தெளித்துவிட்டு வீட்டுக்கு முன் கேற்றடியில் காத்து வாங்கிறம் என்று சொல்லி கூடி நிற்பது வழமை. &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் அன்றும் சுமதி வீட்டின் முன்னும் பெண்கள் கூடி இருந்தனர். சுமதி வீட்டில் கண்டிப்பான தகப்பன், தாய் மற்றும் 3 இளம் பெண் பிள்ளைகள், அவர்களின் நண்பிகள் என்று எப்போதுமே இளம் பெண்களின் நடமாட்டம் அதிகம். சுமதிக்கு ஒரே ஒரு அண்ணன்.. அவனும் குடும்பக் கஸ்டம் காரணமாக முதலில் ஜேர்மனி என்று போய் அங்கிருந்து கனடாவுக்குள் அப்போதுதான் நுழைந்திருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் கனடா போன விடயத்தை நண்பிகளோடு பகிர்ந்து கொண்டு கலகலப்பாக தண்ணீர் தெளித்திருந்த முற்றத்தில் போட்டிருந்த கதிரைகள் ஒன்றில் அமர்ந்திருந்தாள் சுமதி. அப்போது யாழ் கோட்டைப் பக்கமிருந்து துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின. இடை இடையே குண்டுச் சத்தங்களும் கேட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமி வெளிக்கிட்டு வாறான் போல. சக்கை அடிக்கிறாங்கள்... செல்லடிக்கப் போறாங்களடி.. உள்ளுக்க வாங்கடி பிள்ளையள்.. என்று பதறி அடித்துக் கொண்டே குசுனிக்குள் ஏதோ வேலையில் இருந்த சுமதியின் அம்மா முற்றத்துக்கு ஓடி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மோட்டார் சைக்கிள்கள் உறுமும் சத்தம் கேட்டு சுமதி கேற்றுக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தவள்.. கிட்டு போறாண்டி.. ஆமி வெளிக்கிட்டிட்டுட்டான் போல... என்று கத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டண்ணன் போராளிகளோடு போய் சற்று நேரத்தில்.. சங்கரும் ரங்கனும்.. கட்டம் போட்ட சேட்டுப் போட்டுக் கொண்டு அதனை காற்றில் பறக்க விட்ட படி கிட்டண்ணன் போன திசையிலேயே MB5 வில் விரைந்து போய்க் கொண்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த சங்கர் சுமதி வீட்டை கடைக்கண்ணால் நோட்டமிட்டபடியே போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;மச்சான் சுமதி நிக்கிறாடா. அப்பையா கடைச் சந்தி வரைக்கும் போட்டு MB யை திருப்படா மச்சான். அதுக்கு அங்கால போகாத.. கோட்டையில் இருந்து செல் இறங்கினாலும் இறக்குவாங்கள் என்றான் சங்கர்.. பயம் கலந்திருந்தாலும் காதல் செய்யும் துணிவில்.. புறப்பட்டு வந்திட்டமே என்ற எண்ணத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;மச்சான்.. நான் அதைப் பார்த்துக் கொள்ளுறன்.. எங்கையடா அந்தப் பப்பாகாய்.. என்றான் ரங்கன் பதிலுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னால செருகிட்டன் மச்சான். அப்படியே கிரனைட் செருகின போல சேட்டுக்க பொம்மிக்  கொண்டு நிற்குது மச்சான்... என்றான் சங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே மெயின்ரென் பண்ணுடா. நான் உதில பெருமாள் கோவிலடி போய்.. அப்படியே கன்னாதிட்டி சந்திக்கால திருப்பி.. கஸ்தூரியார் வீதிக்கால போய்.. நாவலர் ரோட்டுக்கால வெட்டி.. பிறவுன் வீதிக்கு மறுபடி ஏறுறண்டா மச்சான் என்று தன் பயணப் பாதையை சங்கருக்கு சொல்லிக் கொண்டிருந்தான் ரங்கன்... சங்கரின் அவசரத்தைப் புரிந்து கொண்டவனாய்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே செய் மச்சான். அதுதான் சோட் கட். சுமதி வீட்டடிக்கு முன்னால போனதும் மெதுவா போடா. நான் அவளைப் பார்கனுண்டா.. பின்னால் இருந்து கெஞ்சிக் கொண்டிருந்தான் சங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கன் சொன்னபடியே பிறவுன் வீதியை வந்தடைந்தான்.. சுமதியின் வீடு நெருங்கியதும்... மோட்டாள் சைக்கிளின் வேகத்தைக் குறைத்து சங்கருக்கு காதல் செய்ய வழிவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போ சுமதியும் MB5 சத்தம் கேட்டு புளூ அண்ணா வாறாண்டி என்று கத்திக் கொண்டே கேற்றுக்கு வெளியில் வந்து எட்டிப்பார்த்தாள். கூடவே அவளின் நண்பிகளும் ஓடி வந்தனர். சங்கர் பொதுவா புளூ கலர் சேட் போடுவதால் அவனுக்கு சுமதி வீட்டில் உள்ள பெண்கள் வைத்துள்ள பெயர் புளூ அண்ணா. ரங்கன் கறுப்பு என்பதால் அவனுக்கு அவர்கள் வைத்துள்ள பெயர் பிளக் அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;புளூ அண்ணா.. சுமதி அம்மன் தரிசனம் கண்டு கொண்டே மிகுந்த சந்தோசத்தில் வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டு சுமதியின் வீட்டைத் தாண்டிப் போனார். போனவர் தான் போனார்.... சுமதி வீட்டைத் தாண்டி சற்றுத் தூரம் போனதும்... பின்னால் செருகி இருந்த பப்பாகாய் காம்பொடிந்து கீழே விழுந்து றோட்டில் உருண்டோடியது தெரியாமல் போய்க் கொண்டே இருந்தார்.. கற்பனையில் டூயட் பாடிக் கொண்டே. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் புளூ அண்ணன் இடுப்பில் இருந்த பப்பாகாய் ஒடிந்து விழுந்து றோட்டில் உருண்டோடியதை.. சுமதி கண்டுவிட்டாள். உடனே அவள்.. நண்பிகளை நோக்கி.. அடியே இவன்... புளூ அண்ணா இயக்கம் இல்லையடி. சேட்டுக்க பப்பாக்காய் செருகி வைச்சிருக்காண்டி. அது றோட்டில விழுந்து உருண்டு ஓடிப் போய் கிடக்கு.  போய் பாருங்கடி... என்றாள் நக்கல் கலந்த தொனியில்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை அறியாமல்.. புளூ அண்ணா ரஜனி காந்த் நினைப்பில்.. அடுத்த ரவுண்டு வாறதற்கு ரங்கனை கெஞ்சிக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;மச்சான் இன்னொருக்கா போவம்டா.....&lt;br /&gt;&lt;br /&gt;போறன்.. எனக்கு இப்ப கோலா வேண்டித்தா என்றான் ரங்கன் கூலிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இதில வெட்டி.. இப்படியே பிறவுன் றோட்டால போய் நாவலர்  சந்திக்குப் போ.. அதில உள்ள கடையில வேண்டித் தாரண்டா என்று கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டான் சங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரிடா பொறு.. என்றவன் மோட்டார் சைக்கிளை திருப்பினான். திருப்பி மீண்டும் சுமதி வீட்டடிக்கே வந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;வந்தவன்... மச்சான்.. அங்க பார் பப்பாகாய் ஒன்று றோட்டில கிடக்குது. எதுக்கும் உன்ர இடுப்பில பப்பாகாய் செருகி இருக்கோ என்று பார்.. என்றான் ரங்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுடா.. என்று பின்னால் இடுப்பை தடவிய சங்கருக்கு ஏக்கமே மிஞ்சியது. இடுப்பில் செருகி இருந்த பப்பாகாய் காம்பொடிந்து கீழே விழுந்திருந்தது அப்போதே தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மச்சான் நான் செருகி இருந்த பப்பாகாய் தாண்டா அது. சுமதி கண்டிருப்பாளோடா.. என்றான் ஏக்கம் கவலை தோய...&lt;br /&gt;&lt;br /&gt;இருக்காது மச்சான் என்ற படி மோட்டார் சைக்கிளை கொஞ்சம் வேகமாக ஓட்டி சுமதி வீட்டை கடந்து போனான் ரங்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது.. MB5 சத்தத்தைக் கேட்டுவிட்டு.. சுமதி வீட்டு முற்றத்தில் இருந்து கொண்டே அவளின் நண்பிகள் கேட்க.. வேண்டும் என்றே கத்தினாள்.. அடியே MB5 இல பப்பாகாய் போகுதடி.. என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அதை சங்கரும் ரங்கனும் தெளிவாகவே கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புளூ அண்ணாவாக கீரோவாக வலம் வந்த சங்கர் பப்பாகாயா வீழ்ந்து போனதை எண்ணி கவலையோடு நாவலர் சந்தியில் கோலாவுக்கு மனிப் பேர்சை திறந்த போதுதான் ஞானம் பிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மச்சான் எனி அந்தப் பக்கம் போகாத. அடுத்த கிழமை நான் கனடா புறப்படப் போறண்டா. ஏன் அதுக்குள்ள மானத்தை இழப்பான்.. என்று அழாத குறையாக ரங்கனைப் பார்த்து கேட்டுக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரேக் இற் ஈசி மச்சான் என்று சமாதானம் சொல்லி அவனை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட.. கோலா குடிக்க என்று நிற்பாட்டி இருந்த MB5 ஐ மீண்டும் ஸ்ராட் செய்தான் ரங்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_0HqhLzhxO40/TFp1LrNUrvI/AAAAAAAAA7s/lUTyBrYtg6s/s1600/papaya1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_0HqhLzhxO40/TFp1LrNUrvI/AAAAAAAAA7s/lUTyBrYtg6s/s320/papaya1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5501838738224099058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாவும் கற்பனை கலந்த நிஜம்.- நன்றி யாழ் இணையம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37772377-8371513838313469182?l=kundumani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kundumani.blogspot.com/feeds/8371513838313469182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37772377&amp;postID=8371513838313469182' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/8371513838313469182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37772377/posts/default/8371513838313469182'/><link rel='alternate' type='text/html' href='http://kundumani.blogspot.com/2010/08/mb5.html' title='பப்பாகாயும் MB5 வும்.'/><author><name>kuruvikal</name><uri>http://www.blogger.com/profile/10586358817899178810</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='24' src='http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/SlkEF3fLEiI/AAAAAAAAAwA/RDZ6XYqmWlU/S220/twitter-bird.thumbnail.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_0HqhLzhxO40/TFp1FbWCOQI/AAAAAAAAA7k/8R6DhrLz78s/s72-c/mb5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37772377.post-5935751707379022674</id><published>2010-08-01T20:00:00.006+01:00</published><updated>2010-08-01T23:31:45.626+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கே பி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>அல்குவைடாவின் செப் 11 தாக்குதலின் விளைவுகளை புலிகள் உணர்ந்திருந்தார்களா இல்லையா..??!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TFXH9XzlRJI/AAAAAAAAA7U/_I3cswT4XHU/s1600/tiger-regal.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_0HqhLzhxO40/TFXH9XzlRJI/AAAAAAAAA7U/_I3cswT4XHU/s320/tiger-regal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5500522377079243922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;2001 செப்ரம்பர் 11 இல் நடந்த அல்கைடாவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின்னாலான உலக மாற்றத்தை புரிந்துகொள்ளாமலும், பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கையீனத்துடனும் சாணக்கியமற்றதன்மையுடன் நடந்துகொண்டதன் விளைவு என்று KP சொல்லுகின்றார். அவரும் குழிதோண்டினாரா?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் வலிந்து போருக்குச் செல்ல முடியாத ஒரு சூழலை.. அதாவது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அமெரிக்காவும் அதன் சார்ப்பு மேற்குலகும் தங்களுக்கு சார்ப்பான ஆக்கிரமிப்பு யுத்தங்களை தொடுத்த போதே புலிகள் உணர்ந்து கொண்டு விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் பேச்சுக்களின் போது சிறீலங்கா ஏனோ தானோ என்று நடந்து கொண்டதற்கு தமது அதிருப்தியைக் காட்ட.. பேச்சுக்களில் இருந்து வெளியேறினாலும் தமது அரசியல் இலக்கை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உலகுக்கு கூறிக் கொண்டிருந்தார்
